Tag: லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி
லண்டனில் கொரனோவால் பத்து பேருந்து சாரதிகள் பலி
பிரிட்டன் தலைநகர் லண்டன் பகுதியில் சேவையில் உள்ள பயணிகள்
சாரதிகளாக பணியாற்றிய எட்டு சாரதிகள் கடந்த சில நாட்களில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர்
மேலும் இது நிலக்கீழ் சுரங்க ரயில்வேயில் பணியாற்றிய ஊழியர்களும்
பலியாகியுள்ளதாக லண்டன் மேயர் சாயிக்கான் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்
பயணிகள் பேருந்துகளை நாள் தோறும் மக்கள் பாவித்து வருகின்றனர் .
அவ்வாறான பயணிகள் ஊடக இந்த நோயானது அவர்களை தொற்றி பலியாகியுள்ளனர்
லண்டனில் இதன் சாரதிகள் இல்லை என்றால் மக்கள் நட மாட்டம் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளது
அவ்வாறான சாரதிகள் பலியானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்
லண்டனில் கொரனோவால் தமிழர் பலி – கண்ணீரில் உறவுகள்
பிரிட்டன் – லண்டன் பகுதியில் தற்போது இலங்கை மீசாலையை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர்
பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார் .குடும்ப தலைவனை இழந்து குடும்பத்தினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்
இவருடன் தற்போது பிரிட்டன் தழுவிய நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட
இலங்கையர்கள் பலியாகியுள்ளனர் .மேலும் பல டசின் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
வர்த்தக நிலையங்கள் ,மற்றும் கடைகளுக்கு சென்று வந்தவர்களுக்கும் ,
டாக்சி சாரதிகள் ,மற்றும் பொது இடங்களை பயன் படுத்தியவர்களும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளதும் ,இறந்துள்ளதும் தெரியவருகிறது
மேலும் மூன்று தமிழர் கடைகளில் பணிபுரிந்தவர்களும் பாதிக்க பட்டுள்ளனர் ,குறித்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
அரசு மக்களை வீடுகளை விட்டும் ,பொது பாவனைகளை தவிர்க்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தல் விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்களே எதிர் வரும் இரு வாரங்களில் பிரிட்டனில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது, மக்களே விழிப்பாக இருஙகள
பிரிட்டன் செய்திகள் மேலும் படிக்க இதில் அழுத்துங்கள்

லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்
லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்
லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இளம் தமிழ் பெண் ஒருவர் பாதிக்க ப்பட்டுளளார் ,
தற்பொழுது மருத்துவமனையில் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .
சுவாச நோய்க்கு உள்ளான நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க பட்டு வருகிறது
மேற்படி பெண்ணின் தயார் ஒரு மருத்துவர் எனவும் அவருக்கே
இந்த நோய்பரவியுள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது
குறித்த பெண்ணோடு மிக நெருக்கமாக பழகிய ஐம்பது பேர்
உள்ளனர் எனவும் இவர்களுக்கும் இந்த தாக்கி இருக்காம் என அஞ்ச







