Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

வடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை

பிரிட்டன் வடக்கு லண்டன் Westbury Road, Walthamstow, பகுதியில் கடந்த

இரவு 9.20 மணியளவில் பத்தொன்பது வயது வாலிபர் மீது பலத்த கத்தி

வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இதில்

அவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்

இவரது கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

லண்டன் பகுதியில் சாமீப காலமாக இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது

பிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது

பிரிட்டனில் Cheshire பகுதியை சேர்ந்த ஐம்பத்தி ஒன்பது வயதுடைய

காவல்துறை ஊழியர் ஒருவர் செக்ஸ் உறவு வைத்திட முனைந்துள்ளார்

குறித்த சிறுமிக்கு அது தொடர்பான படங்கள் என்பனவற்றை அனுப்பியுள்ளார்

இதனால் இவரை பின்தொடர்தா நிழல் பிரிவினர் இவரை மடக்கி பிடித்தனர் ,

இது தொடர்பான நீதி விசாரணியாகில் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம்

உள்ளது ,இவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்க பட்டால் பல்லாண்டு

சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி

பிரிட்டனில் இந்த வாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 53,000 and 90,000 பேர் கொரனோ

நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக நோய் தடுப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

இதுவே கடந்த வாரம் முதல் நாற்பத்தி மூவாயிரம் முதல் எழுபத்தி நான்காயிரம், பேர் பாதிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 189 பேர் பலியாகியுள்ளனர்

என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ,எனினும் இழப்பு இதைவிட அதிகமாகும் என ஏதிர் பார்க்க படுகிறது

இவ்விதம் தொடர்ந்து செல்லும் எனின் எதிர் வரும் நான்கு வாரத்திற்குள்

பிரிட்டன் முழுவதுமான லொக்கடவுன் நிலைக்கு செல்லும் என்பது நமது கணிப்பாகும்

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்

பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்

பிரிட்டனில் முகமூடி அணிந்த மர்ம மனிதர் ஒருவர் திடீரென Pizza Hut,

McDonald’s then Tesco கடைக்குள் புகுந்து அங்கு கெமிக்கல்

தாக்குதலை நடாத்தியுள்ளார் ,இதனால் இதுவரை பதின் ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து அந்த பகுதிய அடித்து பூட்ட பட்டு மக்கள் அங்கிருந்து அப்புற

படுத்த பட்டுள்ளனர் ,தொடர்ந்து ஆயுத போலீசாரை குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

Upper Gornal, West Mids இது தீவிரவாத தாக்குதலா என தெரியவரவில்லை ,

போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

பிரிட்டனில் மக்கள் மீது
பிரிட்டனில் மக்கள் மீது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ அதிகம் -பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு

பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது

பிரிட்டனின் முக்கிய பகுதியாக விளங்கும் South Yorkshire முற்றாக சிவப்பு

எச்சரிக்கை விடப்பட்ட நிலையில அடித்து பூட்ட பட்டுள்ளது


மக்கள் வீடுகளை விட்டு வெளியில் நடமாட முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது

தொடர்ந்து இது போன்ற நடை முறை லண்டன் நகரத்தில் இடம்பெற கூடும்

என எதிர்பார்க்க படுகிறது ,இந்த பகுதி இலக்கம் இரண்டில் உள்ளது ,அதாவது

அதிக நோயாளர்களை கொண்ட மாநகரமாக மாற்றம் பெற்றுள்ளது

சிவப்பு எசசரிக்கை எப்பொழுதும் இங்கு அறிவிக்க படலாம் என்பதே எதிர் பார்ப்பாகும்

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலை அடுத்து சட்டங்களில் மாறுதல் ஏற்பட்டு புதிய

நடைமுறை விதிமுறைகள் பிறப்பிக்க பட்டுள்ளன

சுமார் நூறு பேர் வரை பாட்டியின் கலந்து கொண்டனர் ,மேற்படி பாட்டியை

ஏற்பாடு செய்து நடத்திய வாலிபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட பட்டுள்ளது

இவ்வாறு சில தமிழர்களுக்கும் அறவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்

ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்

பிரிட்டன் புறநகர் பகுதியான Liverpool பகுதியில் இன்று மதியம் 12,15

மணியளவில் வீட்டின் பின்புறவழியாக ஆயுதங்கள் மற்றும் கத்தியுடன்

நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அமெரிக்கா இனத்தை சேர்ந்த விலை உயர்ந்த நாய்களை திருடி சென்றுள்ளனர்

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து

பறந்து வந்த போலீசார் திருடர்களுடன் சண்டையிட்டனர்

எனினும் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி

சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளதுடன் ,போலீசார் குறித்த நபர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலையும் நடத்தினர்

ஆயுத முனையில் பிரிட்டனில்
ஆயுத முனையில் பிரிட்டனில்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

இன்று மதியம் 12.15 மணியளவில் Surrey Quays Shopping Centre

,பகுதியில் பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அம்புலன்ஸ்

உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார்

காயமடைந்த வாலிபர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,போலீசார்

இது தொடர்பான விசாரணைகளை தீவிர படுத்தி விசாரித்து வருகின்றனர்

இந்த படுகொலை தாக்குதலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

லண்டனில் மக்கள் பார்க்க
லண்டனில் மக்கள் பார்க்க
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி நாள் தோறும் இருபத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டு வருகின்றனர்

ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 என்ற விகிதத்தில் இந்த தொற்று கண்டறிய பட்டு வருகிறது

இதுவே இம் மாதம் இறுதியில் நாற்பது ஆயிரத்தி கடக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

நாள் ஒன்றுக்கு மரணம் நூறுக்கு மேல் ஏற்பட்டுள்ளது,கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர்

இதுவே எதிர்வரும் நான்கு வாரத்திற்குள் பலநூறு மக்கள் பலியாக

கூடும் என்ற அபாய எச்சரிக்கை மீள் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் – பிரிட்டனில் வெடித்த சர்ச்சை

கற்பழிப்பு குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ் – பிரிட்டனில் வெடித்த சர்ச்சை

பிரிட்டனில் கடந்த ஒருவருடத்திற்குள் ,அதாவது பங்குனி மதம் வரையிலாக

இடம்பெற்ற பாலியல் குற்றவியல் குற்ற விசாரணை தொடர்பாக போலீசார்

உரிய முறையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவே இல்லை எனவும் ,

குற்றாவளிகள் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்படவில்லை என்ற

குற்ற சட்டு தற்பொழுது பூதாகரமாக வைக்க பட்டுள்ளது

இது தொடர்பான ஆவண காட்சிகள் அடங்கிய திடுக்கிடும் தகவல்கள்

வெளியாகியுள்ளது ,மேற்படி சம்பவம் பிரிட்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,

பாதிக்க பட்டவர்களை தொடர்பு கொண்டு மேற்படி ஆவண காட்சி தொகுப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Rape has always been a difficult crime to prove, but the criminal justice system has now reached crisis point.

In the year ending March 2020, 99% of rapes reported to police in England and Wales resulted in no legal proceedings against alleged attackers.

With convictions at the lowest level on record, we face an uncomfortable question: has rape become the perfect crime?

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்

பிரிட்டன் Belfast, Northern Ireland பகுதியில் மிதி வண்டியில் பயணித்த

நபர் ஒருவர் என்பது நிமிடத்தில் ஐந்து பெண்களை மிக கோரமாக கத்தியால் குத்தியுள்ளார்

19 முதல் 22 வயதுடைய பெண்களை இலக்கு வைத்தே மேற்படி கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்

இவரது கத்தி குத்து தாக்குதல் தொடர்பான காணொளிகள் வெளியிட பட்டுள்ளன

கழுத்து ,கால், கை ,மார்பு ,மற்றும் தோள்பட்டை ,வயிறு என்பனவற்றை

இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
.பிரிட்டனில்

சமீப காலமாக கத்தி குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளது ,இதனை

கட்டு படுத்த இரகசிய காமராக்களை வீதிகள் மற்றும் வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளது

இதுவரை 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட இரகசிய கமராக்கள் வீதிகள் மற்றும்

வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளதான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால்
80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரோனா தாக்கினால் காது கேட்காது – பிரிட்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் காது கேட்காது – பிரிட்டன் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனாவால் காது கேட்கும் திறன் இழப்பு – இங்கிலாந்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கும், ஆண் செக்ஸ் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாதிக்கும் என

கண்டறியப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இப்போது கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக

போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன் பல்லைக்கழக கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில், கொரோனா வைரசால் ஏற்படுகிற பக்க விளைவு,

செவித்திறன் இழப்பு என்றும், அதே நேரத்தில் உடனடியாக சரியான ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்கிறபோது, மீண்டும் கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

‘பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.

லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்டு

மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார். ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்தன.

இதுபற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரசால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் ரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்

இலங்கையில் இருந்து லண்டனுக்கு ஸ்பான்சர் மூலம் வருகை தந்த தமிழ்

இளம் பெண் ஒருவர் ,கணவருடன் இணைந்து 14 நாட்களுக்கு வீட்டில் சுயதனிமை படுத்தி தங்கி இருக்க மறுத்து ,வெளியில் நடமாடியுள்ளார் .

இதனை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள்

தண்டம் அறவிட்டுள்ளனர் .இவர்களை கண்காணித்து வந்தவர்களினாலே இந்த அபராத தொகை விதிக்க பட்டுள்ளது ,.

தற்பொழுது அமூல் படுத்த பட்ட சட்ட பிரகாரம் ஆறு பேருக்கு மேல் விழாக்களில் நபர்கள் கூட முடியாது ,மேலும் அயலவர்கள்

,அயல் வீட்டாருடன் உறவாடவோ ,செல்லவோ முடியாது என்ற விதிகள் ,

உள்ளது ,இதனை அலட்சியம் செய்து உலாவும் நம்ம தமிழர்கள் இவ்விதம் சிக்கி தவித்து வருகின்றனர்

அதுபோலவே பத்துமணிக்கு பின்னர்உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த தமிழர் கடை ஒன்றுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது .

இக்காலத்தில் அரசு விதித்துள்ள விதிகளை மீறி செயல்படின் அது கிரிமினல்

குற்றமாகிறது ,அவ்விதம் பாதிக்க பட்ட சில தமிழர்கள் கருத்துக்கள் இவ்விதமாக உள்ளனவாம் .

கடந்த தினம் நோயின் தாக்குதலில் சிக்கி 141 பேர் பலியாகியுள்ளனர் ,

ஆபத்தின் அபாயத்தை உணர மறுப்பவர்கள் ,..இவ்விதம் சிக்கிதவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது ,

மக்களே எச்சரிக்கை ,அரசு கூறும் விதிகளை பின் பற்றுங்கள் ,குளிர்காலத்தில்

நோயின் தாக்குதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரத்தை கடக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

நத்தார் தினத்திற்கு முன்பாக நாடு முழுமையாக அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறும் என்றே எதிர் பார்க்க படுகிறது ,

லண்டன் மாநகரம் அதிக நோயாளர்களை கொண்ட இரண்டாவது புள்ளியில்

நிற்கிறது ,இதனை அடுத்து சில சிட்டிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க

பட்டு அடித்து மூட படவுள்ளதாக லண்டன் மேயர் அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு

    வரும் வாரம் லண்டனில் முக்கிய சிட்டிகள் அடித்து பூட்ட உத்தேசம் – அதிக நோயாளர்களாக கணிப்பு

    பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரம் தற்போது அதிக நோயாளர்கள் கொண்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது

    இதனை அடுத்து எதிர் வரும் வாரம் முதல் முக்கிய பாதிப்பு கூடியசிட்டிகள் அடித்து பூட்ட படவுள்ளன

    இவ்வேளை உணவகங்கள் ,பார்கள் ,மற்றும் பலசரக்கு கடைகள் என்பன

    அடித்து பூட்ட படவுள்ளன ,அவை எந்த சிட்டி என எதிர் வரும் வாரம் முதல் என லண்டன் மேயர் சாஜிக்கான் அதிரடியாக அறிவித்துள்ளார்

    பிரிட்டனில் மூன்று மாநகரங்கள் அதிக சிவப்பு எச்சரிக்கைக்கு உள்ளாக்க

    பட்ட நிலையில் தற்பொழுது சாஜிகானின் இந்த முடிவானது அதிர்ச்சியை

    ஏற்படுத்தியுள்ளது ,எனினும் மாணவர்களை பாடசாலைக்கு தொடர்ந்து

    அனுப்பும் படி அரசு ,கவுன்சிலுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது ,இது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்

    பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்

    பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து வருகிறது


    இவ்விதம் லீவர்போல் மாகாணம் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,இங்கு மக்கள் வெளியில் நடமாட முடியாத தடை விதிக்க பட்டுள்ளது

    மேலும் Liverpool was immediately put in Tier 3 – the highest level – with Manchester and Newcastle என்பன அதிக நோயாளர்கள் தொற்று

    கொண்ட மாகாணமாக மாற்றமடைந்துள்ளது ,இங்கு அரசின் இன்று அறிவித்த தடைகள் உடனடி அமுலுக்கு வருகின்றன

    இந்த இடங்களை தவிர அனைத்து பகுதிகளும் பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்கள் திறக்க படும் என பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

    இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது ,

    நத்தார் தினத்திற்கு பின்னர் முழு லொக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் என எதிர் பார்க்கக் படுகிறது ,

    அதற்கு அடித்து பூட்டும் நிகழ்வை அரசு அறிவித்து வருகிறது ,நோயினால்

    அடித்து பூட்ட பட்ட பகுதியில் தொழிலார்கள் ,மற்றும் வியாபாரிகளுக்கு அரசு சலுகை அறிவித்துள்ளது ,பண உதவி வழங்க படுகிறது

    மேலும் அரசின் இந்த வியாபார முடக்க நிகழ்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

    பிரிட்டனில் 3 மாணாக்கள்
    பிரிட்டனில் 3 மாணாக்கள்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    கடலுக்குள் இருந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்பு – தப்பிய மனிதர்கள்

    கடலுக்குள் இருந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்பு – தப்பிய மனிதர்கள்

    அவுஸ்ரேலியா Elizabeth Reef in Lord Howe Island Marine Park

    பகுதிக்குள் இருந்து பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது

    கடற்படையினருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் விரைந்து வந்த குண்டு

    செயல் இழக்க வைக்கும் பிரிவினர் கடலடியில் இருந்து பத்திரமாக குண்டை மீட்டு செயல் இழக்க வைத்தனர்

    இதனால் அப் பகுதியில் உலவிய மீன் பிடி படகுகள்

    தப்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

    தொடர்ந்து அப்பகுதியில் குண்டுகள் இருக்கலாம் என்ற

    சந்தேகத்தில் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன

    கடலுக்குள் இருந்து பாரிய
    கடலுக்குள் இருந்து பாரிய
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்

    பிரிட்டனில் பாடசாலையில் பிறந்த நாள் வாழ்த்து பாட தடை – அதிர்ச்சியில் மாணவர்கள்

    பிரிட்டனில் வகுப்பறைகளில் மாணவர்களின் பிறந்த நாள்

    நிகழ்வின் பொழுது ,அவர்களுக்கு வாழ்த்து பாட தடை விதிக்க பட்டுள்ளது ,

    இவ்வாறான செயல் ஊட்டம் மூலம் தற்கால ரீதியில் பரவி வரும் நோயின்

    தாக்குதல் அதிகரித்து வரும், நிலையில் இந்த தடை உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி

    பிரிட்டனில் 15,166, பாதிப்பு -81 பேர் பலி

    பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி 15,166 பேர்

    பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் 81 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 2400

    க்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுகிறது .

    மேலும் எதிர்வரும் வாரத்தின் இருந்து நாள் ஒன்றுக்கு 40

    ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

    தொடர்ந்து வரும் குளிர்கால நிலவரத்தை அடுத்து மேலும் நோயின் தாக்குதல்

    அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

    பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

    பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் காவல்துறை சிப்பாய் ஒருவர் நபர் ஒருவரை

    பின் தொடர்ந்து துரத்தி சென்றனர் ,அவ்வேளை அவரை மடக்கி பிடிக்க

    தமது காரினை வீதியில் விட்டு விட்டு குறித்த நபரை துரதியுள்ளனர் ,ஆனால்

    திருடன் ஒருவன் போலீஸ் காரை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்

    காவல்துறை காரை திருடிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ,தொடர்ந்து திருடர்கள் எதாவது வில்லங்க தனம் செய்ய கூடும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    மக்களே யாக்கிரதை ,தொடர்ந்து இது தொடர்பான விடயத்தை தம் அறிய

    தந்த வண்ணம் இருப்போம் என தெரிவிக்க பட்டுள்ளது ,இவர்கள் சிலவேளை

    இந்த காரினை தீவிரவாத செயலுக்கும் பயன் படுத்த கூடலாம் ,காரில்

    காவல்துறை உடை இல்லாது யாராவது அந்த காரில் இருந்தால் உடனே பொலிசாருக்கு தெரிய படுத்துங்கள் ,போலீசுக்கே ஆப்பா ..? செம திருடன்யா

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

    பிரிட்டனில் மரண வீட்டில் குவிந்த கூட்டம் – பனாட்டி அடித்த பொலிஸ்

    பிரிட்டன் ஐரீஸ் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரணமாகியுள்ளார்

    ,அவரது இறுதி பிரியாவிடையின் பொழுது பலநூறு மக்கள் கூடியதுடன்

    விமானத்தில் ஐரீஷ் கொடி வானில் பறக்க விட்ட படி அவரது இறுதி ஊரவலாம் எடுத்து செல்ல பட்டது ,

    வானில் விமானம் வழித்துணை வழங்கி அஞ்சலிக்க, விலை உயர்ந்த கார்கள் பவனி வர குதிரையில் சடலம் எடுத்து செல்ல பட்டது

    அரச விதிமுறைகளை மீறி பலநூறு மக்கள் கூடியதால் நிகழ்வு நடத்தியவர்களுக்கு தண்டம் அறவிடபட்டது

    போலீசாரை புகுந்ததினால பரபரப்பட்டு ஏற்பட்டது

    மக்களை காப்பாற்றும் முகமாக 15 பேருக்கு மேல் கூடிட வேண்டாம் என

    அறிவுறுத்தல் விடுக்க பட்ட பொழுதும் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் கூடி வருகின்றமை குறிப்பிட தக்கது