லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

Spread the love

லண்டனில் -மக்கள் பார்க்க வாலிபன் மீது கத்தி வெட்டு

இன்று மதியம் 12.15 மணியளவில் Surrey Quays Shopping Centre

,பகுதியில் பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .

இதில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் அம்புலன்ஸ்

உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார்

காயமடைந்த வாலிபர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ,போலீசார்

இது தொடர்பான விசாரணைகளை தீவிர படுத்தி விசாரித்து வருகின்றனர்

இந்த படுகொலை தாக்குதலுக்கு உரிய காரணம் உடனடியாக தெரிய வரவில்லை

லண்டனில் மக்கள் பார்க்க
லண்டனில் மக்கள் பார்க்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *