ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்

Spread the love

ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்

பிரிட்டன் புறநகர் பகுதியான Liverpool பகுதியில் இன்று மதியம் 12,15

மணியளவில் வீட்டின் பின்புறவழியாக ஆயுதங்கள் மற்றும் கத்தியுடன்

நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அமெரிக்கா இனத்தை சேர்ந்த விலை உயர்ந்த நாய்களை திருடி சென்றுள்ளனர்

மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து

பறந்து வந்த போலீசார் திருடர்களுடன் சண்டையிட்டனர்

எனினும் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி

சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளதுடன் ,போலீசார் குறித்த நபர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலையும் நடத்தினர்

ஆயுத முனையில் பிரிட்டனில்
ஆயுத முனையில் பிரிட்டனில்

Leave a Reply