பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் காவல்துறை சிப்பாய் ஒருவர் நபர் ஒருவரை

பின் தொடர்ந்து துரத்தி சென்றனர் ,அவ்வேளை அவரை மடக்கி பிடிக்க

தமது காரினை வீதியில் விட்டு விட்டு குறித்த நபரை துரதியுள்ளனர் ,ஆனால்

திருடன் ஒருவன் போலீஸ் காரை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்

காவல்துறை காரை திருடிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

,தொடர்ந்து திருடர்கள் எதாவது வில்லங்க தனம் செய்ய கூடும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

மக்களே யாக்கிரதை ,தொடர்ந்து இது தொடர்பான விடயத்தை தம் அறிய

தந்த வண்ணம் இருப்போம் என தெரிவிக்க பட்டுள்ளது ,இவர்கள் சிலவேளை

இந்த காரினை தீவிரவாத செயலுக்கும் பயன் படுத்த கூடலாம் ,காரில்

காவல்துறை உடை இல்லாது யாராவது அந்த காரில் இருந்தால் உடனே பொலிசாருக்கு தெரிய படுத்துங்கள் ,போலீசுக்கே ஆப்பா ..? செம திருடன்யா

Leave a Reply