Category: எதிரி நியூஸ்
எதிரி நியூஸ் ,ethiri news,news ethiri,எதிரி ,எதிரிசெய்திகள் ,
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல்
அர்ச்சுனா வைத்தியர் வீரம் சுமந்த புதிய பாடல் ஒன்று வெளியிட பட்டுள்ளது .
இந்த பாடலை பாசறை பாணர் செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இளங்கோவன் இணைந்து பாடியுள்ளனர் .
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வீரம் பாடும் பாடலுக்கு ,எழுச்சி இசை இளங்கோ செல்லப்பா இசை அமைத்து உயிர் கொடுத்துள்ளார் .
பாடலாசிரியர் – வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாட்டு உருவாக்கம் பெற்றுள்ளது .,
வீரம் பாடிய அருச்சுனா இராமநாதன் மருத்துவர் மனித நேய விடயத்தை கருத்தில் கொண்டு பாடல் தயாரிப்பில் எதிரி இணையம் பங்கேற்றுள்ளது .
என் இதயம் துளைத்து ஊடுருவி பாய்ந்த – உன் வீரம் எண்ணி ,வேட்கையோடு பாய்ந்த மருத்துவ தோழா உனக்காய் ஒரு பாடல் .
மருத்துவத்தின் தாய் மகனே ..முன் நடா ..முன்னேறு …உன்னோடு நாங்கள் ..வழி மாறா .பயணி .இறப்பினும் வாழும் வரலாறாவாய் ..வைய தமிழ் உன்னை பாடும் .உன்னை என்றும் என் பேனா எழுதும் .கவலை இன்றி பயணி .
மேலும் 30 மணித்தியாலத்தில் இந்த பாடலை மிக வேகமாக அழகுற உயிர்ப்போடு இசையமைத்து ,பாடி வழங்கிய ஐயா தேனிசை செல்லப்பா – தம்பி – பாவேந்தன் ,மற்றும் அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு எதிரி இணையம் சார்பில் இவ்வேளை இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .
.
மக்கள் விடுதலை பெற்றிட தன்னை அர்ப்பணித்த அந்த மருத்துவ ,மா மனிதனுக்கு தவறாது இந்த பாடலை கேட்டு பகிர்ந்து மருத்துவ போராளிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் மக்களே .காப்புரிமை – வன்னி மைந்தன்
மருத்துவர் அர்ச்சுனா வீரம் பாடும் புதிய பாடல் வெளியீடு
தொடர்புகளுக்கு -வன்னி மைந்தன் -0044 7536707793
- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்

- லஞ்சம் வாங்கிய காவலர் கைது

- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க

- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை

- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை

- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு

- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்

- பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன

- சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு

- தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,
ஹமாஸ் முக்கிய தளபதிகள் இருவர் லெபனானுக்குள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் போராளிகள் தளபதிகள் இரகசிய வீடொன்றை அடையாளம் கண்டு கொண்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஆட்கள் ,அந்த ஹமாஸ் வீடு மீது தாக்குதல் நடத்தின .
துல்லியமான உளவு தகவல்கள் ஊடக ஹமாஸ் போராளிகள் தளபதிகள் தங்கி இருந்த காரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அந்த கார் முற்றாக எரிந்து அழிந்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
லெபனானுக்குள் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் போராட்ட காரர்கள் தளபதிகள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாவது மிக பெரும் விமான தாக்குதல் இதுவாக காணப்படுகிறது .
ஹிஸ்புல்லாவை போருக்குள் முற்றாக வலிந்து இழுக்கும் ஆத்திரமூட்டும் தாக்குதலாக இது காணப்படுகிறது .
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கு ,ஹமாஸ் போர் படைகள் பதிலடி வழங்குமென எதிர் பார்க்க படுகிறது .
தற்போது இஸ்ரேலுக்குள் லெபனானில் இருந்து வெடிகுண்டு விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் நகாரங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போராளிகள் அமைப்பினரால் கூட்டாக இலக்கு வைத்து தாக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் வீரமரணடைந்த ஹமாஸ் போராளி தளபதிகள் யார் என்பது தொடர்பிலான பெயர் விபரங்கள் இதுவரை வெளியாவில்லை என்பது குறிப்பிட தக்கது .


எதிரி நீ புரிந்து விடு
எதிரி நீ புரிந்து விடு
விதி வந்து விளையாடும் போதினில
விதிகள் அவ்வேளை தெரிவதில்லை
சதி வந்து ஒன்றாக கூடையில
சகதி அவ்வேளை புரிவதில்லை
வலி வாங்கி வாழ்வு கசக்கையில
வழி சொன்னார் வாய்கள் சிரிப்பதில்லை
நம்பிட மறுக்கும் சிந்தையால
நாம் சொல்லும் பேறு புரிவதில்லை
செய்யும் முன் ஒன்றை தெரிந்து கொண்டால்
செய் வினை கூட பலிப்பதில்லை
திட்டங்கள் போட்டு நடப்பவரை
திருந்திடின் ஏற்பின் குற்றம் என்பேன்
எப்படி குழிகள் வெட்டினாலும்
எகிறி பாயும் சிந்தை கொண்டால்
வெட்டிய குழியில் அவரை தள்ளு
வெற்றியின் நாயகன் நீயே என்பேன்
எழும் போது பல இடர்கள் வரும்
எதிரிகள் படை சூழ்ந்து வரும்
நகர்வை அறிந்து நகர்ந்து விட்டால்
நாடக மேடை உடைந்து விழும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 15-12-2023
சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி
சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி
சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி ,மன்னார் மாவட்டத்தை விவசாயத்தில் அபிவிருத்தி செய்வதென்ற போர்வையில் கீழ் மல்வத்து ஓயா திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டத்தினால் அநுராதபுரத்தில் 1500 சிங்களக்குடும்பங்கள் தமது காணிகளை இழக்கின்றார்கள் என்ற பொய்யான புள்ளி விபரத்தின் கீழ் இவர்களுக்கு தமிழர்களின் பூர்விக இடமான வவுனியா செட்டிகுளம் பகுதியில்
கப்பாச்சி என்ற பிரதேசத்தில் காணிகளை வழங்கும் ஏற்பாடு நடக்கின்றது என தமிழ் தேசியமக்கள் முன்னணியின் எம்.பி. .யான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதிஉதவி செய்கின்றதா?இந்த திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கு ஐ.நா. நிறுவனங்கள் துணை புரிகின்றனவா? என கேள்வியெழுப்பினார்.
சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் காணி செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கடற்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன
அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
போரால் அழிக்கப்பட்ட தேசத்தில்
போரால் அழிக்கப்பட்ட எமது தேசத்தில் விவசாயத்தை கட்டி எழுப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு,கிழக்கை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக பிரகடனப்படுத்தி விசேடமான நிதி ஒதுக்கீடுகள் மூலமும்
விசேட சலுகைகளை அறிமுகப்படுத்தியும் விவசாயத்துறை, வர்த்தகத்துறை, கடற்தொழித்துறை, உற்பத்தித்துறையை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட .வேண்டும்
வடக்கு முற்றாக அழிக்கப்பட்டு அந்த மக்களின் பொருளாதாரம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற
நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கோடு திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில்
உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கொக்குத்தொடுவாய் மேற்கில் இருக்கக்கூடிய 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் 1984 ஆம் ஆண்டு பலவந்தமாக தமிழ் மக்கள்
வெளியேற்றப்பட்டார்கள் .அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை.
சிங்களவர்கள் குடியேற்றம்
அவர்களின் இடங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். முந்திரிகைக்குளம், ஆமையன்குளம்,
அரியகுண்டான் குளம் ,சிலோன் தியேட்டர் உள்ளிட்ட குளங்கள் மிகவும் வளமான விவசாய நிலங்களையுடைய குளங்கள்.
இந்தப்பகுதிகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டுள்ளதோடு அந்தப்பகுதிகளை போருக்கு பின்னர் அபிவிருத்தி செய்வதற்கானான 7000 மில்லியன் ரூபா துக்கப்பட்டது.
அபிவிருத்திக்காக ஒட்டு மொத்த வடக்கு மாகாணத்திற்கே இந்தளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.
- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்
- லஞ்சம் வாங்கிய காவலர் கைது
- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க
- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை
- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை
- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு
- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்
- பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன
- சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு
- தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது
எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
எதிரி அச்சுறுத்தல் காரணமாக அப்பாச்சி AH-64E Apache helicopters உலங்குவானூர்தியை கொலண்ட் வாங்கி குவிக்கிறது.
தற்போது அப்பாச்சி இரண்டு உலங்கு வானூர்தியை பெற்றுள்ளது .
எதிரி அச்சுறுத்தல் அப்பாச்சி உலங்குவானூர்தியை வாங்கி குவிக்கும் கொலண்ட்
மேலும் 18 எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெற்று கொள்ளும் என அறிவித்துள்ளது .,
பிராந்திய ரீதியில் எதிரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் ,இந்த ஆயுத தளபாடங்களை மில்லியன் யூரோ செலவில் வாங்கி குவிகிறது .
ரஷ்யா உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பா தனது ஆயுதங்களை தயார் படுத்தும் நிலைக்கு சென்றுள்ளதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .
- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு
- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்
- நேட்டோ மீது டிரம்ப் கடும் கண்டனம்
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை அழிப்போம் டிரம்ப் மிரட்டல்
- இந்திய எண்ணெய் அமைச்சர் கத்தார் பயணம்
- லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்
- லெபனான் மீதான இஸ்ரேலின் திடீர்த் தாக்குதலை பிரெஞ்சு அமைச்சர் கண்டனம்
- ஈரானுடனான போர் நிறுத்தத்தை அரசியல் பேரழிவு
- இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை
- மிக மோசமான மூலோபாயத் தோல்வி
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் ,எதிரி புரிந்த அட்டகாசம் அத்துமீறல் தாக்குதல் என பிலிப்பைன்ஸ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
தமது கடல் பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த அப்பாவி மீனவர்களை இலக்கு வைத்து சீனா கடல் படை கப்பல் இவ்வாறு அத்துமீறல் தாக்குதலை நடத்தியுள்ளது .
பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா கப்பல் தாக்குதல் எதிரி அட்டகாசம்
தமது கடலோர காவல் கப்பலில் இருந்து நீரை பீச்சி அடித்துள்ளனர் .மீன்பிடி படகு பலத்த சேதமடைந்த நிலையில் திரும்பி சென்றது .
சீனா கடற்படையின் இந்த வலிந்து தாக்குதல் அப்பாவி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு
- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்
- நேட்டோ மீது டிரம்ப் கடும் கண்டனம்
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை அழிப்போம் டிரம்ப் மிரட்டல்
- இந்திய எண்ணெய் அமைச்சர் கத்தார் பயணம்
- லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்
- லெபனான் மீதான இஸ்ரேலின் திடீர்த் தாக்குதலை பிரெஞ்சு அமைச்சர் கண்டனம்
- ஈரானுடனான போர் நிறுத்தத்தை அரசியல் பேரழிவு
- இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை
- மிக மோசமான மூலோபாயத் தோல்வி
மக்களை காரால் இடித்து மோதிய பெண்
மக்களை காரால் இடித்து மோதிய பெண்
அமெரிக்கா மொண்டான பகுதியில் பெண் சாரதி ஒருவர் காரை வேகமாக செலுத்தி ,மத யாத்திரிகள் மீது மோதி தாக்குதலை நடத்தினார் .
இவரது இந்த தாக்குதலில் ஆண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
மக்களை காரால் இடித்து மோதிய பெண்
போதையில் காணப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்க படுகிறது.
தற்போது சாரதி பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் . .
குறித்த கார் மோதல் சமபவம் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
- 602 உணவு லாரிகள் காசாவிற்குள் நுழைவு
- வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
- லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
- நெதன்யாகு உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்கிறார்
- நேட்டோ மீது டிரம்ப் கடும் கண்டனம்
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை அழிப்போம் டிரம்ப் மிரட்டல்
- இந்திய எண்ணெய் அமைச்சர் கத்தார் பயணம்
- லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்
- லெபனான் மீதான இஸ்ரேலின் திடீர்த் தாக்குதலை பிரெஞ்சு அமைச்சர் கண்டனம்
- ஈரானுடனான போர் நிறுத்தத்தை அரசியல் பேரழிவு

















































