Posted in உலக செய்திகள்

லண்டனில் இடியுடன் மழை வெள்ளம் ஏற்படும் – மக்களுக்கு எச்சரிக்கை

லண்டனில் இடியுடன் மழை வெள்ளம் ஏற்படும் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டன் பரவிய நிலையில் கடும் மழை ,காற்று இடியுடன் பொழியும்

என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

பொழியும் கன மழை காரணமாக வெள்ள பெருக்கு ஏற்படும் எனவும் இதனால் மின்சாரம் துண்டிக்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது

எனவே மக்களே உசார் ,போக்குவரத்துக்கள் தடை படும் நிலை ஏற்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது

      Posted in உலக செய்திகள்

      பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கியது

      பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கியது

      சீனாவில் ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்து வருகிறது.

      50 நாடுகளுடன் பயணிகள் விமான போக்குவரத்து – சீனா தொடங்கி விட்டது
      விமான போக்குவரத்து
      பீஜிங்:

      உலக நாடுகளுக்கு எல்லாம் கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி விட்டு, இப்போது சீனா தன் நாட்டில் அதை கட்டுக்குள் கொண்டு

      வந்து விட்டது. இந்த தொற்று பரவலைத்தொடர்ந்து சர்வதேச விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால்

      சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது

      அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணை

      இயக்குனர் உ ஷிஜி கூறுகையில், “ஆகஸ்டு 12-ந் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான

      போக்குவரத்து நடந்து வருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான

      சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என தெரிவித்தார்.

      Posted in உலக செய்திகள்

      2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

      2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்

      உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது.

      2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
      கோப்பு படம்
      ஜெனீவா:

      சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

      வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

      இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும்

      பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

      இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

      குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் கொரோனா வேகமெடுத்துள்ளது. இந்த மூன்று நாடுகளிலும் ஒரே நாளில்

      சராசரியாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

      தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சத்து 69 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

      வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 64 லட்சத்து 15 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை

      பெறுபவர்களில் 64 ஆயிரத்து 640 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

      வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 39 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால்

      இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

      கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

      அமெரிக்கா – 54,14,660
      பிரேசில் – 32,29,621
      இந்தியா – 23,96,638
      ரஷியா – 9,07,758
      தென் ஆப்பிரிக்கா – 5,72,865
      பெரு – 4,98,55
      மெக்சிகோ – 4,98,380
      கொலம்பியா – 4,33,805
      சிலி – 3,80,034
      ஸ்பெயின் – 3,79,799

      Posted in உலக செய்திகள் சினிமா

      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா

      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

      நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று
      நிக்கி கல்ராணி


      கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார்.

      இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நிக்கி கல்ராணி தனது
      டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

      இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு

      கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன்.

      எனது கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும்,
      முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி

      தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு


      எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

      Posted in உலக செய்திகள்

      பிரேசிலை மோசமாக தாக்கும் கொரோனா-பல்லாயிரம் பேர் பலி

      பிரேசிலை மோசமாக தாக்கும் கொரோனா-பல்லாயிரம் பேர் பலி

      பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

      சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-

      க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

      இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

      இதனால், அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.70 லட்சத்தைக் கடந்துள்ளது.

      ஒரே நாளில் 1,160-க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து, அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.04 லட்சத்தை தாண்டியுள்ளது.

      கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது.

      Posted in உலக செய்திகள்

      பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் – சவுதி அரேபியா அதிரடி

      பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் – சவுதி அரேபியா அதிரடி

      பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவியும், கச்சா எண்ணெய் உதவியும் நிறுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது

      . இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.

      பாகிஸ்தானுக்கு வழங்கிவந்த கடனுதவி ரத்து, கச்சா எண்ணெய் நிறுத்தம் – சவுதி அரேபியா அதிரடி – முடிவுக்கு வந்த நட்பு
      பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
      ரியாத்;

      பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்த நாடு சவுதி அரேபியா. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு நீடித்து வந்தது.

      சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகித்து வருகிறது.

      இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் வந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது

      பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

      பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்த சலுகையில் 3 பில்லியன் டாலர்கள்

      கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் சவுதி ஒப்புதல் அளித்தது.

      இந்த சலுகை மூலம் சவுதியில் இருந்து இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு பாகிஸ்தான் கடனுதவி பெற்றுள்ளது.

      இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமிய

      கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து வருகிறது.

      மேலும், சவுதி தலைமையிலான அந்த கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை.

      இது தொடர்பாக கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி

      ஷா முகமது குரேஷி சவுதி
      அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார்.

      தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய குரேஷி,’காஷ்மீர் விவகாரத்தில்
      நீங்கள் (சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு) இந்தியாவுக்கு எதிரான நிலைபாட்டை

      எடுக்காவிட்டால், காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக உள்ள இஸ்லாமிய நாடுகளுடன் கூட்டத்தை நடத்த பிரதமர் இம்ரான்கானுக்கு நான் வேண்டுகோள் விடுப்பேன்.

      முகமது பின் சல்மான் மற்றும் நரேந்திர மோடி

      இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடனான கூட்டம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என நான் மீண்டும் மரியாதையுடன் கூறுகிறேன்’ என்றார்.

      பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியின் இந்த கருத்து சவுதி அரசுக்கு எச்சரிக்கை விடும் நோக்கிலும், ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலும் இருந்தது.

      இந்நிலையில், பாகிஸ்தான் மந்திரியின் கருத்தால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

      இதன் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது.

      இதன் மூலம் 3 பில்லியன் டாலர்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடனுதவியும், 3.2 பில்லியன் டாலர்கள் கடனுதவியும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

      2018 ஆம் ஆண்டு அறிவிப்பின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகையை உடனடியாக திரும்பித்தரும்படியும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

      இந்த நடவடிக்கைகளால் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சவுதி அரேபியா-பாகிஸ்தான் நட்பு முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

      Posted in உலக செய்திகள்

      இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்

      இட்லி பகுதி நோக்கி கடும் ரொக்கட் தாக்குதல் – மக்கள் சிதறிய ஓட்டம்

      சிரியாவின் தெற்கு இட்லி பகுதியை இலக்கு வைத்து அரசா இராணுவம் பல்குழல் ரொக்கட் தாக்குதலை நடத்தியது

      இதில் Al-Fterah, Kansafrah, Sfuhen, Fulayfel, Al-Hallouba, Al-Ruwayha, Bayanin குறித்த பகுதி வாழ்விடங்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

      இதனால் மக்கள் உயிரை காப்பற்றி கொள்ளும் நோக்குடன் உடைமைகளை கைவிட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்

      தொடர்ந்து இரு பகுதிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன

      Posted in உலக செய்திகள்

      ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி

      ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி

      இன்று ஸ்கொட்லாண்ட் north of Edinburg இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்


      குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் மக்களை மீட்டுள்ளனர் ,பெரும் புகை வான் பரப்பை சுற்றிய வண்ணம் நிலவியது

      இதுவரை இந்த விபத்துக்குரிய உரிய கரணம் ,உடனடியாக தெரியவரவில்லை

      ஸ்கொட்லாண்டில் ரயில்
      ஸ்கொட்லாண்டில் ரயில்
      Posted in உலக செய்திகள்

      பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு

      பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு

      அவுஸ்ரேலிய தலைநகர் பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபர்கள் பெரும் பண கடத்தலில் ஈடுபட்டது தற்போது அம்பலமாகியுள்ளது

      பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கடத்தல் குழுவை பின்தொடர்ந்த உளவு பிரிவினர்

      இவர்கள் மேற்கொண்டு வந்த பெரும் பணக் கடத்தலை முறியடித்ததுடன் ,இவர்கள் முப்பது மில்லியபி பணம் கடத்தலில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது

      இந்த கடத்தலில் ஈடுபட்ட முக்கிய மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,உள்ளது

      பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு - பெரும் பண கடத்தல் முறியடிப்பு
      பையில் இருந்து ஒரு மில்லியன் பணம் மீட்பு – பெரும் பண கடத்தல் முறியடிப்பு
          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

          பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

          பிரிட்டனில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிக்கு படை எடுத்தனர்


          இவ்வாறு Brighton கடல் கரைக்கு சென்று குளித்து கொண்டிருந்த ஆறுபேர் மரணமாகியுள்ளனர்

          இதில் அலையில் இழுத்து செல்ல பட்ட ஆண்,மற்றும் பெண் ஒருவர்

          ஐந்து மணியளவில் சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் , மேலும் சிலரது சடலங்கள் இதுவரை மீட்க படவில்லை

          சுழியோடிகள் உதவியுடன் தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

          ஆண்டு தோறும் இவ்வாறு கடலுக்கு குளிக்க செல்பவர்களில்

          தமிழர்கள் உள்ளிட்டவர்கள் பலியாகிவருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள்

              மனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி

              மனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி

              அவுஸ்ரேலியா Castle Hill, in Sydney’s north-west, பகுதியில் கணவர் ஒருவர் தனது ஆசை மனைவி மீது திடீர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

              இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் ,அதேபோல கணவன் தன்னை தானும் குற்றி தற்கொலை முயற்சிக்கு
              முயன்றார்

              எனினும் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

              கணவர் மன நலன் பாதிக்க பட்ட நிலையில் மேற்படி செயலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

              மனைவியை கத்தியால்
              மனைவியை கத்தியால்
                  Posted in உலக செய்திகள்

                  துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு

                  துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு

                  ஐரோப்பிய நாடுகளிற்குள் நுழையும் முகமாக ஆப்கானிஸ்தான்

                  நாட்டில் இருந்து


                  துருக்கிக்குள் நுழைய முயன்ற அறுபத்தி இரண்டு சட்டவிரோத குடியேற்ற

                  வாசிகளை தாம் கைது செய்துள்ளதாக துருக்கி எல்லை காப்பு

                  படையினர் தெரிவித்துள்ளனர்

                  கைதானவர்கள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு விசாரணைகளுக்கு

                  உட்படுத்த பட்டு வருகின்றனர்


                  இவ்வாறு நுழைந்தனவர்களில் எட்டு முதல் 42 வயதுடையவர்கள்

                  என தெரிவிக்க பட்டுளள்து

                  துருக்கி எல்லையில்
                  துருக்கி எல்லையில்
                      Posted in உலக செய்திகள்

                      அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி சூடு – பலர் காயம் – தப்பிய டிரம்ப்

                      அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி சூடு – பலர் காயம் – தப்பிய டிரம்ப்

                      அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே நபர் ஒருவர் திடீர்

                      துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பாதுகாப்பு

                      அதிகாரி ஒருவர் ,மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகாயமடை ந்துள்ளனர்

                      பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

                      மேற்படி சூட்டு சம்பவத்தினால் ஊடக வியளாளர்களை சந்தித்து கொண்டிருந்த

                      டிரம்புக்கு எதுவித பாதிப்பும் இல்லாது தப்பித்து கொண்டதாக தெரிவிக்க படுகிறது

                      இந்த சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

                      அமெரிக்கா வெள்ளை மாளிகை
                      அமெரிக்கா வெள்ளை மாளிகை
                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்

                          வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன் – கடைக்குள் புகுந்த வெள்ளம்

                          பிரிட்டன் ஒருபகுதி அதிக வெப்பத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில்

                          பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதி நகர் பகுதி கடும் மழையின் கோரத் தாண்டவத்தால் வெள்ளத்தில் சிக்கியுள்ளது

                          இந்த வெள்ள நீர் கடைகளுக்குள் புகுந்துள்ளது

                          சுமார் இருபது நிமிடங்கள் இடை விடாது பொழிந்த கனமழை காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது

                          வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
                          வெள்ளத்தில் மிதக்கும் பிரிட்டன்
                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

                              பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

                              பிரட்டனில் வேகமாக பரவும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாடசாலைகள் மீள் அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டது .

                              தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வியை தொடக்கி

                              வைக்க தமது ஆதரவை வழங்கிய நிலையில் திட்டமிட்டபடி பாடசாலைகள்

                              திறக்க பட்டு கற்றல் செயற்கைகள் ஆரம்பிக்க படும் என பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

                              இவரது அறிவிப்பு மாணவர்கள் பெற்றோர்கள் இடத்தில எதிர்ப்பு கிளம்பியுள்ளது


                              கொரனோ நோயானது முழுமையாக கட்டு படுத்த தவறி வரும் அரசு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிட கூறுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

                              வியாபார நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இவ்விதம்

                              கல்வி சாலைகளை அரசு திறந்திட அடம் பிடித்து வருவதான குற்ற சாட்டுக்கள் மக்கள் மன்றில் முன் வைக்க படுகிறது

                                  Posted in உலக செய்திகள்

                                  பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரனோ தாக்குதல் – 1000 பேர் பாதிப்பு

                                  பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரனோ தாக்குதல் – 1000 பேர் பாதிப்பு

                                  பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில்

                                  சிக்கி கடந்த அமைத்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க

                                  பட்டுளள்னர்

                                  அதனை தொடர்ந்து வந்த நாட்களில் இதன் பாதிப்பு மிக அதிகமாகியுள்ளது

                                  இதனால் 14 நகரங்கள் அடித்து பூட்ட படும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை பட்டுள்ளது


                                  மக்கள் நட மாட்டத்தை குறைக்கும் வகையில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படலாம் என அறிவிக்க படுகிறது

                                  மீளவும் மருத்துவ மனைகளில் மக்கள் அதிகமாக பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டு வருகின்றனர்

                                  Posted in உலக செய்திகள்

                                  பாகிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி – சொத்துக்கள் அழிவு

                                  பாகிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி – சொத்துக்கள் அழிவு

                                  பாகிஸ்தான் நாட்டில் இடம் பெற்று வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்

                                  மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர்

                                  வீடுகள் ,விவாசாய நிலங்கள் என்பன முற்றாகஅழிந்துள்ளன ,வீடுகளுக்குள் வெள்ள நீ ர்புகுந்ததினால் மக்கள் அதிகளாகி தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

                                  மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                  பாகிஸ்தான் வெள்ளத்தில்
                                  பாகிஸ்தான் வெள்ளத்தில்
                                  கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                  Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

                                  நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை

                                  நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை

                                  நையீரியாவின் Koure பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்த்த

                                  மனிதாபிமான பணியாளர்கள் உள்ளிட்ட எட்டு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                  பார்க் ஒன்றில் வீற்றிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து மர்ம ஆயுததாரிகள் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினர் ,இதில் ஆறு பிரான்ஸ் நாட்டவர்கள் அவ்விடத்திலேயே பலியாகினர்

                                  இந்த படுகொலைகளுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
                                  விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                  Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

                                  பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு

                                  பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு

                                  பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து டோவர் ,மற்றும் கென்ட்

                                  பகுதி ஊடாம் கடந்த மூன்று நாளில் மட்டும் 500 அகதிகள் நுழைந்துள்ளார்

                                  சிறிய படகுகளை பாவித்து இவர்கள் இந்த நாட்டிற்குள் கடல்வழியாக நுழைந்துள்ளனர்

                                  மேற்படி சமபவம் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் அதிர்ச்சியையோ ஏற்படுத்தியுள்ளது


                                  நேற்று மட்டும் சுமார் 151 பேர் நுழைந்துள்ளார்

                                  இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் அனைவரும் கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்


                                  தமது உயிரை பாதுகாக்கும் நோக்குடன் அகதிகள் இவ்விதம் ஐரோப்பிய

                                  நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் ,அந்த நாடுகளில் இராணுவ

                                  ஆக்கிரமிப்பை மேற்கொள்வது இந்த ஐரோப்பிய நாடுகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள்

                                  பிரேசிலில் கொரனோ நோயினால் ஒரு லட்சம் பேர் பலி

                                  பிரேசிலில் கொரனோ நோயினால் ஒரு லட்சம் பேர் பலி

                                  உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசில் நாட்டில் ஒரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்

                                  அமெரிக்காவில் இதுவரை 160ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்


                                  உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை உலகம் தழுவிய நிலையில் கடந்துள்ளது

                                  தொடந்து இந்த நோயானது வேகமான மீது பரவும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது