பிரிட்டனில் செப்டம்பர் பாடசாலைகள் திறப்பு – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
பிரட்டனில் வேகமாக பரவும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாடசாலைகள் மீள் அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டது .
தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வியை தொடக்கி
வைக்க தமது ஆதரவை வழங்கிய நிலையில் திட்டமிட்டபடி பாடசாலைகள்
திறக்க பட்டு கற்றல் செயற்கைகள் ஆரம்பிக்க படும் என பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இவரது அறிவிப்பு மாணவர்கள் பெற்றோர்கள் இடத்தில எதிர்ப்பு கிளம்பியுள்ளது
கொரனோ நோயானது முழுமையாக கட்டு படுத்த தவறி வரும் அரசு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பிட கூறுவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
வியாபார நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் இவ்விதம்
கல்வி சாலைகளை அரசு திறந்திட அடம் பிடித்து வருவதான குற்ற சாட்டுக்கள் மக்கள் மன்றில் முன் வைக்க படுகிறது