பாகிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி – சொத்துக்கள் அழிவு

Spread the love

பாகிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி – சொத்துக்கள் அழிவு

பாகிஸ்தான் நாட்டில் இடம் பெற்று வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர்

வீடுகள் ,விவாசாய நிலங்கள் என்பன முற்றாகஅழிந்துள்ளன ,வீடுகளுக்குள் வெள்ள நீ ர்புகுந்ததினால் மக்கள் அதிகளாகி தற்காலிக இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பாகிஸ்தான் வெள்ளத்தில்
பாகிஸ்தான் வெள்ளத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *