நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Spread the love

நையீரியாவில் பிரான்ஸ் மனிதாபிமான பணியாளர்கள் சுட்டு கொலை

நையீரியாவின் Koure பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்த்த

மனிதாபிமான பணியாளர்கள் உள்ளிட்ட எட்டு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

பார்க் ஒன்றில் வீற்றிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து மர்ம ஆயுததாரிகள் திடீர் துப்பக்கி சூட்டை நடத்தினர் ,இதில் ஆறு பிரான்ஸ் நாட்டவர்கள் அவ்விடத்திலேயே பலியாகினர்

இந்த படுகொலைகளுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Leave a Reply