பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரனோ தாக்குதல் – 1000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த அமைத்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க
பட்டுளள்னர்
அதனை தொடர்ந்து வந்த நாட்களில் இதன் பாதிப்பு மிக அதிகமாகியுள்ளது
இதனால் 14 நகரங்கள் அடித்து பூட்ட படும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை பட்டுள்ளது
மக்கள் நட மாட்டத்தை குறைக்கும் வகையில் திடீர் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படலாம் என அறிவிக்க படுகிறது
மீளவும் மருத்துவ மனைகளில் மக்கள் அதிகமாக பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டு வருகின்றனர்