ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி
இன்று ஸ்கொட்லாண்ட் north of Edinburg இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் மக்களை மீட்டுள்ளனர் ,பெரும் புகை வான் பரப்பை சுற்றிய வண்ணம் நிலவியது
இதுவரை இந்த விபத்துக்குரிய உரிய கரணம் ,உடனடியாக தெரியவரவில்லை

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

- மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- பாதாள உலக குழு நபர் கைது







