ஸ்கொட்லாண்டில் ரயில் விபத்து – மூவர் பலி
இன்று ஸ்கொட்லாண்ட் north of Edinburg இடம்பெற்ற ரயில் விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர பிரிவினர் மக்களை மீட்டுள்ளனர் ,பெரும் புகை வான் பரப்பை சுற்றிய வண்ணம் நிலவியது
இதுவரை இந்த விபத்துக்குரிய உரிய கரணம் ,உடனடியாக தெரியவரவில்லை
- நேரலை துவங்கியது சீமான் தேர்தல் பரப்புரை! கன்னியாகுமரியில்! Seeman Today Election Campaign
- இஸ்ரேல் எங்கும் வெடிக்கும் ரொக்கட் தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
- இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
- புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
- கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
- சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி
- ஆபாச காணொளி நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை
- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை