பிரேசிலில் கொரனோ நோயினால் ஒரு லட்சம் பேர் பலி

Spread the love

பிரேசிலில் கொரனோ நோயினால் ஒரு லட்சம் பேர் பலி

உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசில் நாட்டில் ஒரு லட்சம் பேர் பலியாகியுள்ளனர்

அமெரிக்காவில் இதுவரை 160ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்


உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை உலகம் தழுவிய நிலையில் கடந்துள்ளது

தொடந்து இந்த நோயானது வேகமான மீது பரவும் அபாயம் எழுந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply