Posted in உலக செய்திகள்

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

Sungai Liang பகுதியில் கார் ஒன்று திருடர்களினால் திருட பட்டுள்ளது ,அவ்வேளை

அந்த காருக்குள் மூன்று சிறார்கள் இருந்துள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பாக

பொலிசாருக்கு விரைந்து தெரிவிக்க பட்ட நிலையில் காரும் ,சிறார்களும் மீட்க பட்டுள்ளனர்

இந்த கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்ய

பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்