கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

Spread the love

கொரனோ காரணம் காட்டி 4000 நிறுவனங்கள் போலியாக பணம் பெற்றது அம்பலம் – பறந்தது தண்டம்

பிரிட்டனில் நான்காயிரம் solo-regulated firms நிறுவனங்கள் தமது

நிறுவனம் நட்டத்தில் செல்வதாக கூறி பணம் பெற்றது கண்டு பிடிக்க பட்டது

குறித்த நிறுவனங்கள் மீது நடத்த பட்ட விசாரணைகளில் இந்த

விடயம் கண்டு பிடிக்க்க பட்ட நிலையில் அவர்களுக்கு எதிராக FC A கடும் தண்ட பணம் அறவிட பட்டுள்ளது

தொடர்ந்து மேலும் சில நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன

Leave a Reply