Posted in உலக செய்திகள்

சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா

சீன பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதா – விசாரணையில் அமெரிக்கா

சீனா நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று


132 பேருடன் திடீரென வீழ்ந்து நொறுங்கியது


பாட்டு அறையுடன் தொடர்புகளை துண்டித்து ராடாரில் இருந்து மறைந்துள்ளது

இந்த விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டு மீட்க பட்டுள்ள பொழுதும்

,அவை கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் உள்ள

விமானியின் குரல்பதிவுகள் தெளிவின்றி காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது


குறித்த விமானத்தை ரொக்கட் தாக்கி வீழ்ந்து இருக்க கூடும் என்ற புதிய

தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுவரை இந்த விமானம் எவ்விதம் வீழ்ந்தது என்பது தொடர்பில் சீனா

தெரிவிக்கவில்லை ,மர்மம் தொடர்கிறது

    Posted in உலக செய்திகள்

    நீச்சல் குளத்தில் வீழ்ந்த மாடு – காப்பாற்றிய மனித நேயம்

    நீச்சல் குளத்தில் வீழ்ந்த மாடு – காப்பாற்றிய மனித நேயம்

    Paignton, South Devon. பகுதியில் உள்ள பண்ணை அருகில் உள்ள நீச்சல் குளத்தில் 600

    கிலோ எடையுள்ள
    மாடு ஒன்று வீழ்ந்துள்ளது

    சுமார் நான்கு மணிநேரம் அதற்குள் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீர்கள் நுழைந்து

    கனரக வாகன உதவியுடன் அந்த மாட்டை பத்திரமாக மீட்டனர்

    இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பகிரப்பட்டும் , வாழ்த்துரைக்க பட்டு

    ,அந்த வீரர்களுக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்

    இப்படியும் மனிதம் .

      Posted in உலக செய்திகள்

      புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

      புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

      இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய வீரம் செறிந்த போராட்ட இயக்கமாகவும் ,தமிழர்கள்


      அங்கீகாரம் பெற்று நல்லாட்சி நிறுவிய அரசாகவும் விடுதலை புலிகளின் நிர்வாகம்

      ,அவர்களின் ஒழுங்கு விதிகள் தமிழீழ மண்ணில் நிறுவ பட்டு செவ்வனே ஆட்சி புரிந்தன

      அவ்வாறான விடுதலை இயக்கத்தை ,அவர்கள் கூட இருந்து விலைபோனவர்கள் காட்டி கொடுத்து முற்றாக அழித்தனர்

      மீளவும் இலங்கையில் புலிகள் அமைப்பு தோற்றம் பெறாது என்ற வகையில் காவடிகள் ஆடிய வண்ணம் உள்ளன

      இவ்வாறான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் முளைத்த புதிய பத்திரிகை ஒன்று

      புலிகளை நினைவு கூறாது அரசியல் நடத்தும் படி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது

      இதே பத்திரிகையின் பிதாமகனும் நிறுவனரும் புலிகள் அருகில் இருந்து ,புலிகள்

      தலைவருடன் உண்டு கழித்து அவர் தம் பிரச்சார பீரங்கிகளாக விளங்கியவர்கள்,

      அவர்கள் பெயரில் கட்சியும் ஆரம்பித்தவர்கள்

      வெளிப்படையாக சொல்ல போனால் இவர்களே தேச புதல்வர்களான அன்று பார்க்க பட்டது ,அவ்விதமான அந்த பத்திரிகையில் நமது பார்வை என்ற பக்கத்தில் புலிகளின்

      பின்னால் ஒளிந்திருந்து அரசியல் நடந்தும் குழுக்கள் என பலரை சாடியுள்ளதுடன் ,அதன் உட்கருத்து புலிகளை நினைவுகூறாது சுமந்திரனை போல வாழுங்கள் என்கிறது

      புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

      சுமந்திரனிடம் வாங்கிய பணத்திற்கு இவ்விதம் விளம்பர பார்வை புரிவதை நிறுத்தி

      ,வரலாறுகளை படித்து முதிர்ச்சி பெற்ற நீங்கள் தமிழனத்தைச செவ்வனே வழிநடத்துங்கள்

      துப்பாக்கி முனையில் நீங்கள் முன்னர் வகித்த ஊடகத்தில் பல ஊடக நபர்கள் உங்களுக்காக படுகொலை செய்ய பட்டனர் ,அவ்விதமான சிங்கள ஆட்சிக்கும்

      அடிகழுவி பிழைக்கும் சூத்து மாத்து சுமந்திரன் போன்ற காவடிகளுக்கு வால்

      பிடிப்பதனை நிறுத்தி, சமூகம் அதன் செழிப்பு ,விடுதலை தொடர்பாக உரத்து பேசுங்கள்

      இறந்த பின்னரும் மக்கள் நெஞ்சங்களில் வாழும் இடத்தை பிடித்து மடியுங்கள்

      ,அதுதான் இரத்தம் சிந்திய விடுதலைக்கு நீங்கள் செய்திடும் பங்களிப்பும் நன்றி கடனுமாகும் .

      உங்களை விமர்சிப்பது அல்ல எமது நோக்கம் ,வழிமாறி பயணிக்கிண்றீர்கள் என்ற வேதனையுடன் இதனை பதிகிறோம்.

      • வன்னி மைந்தன் –
      Posted in உலக செய்திகள்

      உக்கிரேன் தலைநகர் ரசியாவிடம் விழும் உக்கிர சண்டை தொடர்கிறது

      உக்கிரேன் தலைநகர் ரசியாவிடம் விழும் உக்கிர சண்டை தொடர்கிறது

      உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவத்தினர் அகோர இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்


      இந்த அகோர தாக்குதலின் பின்னர் அந்த நகரம் வீழ்ச்சியடையும் நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

      உக்கிரேன் ரசியாவிடம் விழும் நிலைக்கு சென்றுள்ளதை உணர்ந்த அண்டைய நாடுகள் தமது பாதுகாப்பை பல படுத்திய வண்ணம் உள்ளன

        Posted in உலக செய்திகள்

        அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

        அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

        உக்ரேன் மீது நடத்த பட்டு வரும் தாக்குதலை அடுத்து ரசியா அணு குண்டுகளை அந்த நாட்டின் தலைநகர் மீது வீச கூடும் என்ற

        எதிர் பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதனை தாம் செய்திட மாட்டோம் என ரசியா தெரிவித்துள்ளது

        உக்கிரேன் மீது ரசியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் உக்கிரேன் நாடும் அதன் மக்களும் அதன் இராணுவமும் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளன

        அழகிய நாடாகவும் ஆயுத உற்பத்தியில் முதன்மை பெற்ற நாடுகளில் ஒன்றாகவும் வல்லரசாக வலம் வந்த உக்கிரேன் இன்று ஆயுத உதவிகளை அமெரிக்கா

        பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்கி ரசியா மீதான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

        இந்த போர் உக்கிரேன் நாட்டு கயானவை காலி செய்து வருகிறது ,உக்கிரேன் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளிடமும் அதி நவீன ஆயுதங்களை கொளவனவு எபுரிந்து அதனை ரசியா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது

        இந்த தாக்குதல்களினால் ரசியா இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது

        அவ்விதமான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் ரசியா மீது அணுகுண்டு தாக்குதல்களை நடத்த கூடும் என உலக அரங்களில் ரசியாவின் எதிரி நாடுகள் பரப்புரை மேற்கொண்டு வந்தன

        அவ் விதமான பரப்புரையில் உச்ச கட்டமாக தாம் உக்கிரேன் மீது அணு குண்டு தாக்குதல்களை நடத்த மாட்டோம் என ரசியா நாட்டின் ஜனாதிபது பிளாடிமீர் புட்டீன் தெரிவித்துள்ளார்

        இவரது இந்த அவசர அறிவுப்பு உக்கிரேனை தம்மிடம் சரண் அடைய வைக்கும் தந்திர பேச்சா என்ற கோணத்திலும் ரஷியா நாட்டின் ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் பேச்சு ஆய்வுக்கு உள்ளாக்க பட்டுள்ளது

        அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

        ரசிய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் அசைவுகள் ஒவ்வொன்றும் வடகொரியா அதிபர் கிங் யோங் உன் நடவடிக்கை ஒத்த ஒன்றாக உலக அரங்கத்தில் பார்க்க பட்டு வருகிறது

        இவ்வாறான நிலையில் அணுகுண்டு தாக்குதல் நடத்த மாட்டோம் என ரசியா ஜனாதிபதி அறிவித்துள்ள செயல் சற்றது நின்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது

        உக்கிர போருக்கு இடையிலும் தொடர்ந்து இடம் பெற்று வரும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுக்களில் நம்பிக்கை தரும் விடயங்கள்
        இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in உலக செய்திகள்

          வீடற்றவர்கள் முகாமிற்குள் மோதி சிதறிய கார்- 4 பேர் மரணம்

          வீடற்றவர்கள் முகாமிற்குள் மோதி சிதறிய கார்- 4 பேர் மரணம்

          அமெரிக்கா Salem, Oregon பகுதியில் வீடற்றவர்கள் வீதி ஓராமாக மரங்களின் கீழ் தற்காலிக கூடாரங்கள் அமைத்து அதற்குள் வசித்து வந்தனர்


          அவ்விதம் வசித்து வந்த அந்த மக்கள் முகாமிற்குள் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது

          இதன் பொழுது சம்பவ இடத்தில நல்லவர் பலியாகினர் ,சிலர் காயமடைந்துள்ளனர் ,24 வயதுடைய சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

            பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

            பிரிட்டனில் தபோது மக்கள் பாவனையில் உள்ள இருபது பவுண்டு மற்றும் ஐம்பது பவுண்டு நோட்டு எதிர்வரும்


            செப்டம்பர் மதம் இறுதியில் பாவனைக்கு தடை விதிக்க படுகிறது

            குறித்த நோட்டுக்கள் சுமார் ஒன்பது பில்லியன் கள்ள நோட்டு அச்சிட பட்டுள்ள நிலையில் அதனை தடை செய்யும் நோக்குடன் இந்த நோட்டுக்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது

            அதற்கு பதிலாக புதிய தாள்கள் அறிமுக படுத்த படுகின்றன


            எனவே இந்த பணத்தினை பாவனையில் வைத்துள்ள மக்கள் முந்தி கொண்டு வங்கியில் மாற்றிட
            அல்லது செலவு செய்திட வேண்ட படுகிறது

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

              பள்ளி மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை

              பள்ளி மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை

              போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மாணவனுடன் சென்ற ஆசிரியை, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

              பள்ளி மாணவனை அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை
              கைது செய்யப்பட்ட ஆசிரியை

              திருச்சி துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியையும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5 ஆம் தேதி, திடீரென

              மாயமாகினர். இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும், ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர்.

              இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஆசிரியை சர்மிளா, திருச்சி எடமலைப்பட்டி புதூரில், தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.

              இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை போலீசார் கைது செய்து, அவருடன் இருந்த மாணவனை மீட்டனர்.

              விசாரணையில், ஆசிரியை திருவாரூரில் மாணவனுடன் சுற்றித்திரிந்ததும், பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து,

              ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார்,
              திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

                Posted in Uncategorized உலக செய்திகள்

                லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு

                லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு

                லண்டன் Dartford பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடத்தி வந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டார்

                இங்கு ஆண்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்களை வைத்து இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நிலையில் கைது செய்ய பட்டார்


                நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் அதன் மூலம் பெற்றுக்கொண்ட மூன்று லட்சம் பவுண்டுகளை மீள செலுத்திட உத்தரவிட பட்டுள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்

                  போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

                  ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்- வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
                  ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி
                  நியூயார்க்:

                  ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் பேரழிவை சந்தித்துள்ளது. முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் குண்டு வீசி அழித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

                  இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொது சபையில் உக்ரைன் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேற்கத்திய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. ரஷியாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

                  193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுசபையில் 140 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷியாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.

                  இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

                  ‘ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மோதலைத் தணிப்பதற்கு பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக விரோத போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு உதவ வேண்டும், மக்களின் துன்பங்களுக்கு உடனடி முடிவு காண, இரு தரப்பையும் ஒன்றிணைக்கவேண்டும்’
                  என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.

                  Posted in உலக செய்திகள்

                  லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர்

                  லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர்

                  லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.

                  லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே
                  மணக்கோலத்தில் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ்
                  லண்டன்:

                  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.

                  ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

                  2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (வயது 37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                  சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்

                  லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர்

                  ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.

                  லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே
                  மணக்கோலத்தில் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ்
                  லண்டன்:

                  விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.

                  ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.

                  2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (வயது 37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                  சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்

                  Posted in உலக செய்திகள்

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
                  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
                  கீவ்:

                  ரஷிய ஜனாதிபதி புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

                  நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

                  இவ்வாறு அவர் கூறினார்.

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
                  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
                  கீவ்:

                  ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.

                  புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.

                  நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

                  இவ்வாறு அவர் கூறினார்.

                    தீ குளித்த
                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    தீயில் கருகி 13 பேர் மரணம்

                    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார்

                    மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.

                    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

                    அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

                    தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோனில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

                    அந்த வழியாக சென்றவர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து செகந்தராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

                    இதையடுத்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனின் மேற்கூரை இடிந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

                    இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதில் 11 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

                    பலியானவர்கள் விவரம் வருமாறு:-

                    சிக்கந்தர் (வயது 40), தினேஷ் (35), ராஜேஷ் (25), பிட்டு (23), கோலு (28), தாமோதர் (25), சத்யேந்தர் (40), தீபக் (25), சிண்டு (27), பங்கஜ் (23), ராஜூ என தெரியவந்துள்ளது.

                    மேலும் தீ விபத்தில் சிக்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

                    மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் குடோனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் செகந்திராபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                    தீ விபத்து குறித்து செகந்திராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                    முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாப்பையா தெரிவித்தார்.

                    மர டிப்போ உரிமையாளர் சம்பத் மர டிப்போ வைப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். குடோன் வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மர டிப்போ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

                    தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

                    இதையும் படியுங்கள்…ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்

                    Posted in உலக செய்திகள்

                    ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை

                    ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை#

                    எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற

                    அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                    ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது.

                    இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.


                    தனது தண்டனையை எதிர்த்து கடந்த சில மாதமாகவே அலெக்ஸி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

                    Posted in உலக செய்திகள்

                    செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்

                    செய் அல்லது செத்து மடி – உக்கிரம் பெறும் ரஷியா தாக்குதல்

                    செய் அல்லது செத்து மடி உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் நோக்கத்துடன் ரசியா படைகள் தீவிர முற்றுகை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன


                    இதுவரை இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திய ரசியா இராணுவம் தற்போது மக்களை அங்கிருந்து அகற்றும் முகாமாக பொது இடங்களை இலக்கு வைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளன

                    இந்த தாக்குதல்கள் அகோரத்தில் கீவ் நகரின் ஷொப்பிங் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

                    அழகிய கட்டிடங்கள் இடிந்து தொங்கும் காட்சிகள் உருக்குலைந்த மனித உடல் போல காட்சி தருகிறது

                    இவை தற்போது ரஷியா இராணுவத்தின் மூர்கத்தனமான தாக்குதலின் அகோரத்தை வெளிப்படுத்துகிறது

                    ரசியா இராணுவத்தின் செய் அல்லது மடி என்கின்ற இராணுவ தாக்குதல்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரம் பெற்று வருகிறது

                    கொடிய போர் இவ்விதம் தொடர்ந்து வந்தாலும் ரசியா தனது சமாதானத்தை முகத்தையும் காட்டிய வண்ணம் உள்ளது இந்த பேச்சு வார்த்தை மேசையில் ரசியா நடத்திய பேரம் பேச்சு தோல்வியில் முடிந்த

                    நிலையில் ரசியா இராணுவம் இந்த அகோர வெறி தாக்குதலை தொடுத்துள்ளது ,உலக நாட்டு ஆயுதங்கள் யாவும் இங்கு பொய்த்து போயுள்ளது

                    ரசியா இராணுவம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகரை தனது
                    கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் செய் அல்லது செத்து மடி தாக்குதலை தொடுத்துள்ளது

                    தமது தலை நகரம் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியுறுவதை தடுக்கும் முகமாக அமெரிக்கா பிரிட்டன் கனடாவிடம் உக்கிரேன் அவசர ஆயுத உதவியை கோரியுள்ளது

                    மேற்குலகம் வழங்கும் இந்த யுத்த உதவிகள் இரும்பு கரம் கொண்ட உலக வல்லாதிக்க ரசியா இராணுவத்திடம் இருந்து தப்பித்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

                    உக்கிரேன் அதிபரின் அடம் பிடிக்கும் கொள்கையால் பேரழிவில் சிக்கியுள்ள உக்கிரேன் நாட்டை காப்பாற்ற முடியா நிலையில் உக்கிரேன் செல்ல கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது

                    நாட்டை பறிகொடுத்து உலக நாடு ஒன்றிடம் தஞ்சம் புகுந்து வாழும் நிலையில் உக்கிரேன் செல்லும் அபாயம் எழுந்துள்ளது

                    எதிரியின் காலடியில் வீழ்ந்து தமது நாட்டை பாதுகாத்த வண்ணம் மக்கள் பேரழிவை தடுப்பதே போரியல் தந்திரம் என்கிறது போரியல் விதி

                    ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த இரண்டாம் உலக போரில் கடைபிடிக்க பட்ட விடயங்கள் கைடைபிடிக்க வில்லை என்பதே களநிலவரமாகி உள்ளது

                    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                    பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்

                    பிரிட்டனில் 108 மில்லியன் மக்கள் கடனில் வாழ்க்கை -சூத்து மாத்து விட்ட வங்கிகள்

                    பிரிட்டனில் நூற்றி எட்டு மில்லியன் மக்கள் வங்கிகளிடம் இந்து கடனை பெற்றுள்ளது
                    தெரிய வந்துள்ளது

                    இவ்வாறு கடன் பெற்ற மக்கள் அதனை மீள் செலுத்த முடியாது திணறி வருகின்றனர்

                    இவ்விதம் கடன் பெற்ற மக்களில் மூன்று தடவைகள் இந்த பணத்தினை செலுத்த முடியாது திணறியுள்ளதான புள்ளி விபரம் வெளியாகியுள்ளது

                    இதில் அதிக வட்டிக்கு பணத்தினை வழங்கும் தனியார் வங்கிகளும் உள்ளன ,இவை

                    ஆயிரம் பவுண்டுக்கு மாதம் இருநூறு பவுண்டுகள் வட்டி பெறுகின்றன ,இது கந்து வட்டி போன்றது

                    இவ்விதமான வங்கிகள் சட்ட விரோதமாக செயல் படுவது கண்டுபிடிக்க பட்டுள்ளது

                    ,நான்காயிரத்திற்கு மேற்பட்ட இடை தரகர்கள் ஊடக இந்த பணம் வழங்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

                    நிகழ்கால கொரனோ காலத்தில் மக்கள் வேலை இழந்து தவித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெறுகிறது

                      Posted in உலக செய்திகள்

                      அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி

                      அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி

                      அழியும் உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இவ்வேளை இந்த இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி 400 பாடசாலைகள் அழிக்க பட்டுள்ளன ,

                      மேலும் 150 க்கு மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                      இலங்கை வடக்கு வன்னி பகுதியில் உள்ள செஞ்சோலை சிறார்கள் மீது உக்கிரேன் கிபிர் விமானங்கள்,மற்றும் மிகையொலி விமானங்கள்
                      குண்டுகளை வீசி அப்பாவி சிறுவர்களை கொன்று குவித்தது

                      இந்த படுகொலை வெறியாட்டத்தை நடத்தியது இந்த விமனாத்தை செலுத்தி சென்றது

                      உக்கிரேன் விமானிகள் தான் என்பது அன்று அப்பட்ட மனது ,இறுதி போரில் கொத்து குண்டுகள் உள்ளிட்டவை இதே உக்கிரேனால் வழங்க பட்டன

                      இப்போது கண்முன்னே அதே மக்கள் அதே இராணுவம் குருவிகள் சுடுவது போன்று சுட்டு வீழ்த்த படும் காட்சிகள் அவலமாக விரிகிறது பாவிகளின் கண்ணீர் கதறல் சாபம் உக்கிரேன் இராணுவம் அதன் மக்களை கதற வைத்து வருகிறது

                      இப்போது அதே வானில் இருந்து அந்த அபாபாவி சென்சோலை சிறார்கள் ஆவிகள்

                      மகிழ்ச்சியில் குதிக்கிறது,அதிகாரமு ம் ஆட்சியும் ஒரு நாள் அழிக்க படும் பொழுது ஆண்டவன் அம்மணமாக பொழுது அவன் செயல்கள் அவனுக்கே தணடனை வழங்கும் என்பது இது தான் போலும்

                      அழியும் உக்கிரேன் – செஞ்சோலை ஆவிகள் மகிழ்ச்சி


                      இதே போன்று சிங்கள ஆளும் மகிந்த குடும்பமும் அதே இராணுவ தளபதிகள்

                      குடும்பமும் கண்ணீர் விடும் காட்சிகள் விரைவில் அரங்கேறும் என்பது நிகழ் கால அரசியல் விளையாட்டு காண்பிக்கிறது

                      அழகிய நாடாக உலகில் வலம் வந்த உக்கிரேன் தற்போது அம்மணமாக உள்ளது

                      ,இனவெறியுடன் ஆசிய நாடுகளையும் அதன் செலவத்தையும் கொள்ளையடித்து தமது நாட்டை ஆவிகளின் உடல்கள் மேலே கட்டி எழுப்பி வந்த உக்கிரேன் இன்று

                      கண்ணீரின் தேசமாக கரைந்து ஓடுகிறது ஆறாக ஓடும் இரத்தம் ஆற்றில் தவிக்கிறது

                      வெள்ளை சீருடையில் பாடசாலையில் காலை வேலை கூவிய சென்சோலை குழந்தைகளை கொன்று ஏப்பம் இட்டது இதே உக்கிரேன்

                      குத்தைகைக்கு மராட்டிய பட்ட கூலியாகி வந்து அப்பாவி குஞ்சுகளை கொன்று குவித்து

                      அவர்களை புலிகள் என கூவிய சிங்கள தேசத்தின் அனுதாபிகள் இன்று அழிகிறது – வன்னி மைந்தன் –

                        Posted in உலக செய்திகள்

                        வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

                        வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி

                        வடகொரியா கடந்த புதன்கிழமை புதிய குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியது ,ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்துள்ளது

                        தோல்வியின் விடயங்கள் ஆராயப்பட்டு அவை மீள் சோதனைக்கு உள்ளாக்க படும் என தெரிவிக்க படுகிறது

                        தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டன் Maidstone பகுதியில் 5 போலீசாரை அடித்து காயப்படுத்திய பெண்

                          லண்டன் Maidstone பகுதியில் 5 போலீசாரை அடித்து காயப்படுத்திய பெண்

                          லண்டன் Maidstone பகுதியில் ஐந்து காவல்துரை ஊழியர்களை பெண் ஒருவர் மதுபான

                          போத்தல்கள் மூலம் தாக்குதலை நடத்தி காய படுத்தியுள்ளார்

                          அதிக போதையில் ரகளை புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                          போலீசாருக்கு பாரிய காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி

                            லண்டன்,பிரான்ஸ் ,கப்பல் சேவைகள் முடக்கம் – மக்கள் அவதி

                            பிரிட்டன் டோவரில் இருந்து பிரான்ஸ் கலை நோக்கி பயணிக்கும் கப்பல் சேவை இரத்து செய்ய பட்டுள்ளது

                            இந்த கப்பல் சேவை இரத்தினால் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது

                            மேலும் இந்த கப்பல் போக்குவரத்து கொலண்ட் ரொட்டர்டாம் பகுதிக்கு இடம்பெற்று வருகிறது அந்த பயணமும் இரத்து செய்ய பட்டுள்ளது

                            பிரிட்டன் பிரனஸ்க்கு இடையிலான ஊழியர்கள் விலகலே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது