புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

Spread the love

புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய வீரம் செறிந்த போராட்ட இயக்கமாகவும் ,தமிழர்கள்


அங்கீகாரம் பெற்று நல்லாட்சி நிறுவிய அரசாகவும் விடுதலை புலிகளின் நிர்வாகம்

,அவர்களின் ஒழுங்கு விதிகள் தமிழீழ மண்ணில் நிறுவ பட்டு செவ்வனே ஆட்சி புரிந்தன

அவ்வாறான விடுதலை இயக்கத்தை ,அவர்கள் கூட இருந்து விலைபோனவர்கள் காட்டி கொடுத்து முற்றாக அழித்தனர்

மீளவும் இலங்கையில் புலிகள் அமைப்பு தோற்றம் பெறாது என்ற வகையில் காவடிகள் ஆடிய வண்ணம் உள்ளன

இவ்வாறான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் முளைத்த புதிய பத்திரிகை ஒன்று

புலிகளை நினைவு கூறாது அரசியல் நடத்தும் படி சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது

இதே பத்திரிகையின் பிதாமகனும் நிறுவனரும் புலிகள் அருகில் இருந்து ,புலிகள்

தலைவருடன் உண்டு கழித்து அவர் தம் பிரச்சார பீரங்கிகளாக விளங்கியவர்கள்,

அவர்கள் பெயரில் கட்சியும் ஆரம்பித்தவர்கள்

வெளிப்படையாக சொல்ல போனால் இவர்களே தேச புதல்வர்களான அன்று பார்க்க பட்டது ,அவ்விதமான அந்த பத்திரிகையில் நமது பார்வை என்ற பக்கத்தில் புலிகளின்

பின்னால் ஒளிந்திருந்து அரசியல் நடந்தும் குழுக்கள் என பலரை சாடியுள்ளதுடன் ,அதன் உட்கருத்து புலிகளை நினைவுகூறாது சுமந்திரனை போல வாழுங்கள் என்கிறது

புலிகளை நினைவு கூறாதீர்கள் -யாழில் புது பத்திரிக்கை கூக்குரல்

சுமந்திரனிடம் வாங்கிய பணத்திற்கு இவ்விதம் விளம்பர பார்வை புரிவதை நிறுத்தி

,வரலாறுகளை படித்து முதிர்ச்சி பெற்ற நீங்கள் தமிழனத்தைச செவ்வனே வழிநடத்துங்கள்

துப்பாக்கி முனையில் நீங்கள் முன்னர் வகித்த ஊடகத்தில் பல ஊடக நபர்கள் உங்களுக்காக படுகொலை செய்ய பட்டனர் ,அவ்விதமான சிங்கள ஆட்சிக்கும்

அடிகழுவி பிழைக்கும் சூத்து மாத்து சுமந்திரன் போன்ற காவடிகளுக்கு வால்

பிடிப்பதனை நிறுத்தி, சமூகம் அதன் செழிப்பு ,விடுதலை தொடர்பாக உரத்து பேசுங்கள்

இறந்த பின்னரும் மக்கள் நெஞ்சங்களில் வாழும் இடத்தை பிடித்து மடியுங்கள்

,அதுதான் இரத்தம் சிந்திய விடுதலைக்கு நீங்கள் செய்திடும் பங்களிப்பும் நன்றி கடனுமாகும் .

உங்களை விமர்சிப்பது அல்ல எமது நோக்கம் ,வழிமாறி பயணிக்கிண்றீர்கள் என்ற வேதனையுடன் இதனை பதிகிறோம்.

  • வன்னி மைந்தன் –

Leave a Reply