அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

Spread the love

அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

உக்ரேன் மீது நடத்த பட்டு வரும் தாக்குதலை அடுத்து ரசியா அணு குண்டுகளை அந்த நாட்டின் தலைநகர் மீது வீச கூடும் என்ற

எதிர் பார்ப்பு நிலவி வந்த நிலையில் அதனை தாம் செய்திட மாட்டோம் என ரசியா தெரிவித்துள்ளது

உக்கிரேன் மீது ரசியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையில் உக்கிரேன் நாடும் அதன் மக்களும் அதன் இராணுவமும் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளன

அழகிய நாடாகவும் ஆயுத உற்பத்தியில் முதன்மை பெற்ற நாடுகளில் ஒன்றாகவும் வல்லரசாக வலம் வந்த உக்கிரேன் இன்று ஆயுத உதவிகளை அமெரிக்கா

பிரிட்டனிடம் பிச்சை கேட்டு வாங்கி ரசியா மீதான தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

இந்த போர் உக்கிரேன் நாட்டு கயானவை காலி செய்து வருகிறது ,உக்கிரேன் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளிடமும் அதி நவீன ஆயுதங்களை கொளவனவு எபுரிந்து அதனை ரசியா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது

இந்த தாக்குதல்களினால் ரசியா இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது

அவ்விதமான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் ரசியா மீது அணுகுண்டு தாக்குதல்களை நடத்த கூடும் என உலக அரங்களில் ரசியாவின் எதிரி நாடுகள் பரப்புரை மேற்கொண்டு வந்தன

அவ் விதமான பரப்புரையில் உச்ச கட்டமாக தாம் உக்கிரேன் மீது அணு குண்டு தாக்குதல்களை நடத்த மாட்டோம் என ரசியா நாட்டின் ஜனாதிபது பிளாடிமீர் புட்டீன் தெரிவித்துள்ளார்

இவரது இந்த அவசர அறிவுப்பு உக்கிரேனை தம்மிடம் சரண் அடைய வைக்கும் தந்திர பேச்சா என்ற கோணத்திலும் ரஷியா நாட்டின் ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் பேச்சு ஆய்வுக்கு உள்ளாக்க பட்டுள்ளது

அணு குண்டுகளை வீச மாட்டோம் ரஷியா

ரசிய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் அசைவுகள் ஒவ்வொன்றும் வடகொரியா அதிபர் கிங் யோங் உன் நடவடிக்கை ஒத்த ஒன்றாக உலக அரங்கத்தில் பார்க்க பட்டு வருகிறது

இவ்வாறான நிலையில் அணுகுண்டு தாக்குதல் நடத்த மாட்டோம் என ரசியா ஜனாதிபதி அறிவித்துள்ள செயல் சற்றது நின்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது

உக்கிர போருக்கு இடையிலும் தொடர்ந்து இடம் பெற்று வரும் இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுக்களில் நம்பிக்கை தரும் விடயங்கள்
இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *