Posted in உலக செய்திகள்

30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்

30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்

உக்கிரேன் மீது ரசியாபடைகள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,இந்த தாக்குதல்களில் இருந்து உயிரை பாதுகாத்து

கொள்ள முப்பது லட்சம் மக்கள் உகிரேனை விட்டு அயல் நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது

தொடரும் சண்டையினால் மேலும் லட்சம் மக்கள் தஞ்சம் அடையக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

    அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

    கிழக்கு சீனா கடல் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா விமானங்களை சீனாவின் விமானங்கள் பறந்து சென்று துரத்தி சென்றன ,

    சீனாவின் விமானங்கள் மிக அருகில் இந்த விமானங்கள் பறந்ததினால் வான் பரப்பில் பெரும் பதட்டம் ஏற்பட்டது

    எனினும் சீனா விமானங்கள் அமெரிக்கா விமானங்கள் மீது தாக்குதல் எதனையும் நிகழ்த்தவில்லை

    சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டு வரும் பனிப் போரின் உச்சமாக இந்த அத்து மீறல் நிகழ்வுகள் பார்க்க படுகின்றன

    இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு உலக வல்லரசா சீனா உருவெடுக்கும் என எதிர் பார்க்க பாடுகிறது ,அதற்கான அணைத்து நகர்விலும் சீனா ஈடுபட்ட வண்னம் உள்ளது

    சீனாவானது பொருளாடஹரத்திலம் இராணுவ பலத்திலும் தன்னை வேகமாக கடடமைத்து வருகிறது

    மேலும் பலநாடுகளை பணத்தின் மூலம் தனது கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வருகிறது ,பல அநாடுக்ளின் ஆட்சியையும் வலேதும் நோக்கில் இது செயலாற்றி வருகிறது

    இவ்வாறான நிலையில் சீனா மீது தாக்கல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்கா தொடர் அத்து மீறல் தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

    தொடரும் அமெரிக்கா சீனா நாடுகளுக்கு இடையிலான கடல் ஆகாய வழி நுழைவுகளும் அத்து மீறல் செயல் பாடுகளும் போர் ஒன்றை ஏற்படுத்தும் நிகழ்வுகளை முன்னிலை படுத்தி உதயமாகின்றன

    அமெரிக்கா விமானங்களை துரத்திய சீனா விமானங்கள்

    அமெரிக்கா விமான தொழில் நுட்பங்களை திருடி அதே போன்ற விமானங்களை சீனா உற்பத்தி செய்து வருகிறது

    இதற்காக ஆண்டு தோறும் பல மில்லியன் பணத்தை செலவு செய்து வருகிறது சர்ச்சைக்கு உள்ளாகும் சீனாவின் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் நுழைதலும் அத்துமீறலும் இரு நாடுகளுக்கு இடையில் அதிகார போட்டியை ஏற்படுத்தியுள்ளது

    அமெரிக்கா விமானங்கள் மேலும் இவ்விதம் நுழைந்தால் தாம் அதனை சுட்டு வீழ்த்துவோம் என சீனா மிரட்டல் விடுத்தது வந்ததும் இவ்வாறான கால பகுதியில் ஏவுகணை தாக்குதலை அது மேற்கொண்டது

    அவ்வாறு இருந்தும் அமெரிக்கா தனது தொடர் அத்து மீறல் நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது இது சீனா அமெரிக்கா நாடுகளுக்கு இடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது .

    • வன்னி மைந்தன் –

    Posted in உலக செய்திகள்

    ரசியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய சீனா

    ரசியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய சீனா

    உக்கிரேன் மீது ரசியா 29 நாட்களை கடந்து தொடர்ந்து போரினை நடத்தி வருகிறது ,இந்த சமரில் உலக வல்லாதிக்க நாடுகளின் பெருமளவான ஆயுதங்கள் உக்கிரேன் களமுனையில் உக்கிரேன் இராணுவத்தால் பயன்படுத்த படுகின்றன

    இவ்வேளை ரசியாவுக்கு சார்பாக களத்தில் குதித்த சீனா கனரக ஆயுதங்களை வழங்கி உதவி வருகிறது சீனா வழங்கிய இந்த ஆயுதங்கள் உக்கிரேன் போர்க்களத்தில் சீனாவும் சோதனை செய்து வருகிறது

    தமது தயாரிப்பு ஆயுதங்களின் தாக்குதல் வீச்சும் அதன் சேதங்களும் எவ்விதம் உள்ளது என்பதை சீனாவும் அறிந்துள்ளது

    எங்கள் நண்பன் ரசியாவை எதிரி நாடுக்ளிடம் விட்டு கொடுக்க முடியாது என சீனா

    உரத்து தெரிவித்து வருகிறது ,உக்கிரேனில் அமைதியை நிலை நாட்ட சீனா அதிபருடன் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்

    இவரது இந்த பேச்சு எதிர்பார்த்த வெற்றியினை அளிக்கவில்லை என்பதாக பார்க்க படுகிறது

    உக்கிரேனை ரசியாவின் ஆக்கிரமிப்பில் இருந்து காப்பாற்றி விட வேண்டும் என்பதில் பிரிட்டன் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை தீவிர கவனம் செலுத்தி வருகின்றன

    ஐரோப்பாவுக்குள் நுழையும் முதல் கட்ட இராணுவ நகர்வாகவே ரசியாவின் இந்த தாக்குதல் என்பதாகும்

    ரசியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிய சீனா

    இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சீனா தயாரிப்பு ஏவுகணைகள் உக்கிரேன் போர்களத்தில் ரசியா பயன் படுத்தி வருகிறது

    ஏவுகணை தயாரிப்பில் தனக்கு என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள

    ரசியாவினால் இதுவரை உக்கிரேனை முற்று முழுதாக ஆக்கிரமித்து கொள்ள இயலவில்லை

    இது ரசியாவின் இராணுவ பலவீனத்தை எடுத்து காட்டுவதாக பார்க்க படுகிறது வீழ்ந்து மீசையில் மண் ஒட்டாத கதையாக ரசியா இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது தனது வல்லாதிக்க இராணுவ நகர்வை தொடர்ந்த வண்ணம் உள்ளது

    ரசியாவுக்கு ஆதரவாக சீனா நாடு ஆயுதங்களை கையளித்து வருவது அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

    இந்த பரஸ்பர ஆயுத பாவனை கையளிப்பு உக்கிரேன் களத்தில் சர்வதேச வல்லாதிக்க நாடுகள் போட்டி போட்டு தமது ஆயுதங்களை சோதனை செய்வதை காண்பிக்கிறது

    • வன்னி மைந்தன் –
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது

      பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது

      பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 249 தெரு ரவுடிகள் கைது செய்துள்ளனர்

      லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை அடுத்து இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ள பட்டது

      தொடர்ந்து தேடுதல்கள் பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

        லண்டனில் வெடிகுண்டு மிரட்டல் – அடித்து மூடப்பட்ட Bexleyheath

        கடந்த தினம் காலை பத்து முப்பது மணியளவில் பிரிட்டன் ,லண்டன் நகரின்

        Bexleyheath.Albion Road,கடை தொகுதியில் வெடிகுண்டு மிரட்ட்ல் விடுக்க பட்டது

        இந்த மிரட்டலை அடுத்து அந்த பகுதி அடித்து மூடப்பட்டு போலீசார் குவிக்க பட்டனர்

        ஆயுதம் தாங்கிய போலீசார் குண்டு செயல் இழக்க வைக்கும் படையினர் வரவழைக்க

        பட்டு நடத்த பட்ட தேடுதலின் பின்னர் மீள அது திறக்க பட்டது
        எனினும் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

        மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது

          லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது

          லண்டனில் தீவிரவாத குற்ற செயலில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில்

          பதின் ஐந்து வயதுடைய சிறுவன் ஒருவர் லண்டன் மெட்ரோ போல் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

          கைதானவர் உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video

            பிரிட்டன் பேமிங்கம் பகுதியில் பட்ட பகலில் ரவுடிகள் வாள்வெட்டு – திகில்;- video

            பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் பட்ட பகலில் முகமூடி அணிந்த ரவுடிகள்

            வாள்வெட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சித்தியை ஏற்படுத்தியுள்ளது

            வாள்கள்,மாற்றும் கொட்டன்களுடன் இவர்கள் சண்டையில் ஈடுபட்ட காட்சி பொலிஸாரால் வெளியிட பட்டுள்ளது ,இதுவே பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

            சினிமா படத்தில் வரும் காட்சிகள் போல இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

            இதில் அழுத்தி காணொளி பார்க்க

              Posted in உலக செய்திகள்

              உக்கிரேனுக்கு சீனா அனுப்பிய 8 லட்சம் அவசர உணவு பொருட்கள்

              உக்கிரேனுக்கு சீனா அனுப்பிய 8 லட்சம் அவசர உணவு பொருட்கள்

              உக்கிரேன்ரசியாவுக்கு இடையில் உக்கிர சமர் வெடித்துள்ள இவ்வேளையில் உக்கிரேன்


              மக்களின் தேவைக்கு அவசர உதவி தேவைக்கு சுமார் எட்டு லட்சம் அமெரிக்கா டொலர் உணவு பொதிகள்
              வழங்கியுள்ளது

              ருமேனியா நாட்டின் எல்லை ஊடாக இந்த உணவு லொறிகள் சென்றடைந்துள்ளது

                Posted in உலக செய்திகள்

                மேற்கு நாடுகள் எம்மீது தாக்குத்தல் நடத்த ஆயுதங்கள் வழங்குகின்றன – ரசியா குற்றச்சாட்டு

                மேற்கு நாடுகள் எம்மீது தாக்குத்தல் நடத்த ஆயுதங்கள் வழங்குகின்றன – ரசியா குற்றச்சாட்டு

                உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடர்தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது


                தம்மீதான தாக்குதலுக்கு மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றது என ரசியா குற்றம் சுமத்தியுள்ளது

                அமெரிக்கா கனடா ஐரோப்பா ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized உலக செய்திகள்

                  பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை

                  பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை

                  பிரான்சின் Marseille பகுதியில் சனிக்கிழமை
                  மர்ம நபர் ஒருவர் காவல்துறையினர் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார்

                  இதில் காவல்துறை ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில்
                  மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                  குறித்த தீவிரவாதி என கருத படும் நபர் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்
                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை

                    35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை

                    சூடான் பகுதியில் ஆயுத குழுவினர் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    மேலும் 46 கிராமங்கள் தீக்கிரையாக்க பட்டுள்ளது

                    குறித்த ஆயுத குவின் தொடர் பழிவாங்கும் இனவாத தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் பலியாகிவருகின்றனர்

                    இந்த குழுக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இதற்கு தீர்வு காண ஆளும் அரசு மறுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                      சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்

                      .

                      சவுதியில் 81 பேர் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றம்

                      சவுதியில் , கொலை ,கொள்ளை தீவிரவாதம் உள்ளிட்ட குற்ற சத்துக்களில் குற்றம் சுமத்த பட்ட 81 பேருக்கு ஒரேநாளில் மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது

                      மக்கள் பார்க்க அனைவரும் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                      மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                        Posted in உலக செய்திகள்

                        அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்

                        அமெரிக்கா இராணுவ முகாம் மீது தாக்குதல்

                        சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் எர்பில் இராணுவ முகாம் மீது ஆளில்லா

                        உளவு விமானம் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது


                        இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகம் பலத்த சேதமடைந்துள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                        தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் குறித்த முகாமின் சேதங்களை அமெரிக்கா

                        படைகள் மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in உலக செய்திகள்

                          சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்

                          சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்

                          சேகுவேராவை கொல்ல முயன்றபோது அவர், நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல்படுங்கள் என ஆறுதல் கூறியதாக அவரை சுட்டுக்கொன்ற மரியோ தெரிவித்துள்ளார்.

                          மார்க்சிஸ்டு புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மரணம்
                          சேகுவேரா

                          மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சேகுவேரா. இவர் அர்ஜென்டினாவில் பிறந்தவர். பனிப்போர் காலத்தின்போது பொலிவியா நாடுகளில் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டு வந்தார்.

                          அவரை அமெரிக்க சி.ஐ.ஏ. அமைப்பினரின் உதவியுடன் பொலிவியா ராணுவம் கடந்த 1967-ம் ஆண்டு கைது செய்தது. காயத்துடன் பிடிபட்ட சேகுவேரா, லா ஷிகுவேரா என்ற

                          கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கட்டிடத்தில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

                          கம்யூனிஸ்டுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருந்த அப்போதைய பொலிவியா அதிபர் ரேனே பாரியன்டோஸ், சேகுவேராவை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார். அதனை

                          நிறைவேற்ற ராணுவ வீரர் மரியோ டெரான் சலாசர் என்பவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ராணுவ வீரர் மரியோ, சேகுவேராவை சுட்டுக் கொன்றார்.

                          இது தொடர்பாக மரியோ அப்போது கூறுகையில், சேகுவேராவை சுட்டுக்கொல்ல முயன்றபோது அவரது ஒளி பொருந்திய கண்களை பார்த்து மிகவும் தடுமாறியதாகவும்,

                          அதற்கு சேகுவேரா, நீங்கள் ஒரு மனிதரை கொல்ல போகிறீர்கள். எனவே பதட்டமின்றி செயல் படுங்கள்’ என ஆறுதல் கூறினார் என்றும் தெரிவித்தார்.

                          சேகுவேரா

                          30 ஆண்டுகள் பொலிவியா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மரியோ அதன்பிறகு பத்திரிகையாளர்களின் பார்வையில் இருந்து ஒதுங்கி அமைதியாக வாழ்ந்து வந்தார்.

                          தற்போது ராணுவ வீரர் மரியாவுக்கு 80 வயதான நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

                          Posted in உலக செய்திகள்

                          உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்

                          உணவகத்திற்குள் புகுந்த கார் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்

                          அமெரிக்கா Washington, D.C. பகுதியில் உள்ள உணவாகம் ஒன்றுக்குள் வேகமாக

                          பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்தது

                          இதன் பொழுது இருவர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .


                          சாரதியும் காயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்

                            Posted in உலக செய்திகள்

                            ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா

                            ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா

                            உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் அந்நாட்டின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

                            ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்
                            லிதுவேனியா அதிபர்


                            ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே

                            ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

                            இது தொடர்பாக லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நவுஸ்தா டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, “5 மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

                            உக்ரைனின் ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு சம்மதம் என்று தெரிவித்தனர். அதற்கான செயல்முறை தொடங்கியது. அதை விரைவாக நிறைவேற்றுவது நமக்கும், உக்ரைனுக்கும் முக்கியமானது. வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படுவதற்கு தகுதி உடையது” என்றார்.

                            உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் அந்நாட்டின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சிறு நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.

                            இந்த நிலையில் ரஷியா மேலும் ஒரு நகரை கைப்பற்றி உள்ளது. வோல்னோவாகா நகரை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த நகர் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

                            ரஷியா சில நாட்களுக்கு முன்பு முதல் முதலாக தற்காலிக போர் நிறுத்தத்தை 2 நகரங்களில் அறிவித்தது. அதில் வோல்னோவாகா நகரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

                            Posted in உலக செய்திகள்

                            ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

                            ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா

                            உக்ரைனுடன் ரஷியா போரிட்டு வருவதால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

                            ஈரானின் எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா
                            ஈரானின் எண்ணை கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா
                            இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                            ஈரான் நாடு எண்ணெய் வளம் மிக்க நாடு. ஈரானில் இருந்து மற்ற நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்கா ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது.

                            ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க முறித்து கொண்டது. இதனால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியாவது தடைபட்டது. எண்ணெய்

                            வியாபாரம் தான் முக்கிய பொருளாதாராம் என்பதால் அதனை மீட்டெடுக்க ஈரான் முயன்று வருகிறது.

                            இந்த நிலையில் ஈரான் நாட்டில் இருந்த வந்த 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனுடன் ரஷியா போரிட்டு வருவதால், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

                            இதனால் கச்சா எண்ணெய் அமெரிக்காவில் குறைந்துள்ளது. இந்த சமயத்தில் இந்த எண்ணெய் கப்பல் பிடிபட்டுள்ளது. இதனை ஈடுசெய்வதற்கு ஈரானுடனான தடைகளில் சிலவற்றை தளர்த்த அமெரிக்கா முயன்று வருவதாக கூறப்படுகிறது

                              Posted in உலக செய்திகள்

                              .
                              பிரிட்டனில் எகிறிய எரிபொருள் – விலை லீட்டருக்கு 2 பவுண்டு அதிகரிப்பு

                              .
                              பிரிட்டனில் எகிறிய எரிபொருள் – விலை லீட்டருக்கு 2 பவுண்டு அதிகரிப்பு

                              உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில் தற்பொழுது

                              எரிபொருள் விலை லிட்டருக்கு இரண்டு பவுண்டுகளினால் கென்ட் A2 near Canterbury was charging 206.9p பகுதியில் அதிகரிக்க பட்டுள்ளது

                              இந்த திடீர் விலை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                Posted in உலக செய்திகள்

                                ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

                                . ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

                                உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

                                உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
                                வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி
                                வாஷிங்டன்:

                                உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 14 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

                                உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.

                                இதற்கிடையே, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்,

                                இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ரஷ்யாவின் கூற்று அபாண்டமானது. உக்ரைனுக்கு எதிராக இத்தகைய பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது என தெரிவித்தார்

                                  உக்ரைனுக்கு அதிநவீன ராக்கெட்
                                  Posted in உலக செய்திகள்

                                  சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

                                  சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

                                  சிரியா தலைநகர் டமகஸ் நகரில் உள்ள முக்கிய இலக்கை குறிவைத்து இஸ்ரேல்

                                  நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளனர் என சிரியா தெரிவித்துள்ளது

                                  எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை