மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
Posted in உலக செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்

தமிழகத்தில் அரச விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிகளுக்கு ,பாலியல் தொல்லை கொடுத்து வந்த பயிற்சியாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார் .

மாணவிகளினால் வழங்க பட்ட புகாரினை அடுத்து ,இந்த அதிரடி நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ள பட்டுள்ளது .

பயிற்சியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட விளையாடடு அதிகாரி மீதும், நடவடிக்கை எடுக்க பட்டு இடம் மாற்றம் செய்ய பட்டுளளார் .

மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ,ஆசிரியர்கள் இவ்விதம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பாரதிராஜாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம்
Posted in உலக செய்திகள்

பாரதிராஜாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம்

பாரதிராஜாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம்

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த இயக்குனர் ,பாரதிராஜாவுக்கு ,வாழ்நாள் சாதனையாளர் பட்டம் வழங்க உள்ளதாக மேலும் தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் பேசப் படும் ,போற்றப் படும் ,முக்கிய இயக்குனராக பாரதிராஜா விளங்கி வருகிறார் .

இவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்கிறது தமிழ் திரையுலகம் .


இவரினால் இயக்க பட்ட பல திரை படங்கள் வெற்றிகளை அள்ளி குவித்ததுடன் ,மக்களினால் பேச படும் நபராக பாரதிராஜா மாற்றம் பெற்றுள்ளார் .

அவ்வாறான நபருக்கு இந்த வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க பட்டுள்ளது .

No posts found.
உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் அரசினால் வழங்க பட்ட அன்பளிப்பு பொதி வெடித்து சிதறியதில் ,போலந்து நாட்டு பொலிஸ் தளபதி Jarosław Szymczyk படுகாயமடைந்துள்ளார் .

https://www.youtube.com/watch?v=aZmCvGOxhlo


இவர் உக்கிரேனினால் வழங்க பட்ட பொதியினை தனது அலுவலகத்தில் பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி வெடித்து சிதறியது .

இந்த பொதிக்குள் ரொக்கட் லோஞ்சர் செலுத்தி ஒன்று இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிது .

எனினும் இந்த பொதி குண்டு வெடிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தினையும் உக்கிரேன் வெளியிடவில்லை .

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போலந்து நாட்டு காவல்துறை தளபதிக்கே ,உக்கிரேன் காவல்துறை தலைமையகத்தால் இந்த ஆயுத பொதி வழங்க பட்டு இருந்தது .

.போலந்து நாட்டின் மீது ரசியா ஏவுகணை வீழ்ந்து வெடித்தாக உக்கிரேன் அறிவித்திருந்தது .ஆனால் அது உக்கிரேன் வீசிய ஏவுகணை என்பதை பின்னர் அமெரிக்கா அறிவித்திருந்தது .

இவ்வாறான சர்ச்சைகள் பின்னர் ,உக்கிரேன் போலந்து நாட்டின் முக்கிய தளபதியை இலக்கு வைத்து, பொதி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதானது .உக்கிரேன் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது .


இது உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கலாம் .

ஏமன் ஒயில் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு
Posted in உலக செய்திகள்

ஏமன் ஒயில் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு

ஏமன் ஒயில் கப்பல்கள் இரண்டு சவுதியால் சிறை பிடிப்பு

ஏமான் நாட்டுக்கு எண்ணெய் ,மற்றும் ஒயில் ஏற்றி சென்று கொண்டிருந்த இரண்டு கப்பல்களை ,சவூதி நாடு சிறை பிடித்துள்ளது .

ஏமான் நாட்டின் Al-Hudaydah port துறைமுகத்திற்குள் நுழைய சென்று கொண்டிருந்த கப்பல்களை ,சவுதியை கடற்படை சிறை பிடித்துள்ளது .

சவுதிக்கு ,ஏமான் நாட்டுக்குள் இடையில் இடம்பெற்று வரும் முறுகல் நிலையில் ,இந்த கப்பல்கள் சிறை பிடிக்க பட்டுள்ளன .

இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் போர் மற்றும் வன் முறைகள் நிலையால் ,போர் வெடிக்கும் பதட்டம் நிலவுகிறது .

ஈரான் இராணுவத்தால் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவத்தால் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

ஈரான் இராணுவத்தால் எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

ஈரான் இராணுவத்தால் மத்திய தரை கடல் பகுதியில் வைத்து ,330,000 லீட்டர் எண்ணெய் கடத்தி சென்ற கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் பயணித்த 12 கிரிமினல்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவ படை அறிவித்துள்ளது .

ஈரானிய உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து, இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது .

கடந்த சில மாதங்களில் மூன்று கப்பல்கள் சிறை பிடிக்க பட்டன .அதனை அடுத்து தற்போது இந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

கிழக்கு சிரியா Al Mayadin பகுதியில் நடத்த பட்டு குண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஒருவ மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

இத்தாலியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

இத்தாலியில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

இத்தாலியில் யூரோ சண்டை ரக விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .

இந்த போர் விமானம் Trapani பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது ,குறித்த விமானத்தை செலுத்தி சென்ற விமானியின் சடலம் மீட்க பட்டுள்ளது .

போர்விமான விபத்து தொடர்பிலான தகவல் எதனையும் வெளியிடவில்லை .எனினும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இத்தாலிய விமான படை தெரிவித்துள்ளது .

ஆயுத கடல்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

ஆயுத கடத்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு

ஆயுத கடத்தல் முறியடிப்பு -நவீன ஆயுதங்கள் மீட்பு

ஈரான் Kordestan மாகாணத்தில் எல்லை வழியாக நடத்தப்பட்ட பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .

இந்த கடத்தலில் கை துப்பாக்கிகள் ,சொட்கண்கள்,மற்றும் ரொக்கட் செலுத்திகள் என்பன மீட்க பட்டுள்ளன .

இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் .

தீவிரவாத குழுக்களுக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த ஆயுத கடத்தல் இடம்பெற்றதாக ,ஈரானிய படைத்துறை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ஈரான் எல்லைவழியாக பெருமளவு ஆயுதங்கள் ,போதைவஸ்துக்கள் கடத்த பட்ட வண்ணமுள்ளன .

இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .

பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

பிரிட்டனில் மின்சாரம் இன்றி தவிக்கும் 2800 வீடுகள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் மின்சாரம் இன்றி தவிக்கும் 2800 வீடுகள்

பிரிட்டனில் மின்சாரம் இன்றி தவிக்கும் 2800 வீடுகள்

பிரிட்டனில் தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக ஸ்கொட்லாந் Shetland பகுதியில் உள்ள ,தீவு ஒன்றில் மக்கள் மின்சாரம் இன்றி அவதி படுகின்றன .

இங்கு மைனஸ் 11 க்கு மேல் கடும் குளிர் நிலவுகிறது .

மின்சாரம் தூண்டிக்க பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் சொல்லென்னா துயரத்தை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது .

இயல்பு நிலைக்கு மின்சாரத்தை எடுத்து செல்லும் பணிகள் துரித படுத்த பட்டுள்ளன .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனில் வைத்து ரசியாவின் முதுகெலும்பை முறிக்கும் நோக்குடன் அமெரிக்கா செயலாற்றி வருகிறது .அதற்கு ஏற்ப தற்போது Patriot air defence missile systems ஏவுணைகளை வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த ஒப்புதல் நிலவரத்தை அடுத்து ,எதிர் வரும் சில நாட்களில் ,உக்கிரேனுக்கு இந்த புதிய வகை ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

மேற்குலக நாடுகள் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, ரசியா கேட்டு கொண்டது .ஆனால் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ,அணு ஆயுத தாக்குதலை ரசியா தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் வைத்து ரசியாவின் அனைத்து ஆயுதங்களை சோதனை செய்திடும் நகர்வில் ,அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து தோல்விகளை ரசியா சந்தித்து சென்றால் அது இரசாயன மற்றும் ,அணுகுண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை

அவுஸ்ரேலியாவில் இரு காவல்துறை உள்ளிட்ட ஆறு பேர் சூட்டு கொலை

அவுஸ்ரேலியா குயின்லாநாத் பகுதியில் ஆயுத தரிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இரு காவல்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஆறு பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

பலியானவர்களில் ஒரு கான்ஸ்டபிள் தர அதிகாரியும் உள்ளடங்குகிறார் .மேலும் இரு காவல்துறை சிப்பாய்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

தாக்குதல் சநதேக தாரிகள் என கருத படும் இருவர் உள்ளிட்ட மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருத படுகிறது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்கா B-2 Spirit சண்டை விமானம் அவசர தரை இறக்கம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா B-2 Spirit சண்டை விமானம் அவசர தரை இறக்கம்

அமெரிக்கா B-2 Spirit சண்டை விமானம் அவசர தரை இறக்கம்

அமெரிக்காவின் மிக முக்கிய சண்டை விமானமாக விளங்கும் B-2 Spirit அவசரமாக தரை இறக்கம் மேற்கொண்டது .
இந்த தரை இறக்கத்தில் விமானத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது .

தமது B-2 Spirit விமானம் அவசர தரை இரக்கத்தை மேற்கொண்டதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்கா விமான படை ,அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை .

இரண்டு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது அமெரிக்கா போர் விமான ,தரை இறக்கமாக இதுவாக பதிவாகியுள்ளது .


எதிரிகளின் நாசகார சாதியின் காரணமாக ,விமான இயந்திரத்தில் கோளாறு
ஏற்பட்டு இவ்விதம் தரை இறக்க பட்டதா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்
Posted in உலக செய்திகள்

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்

சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்

அருணாசல பகுதியில் Tawang எல்லையில் சீனா இந்திய இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர் .


சீனா இந்தியா இராணுவத்தினர் தடிகள் மற்றும் போத்தல்கள் கொண்டு சண்டை பிடித்துள்ளனர் .


இந்த கைசண்டையில் இரு தரப்பிலும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர் .


சீனா இராணுவத்தினர் 300 பேர் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முனைந்துள்ளனர் .


இவர்களை கண்ணுற்ற இந்தியா இராணுவத்தின் 80 சிப்பாய்கள் விரைந்து சென்றுள்ளனர் .


இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல்களில் ,இந்த தடியடி சண்டை இடம்பெற்றுள்ளது .


இரு தரப்பிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என ,சீனா மற்றும் இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .


குறித்த பகுதி தற்போது பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாற்றம் பெற்று வருகிறது .


விரைவில் இந்தியா இராணுவத்தை,சீனா இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்

உக்கிரேன் எல்லை அருகில் இராணுவத்தை குவிக்கும் பெலரூஸ்

உக்கிரேன் நாட்டின் எல்லை அருகே பெலரூஸ் இராணுவத்தினர் தமது இராணுவம் ,மற்றும் ஆயுத தளபாடங்களை குவித்து வருகின்றனர் .

ரசியாவிடம் இணைந்து உக்கிரேனில் மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் ,
பெலரூஸ் இராணுவம் நகர்வுகளை ஆரம்பித்துள்ளது .

அதன் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

ரசியா ஜனாதிபதி பெலரூஸ் ஆட்சியாளருடன் நடத்திய இரு தரப்பு பேச்சுக்களை அடுத்து இந்த இராணுவ நடவடிகைநகர்த்த படுகின்றமை குறிப்பிட தக்கது .

ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி
Posted in உலக செய்திகள்

ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி

ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி

ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் நான்காவது நாளில் ,இரண்டாவது மிக பெரும் கடை தொகுதி தீயில் எரிந்து அழிந்துள்ளது .

இந்த தீவிபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

நான்கு நாள் இடைவெளியில் ,அதே தலைநகரில் இடம்பெற்றுள்ள இந்த தீ பரவல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ரசியாவுக்குள் நுழைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறையினர் தமது நாசகார வேலைகளை தொடராக ஆரம்பித்துள்ளனர் .

இந்த செயல்களினால் ரசியா இராணுவதலைமை குழப்பத்தில் உறைந்துள்ளது .

பிரிட்டனில் விமானங்கள் இரத்து - பயணிகள் அவதி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் விமானங்கள் இரத்து – பயணிகள் அவதி

பிரிட்டனில் விமானங்கள் இரத்து – பயணிகள் அவதி

பிரிட்டன் , south-west England, the Midlands, north-west England and Wales were பகுதிகள் எங்கும் அதிக பனிமழை பொலிவு இடம்பெற்று வரும் நிலையில் ,கீத்திரோ வான் நிலையத்தில் டசின் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப் பட்டன .

அதே போல Britain’s busiest airport cancelled 48 flights இரத்து செய்யப் பட்டுள்ளது .இந்த விமானங்கள் திடீர் இரத்தினால் பயணிகள் ,விமான நிலையத்தில் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .

குளிர் ஒருபும், மறுபுறம் ,பயண தாமதம் என மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .

மீள் அறிவித்தல் வரை விமானங்கள் இயக்க படமாட்டாது என படுகிறது .

மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்

மொராக்கோ வெற்றி லண்டனில் பேருந்து மேல் ஏறி ரசிகர்கள் ஆட்டம்

டுபாயில் இடம்பெற்று வரும் கால்பந்து உலக கிண்ண போட்டியியல் போர்த்துக்கல் நாட்டை வீழ்த்தி முதன் முதலாக மொராக்கோ நாடு வெற்றி பெற்றது .

0-1 கோள் கணக்கில் வெற்றி பெற்றது .இதில் உலக அட்டா நாயகனாக வலம் வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ம் இறுதி பத்து நிமிடங்கள் மட்டும் விளையாட அனுமதித்ததே ,.இந்த தோல்விக்கு காரணம் என ரசிகர்களினால் குற்றம் சுமத்த படுகிறது .

அழுத படி செல்லும் ரொனால்டோவின் காட்சிகள் ரசிகர்களை கலங்கடித்தது .

தாம் வெற்றி பெற்ற மகிழ்வில் மொராக்கோ நாட்டு ஆதரவு ரசிகர்கள் லண்டனில் வீதிகளை வழிமறித்து வெற்றிக்களிப்பில் திகழ்ந்தனர் .

பேரூந்துகள் கூரை மேல் ஏறி ஆட்டம் போட்ட காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .

பிரிட்டனில் 10cm சினோ -மக்கள் கடும் குளிரில் அவதி
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 10cm சினோ -மக்கள் கடும் குளிரில் அவதி

பிரிட்டனில் 10cm சினோ -மக்கள் கடும் குளிரில் அவதி

பிரிட்டனில் இன்று லண்டன் ,மற்றும் தெற்கு பிரிட்டன் பகுதிகள் எங்கும் சினோவில் மூழ்கியது .

இந்த பனிமழை வீழ்ச்சி 10cm ஆகா உயர்ந்துள்ளது .தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது .

தற்போது பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது .

போக்குவரத்துக்கு பெரும் நெருடல்களை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .

வீதிகள் எங்கு உப்பு வீச பட்டுள்ள நிலையிலும் ,வாகன போக்குவரத்து சில பகுதிகளில் நெருடல்களை ஏற்படுத்தி வருகிறது .

தொடர்ந்து சினோ பொழிந்த வண்ணம் உள்ளது .

பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை

பிரிட்டனில் பாரிய வெடிப்பு ஒருவர் மரணம் 12 பேரை காணவில்லை

பிரிட்டன் Jersey பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர் .

காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீதியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர் .

மேற்படி வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .