Tag: சீனா இந்தியா
தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு
தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு
தமிழர் பகுதிகளில் சீனா அதிகாரிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது .
இந்த நட மாட்டம் இந்தியாவை கண்காணிக்கு நோக்கம் கொண்டவை
நவீன கருவிகளை தாங்கி வந்து,அதன் ஊடாக இந்தியாவின் கரையோரங்களை உளவு பார்ப்பதான குற்ற சாட்டை இந்தியா உளவுத்துறை ஊடகம் தெரிவித்துள்ளது .
புலிகளை இலங்கையில் இல்லாது ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியது .
அதன் பின்னர் சீனாவின் ஆதிக்க இலங்கையில் அகல கால் ஊன்றி நிலைத்து கொண்டது .
தமது துரோகங்களை மறந்து தற்போது தமிழர் பகுதியில் சீனா அரசு ஊடுருவி ,இந்தியாவை பிரிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது என்கிறது .
சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்
சீனா இந்தியா இராணுவம் மோதல் -எல்லையில் பதட்டம்
அருணாசல பகுதியில் Tawang எல்லையில் சீனா இந்திய இராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டனர் .
சீனா இந்தியா இராணுவத்தினர் தடிகள் மற்றும் போத்தல்கள் கொண்டு சண்டை பிடித்துள்ளனர் .
இந்த கைசண்டையில் இரு தரப்பிலும் பலர் காயங்களுக்கு உள்ளாகினர் .
சீனா இராணுவத்தினர் 300 பேர் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முனைந்துள்ளனர் .
இவர்களை கண்ணுற்ற இந்தியா இராணுவத்தின் 80 சிப்பாய்கள் விரைந்து சென்றுள்ளனர் .
இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல்களில் ,இந்த தடியடி சண்டை இடம்பெற்றுள்ளது .
இரு தரப்பிற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என ,சீனா மற்றும் இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
குறித்த பகுதி தற்போது பெரும் சர்ச்சைக்குரிய இடமாக மாற்றம் பெற்று வருகிறது .
விரைவில் இந்தியா இராணுவத்தை,சீனா இராணுவம் தாக்கும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .




















