வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

வெள்ளத்தில் சிக்கி 50 பேர் மரணம் பலரை காணவில்லை

Democratic Republic of Congo’s தலைநகர் Kinshasa பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் பிழையாகியுள்ளனர் .மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் .

வீதிகள் சேதமடைந்துள்ளதால் ,பல்லாயிரம் மக்கள் போக்குவரத்து தூண்டிக்க பட்ட நிலையில் தவித்து வருகின்றனர் .

பாதிக்க பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை

கடலில் கவிழ்ந்த படகு 25 பேர் பலி பலரை காணவில்லை

பங்களாதேசில் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்

.


காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் .


இந்த படகு கவிழ்ந்து இறந்தவர்களில் ,பன்னிரெண்டு பெண்கள் ,எட்டு குழந்தைகள் உள்ளடங்கும் என பங்களாதேஸ் அறிவித்துள்ளது .

மேலும் படகு விபத்தில் காணாமல் போனவர்களை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,கடற்படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இறந்தவர்கள் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.