இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்

மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்

தமிழகம் அம்பத்தூர் பகுதியில் 48 வயது மனைவியை 55 வயதுடைய கணவன் சுவருடன் மதலையை அடித்து கொன்றுள்ளார் .

போதைக்கு அடிமையான கணவரை ,போதை தடுப்பு சீர் திருத்த பள்ளியில் மனைவி ஒப்படைத்துள்ளார் .


அங்கிருந்து திருந்திய மகனாக வெளியியல் வந்த கணவன், மீளவும் போதைக்கு அடிமையாகி ,மனைவி வீட்டுக்கு சென்று கெட்ட வார்த்தையால் திட்டி ,வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் .

அங்கு வைத்து கோரமாக மனைவியை தாக்கிய கணவன் ,தலை முடியை பித்து தலையை சுவருடன் பலமாக அடித்து கொன்றுள்ளார் .

பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான மனைவி அவ்விடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .

குடிகாரர்கள் தமது சுக போகத்திற்காக குடித்து தம்மை மட்டும் அழித்து வாழ்வை சீரழித்த போதாத நிலையில் ,
மனைவியையும் கொன்று பிள்ளைகளை அனாதையாககும் செயல் மிக கொடூரமானது .

லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்

லண்டனில் சிறுவர்களை கொன்று வீசிய பெண்

கிழக்கு லண்டன் பகுதியில் இரண்டு வயது ஐந்து வயது சிறுவர்களை வெட்டி கொன்ற ,44 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் கொலை குற்ற ஷாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .

கடந்த வெளிக்கிழமை இடம்பெற்ற இந்த சிறுவர்கள் கொலை, மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கருத்தின் வாயிலாக காணமுடிகிறது .

இந்த கொலைக்கான கரணம் தெரியவில்லை ,நீதிவிசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை

வடமேற்கு லண்டன் பகுதியில் ஒருவர் குத்தி கொலை

வடமேற்கு லண்டன் north-west London. , Mowbray Road, Kilburn பகுதியில் ஒருவர் குத்தி கொலை செய்யப் பட்டுளளார் .

இவ்வாறு பலியானவர் நாற்பது வயது மதிக்க தக்க ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் ,அம்புலன்ஸ் ,மற்றும் அம்புலன்ஸ் உலங்குவானூத்தி என்பன வரவழைக்க பட்டது .

எனினும் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார் .

குறித்த படுகொலைகக்கான கரணம் தெரியவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை - தலிபான்கள் ஆட்டூழியம்
Posted in உலக செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல புதிய தடையினை தலிபான்கள் ஏற்படுத்த உள்ளனர் .

இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் பெண்கள் வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் .வெளியில் செல்ல கூடாதது என்கின்ற முசுலீம் கடும்போக்கு மதவாதத்தை ,தலிபான்கள் கடைபிடிக்கின்றனர் .

பல இடங்களில் இஸ்லாமிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்

அதுபோன்று தற்போது பொது இடங்களில் பர்தா அணிய வேண்டும் .இதுபோலவே தற்போது ,பொது இடங்கள் மற்றும் பார்க் ,ஜிம் என்பனவற்றுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .

சுருங்க சொல்ல போனால், சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் பிள்ளைகளை பெற்று போட்ட வண்ணம் இருப்பதே ,பெண்கள் வேலை என்பதாக போல தலிபான்கள் அறிவித்து கொள்கின்றனர் .

இவ்விதமான அடக்குமுறை தொடர்ந்து நீடித்தால் தலிபான்கள் ,ஆட்சி விரைவில் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்

உக்கிரேனை மீள ஆக்கிரமிக்கும் நோக்குடன் ரசியா புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .

இந்த தாக்குதல் நடவடிக்கையில் ,மிக பெரும் நாசகார தாக்குதலை தொடுத்து, அதன் மூலம் ,உக்கிரேன் நாட்டில் இழந்த பகுதிகளை மீள மீட்டுவிடலாம் என ரசியா நம்புகிறது .

உக்கிரேனில் மிக பெரும் போர் திட்டங்களை தயாரித்து ,அதன்வழியாக தாக்குதல் நடத்த ,ரசியா தயாராகி வரும் நிலையில் ,அதனை தடுக்கும் முயற்சிகளில் பிரிட்டன் களத்தில் குதித்துள்ளது .

ரசியாவின் தாக்குதலை தடுக்க தயாராகும் பிரிட்டன்

தற்போது உக்கிரேனுக்கு ஆட்டிலொறிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்கிட பிரிட்டன் தன்னை தயார் படுத்தி வருகிறது என அறிவித்துள்ளது .

உக்கிரேன் மீதான தாக்குதலை பிரிட்டன் ,அமெரிக்கா ஆயுத உதவிகள் மூலமே நடத்த பட்டு ,ரசியா படைகள் துரத்தியடிக்க பட்டு வருகின்றன .,

அவ்வாறான நிலையில் தற்போது மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள ரசியா ,நடத்த போகும் புதிய தாக்குதல் எவ்வாறு அமைய போகிறது என்பதே கேள்வியாக உள்ளது .

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா
Posted in உலக செய்திகள்

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா இந்தியாவின் எல்லையாக விளங்கும் வடகிழக்கு அருணாசல பிரதேச பகுதியில் ,இந்தியா இராணுவம் 1000 மைலக்ளுக்கு இராணுவத்தை குவித்து வருகிறது .

இந்த வழியில் புதிய விரைவு சாலைகள் அமைக்க பட்டு வருகிறது .

இந்த சாலை விரிவுபடுத்தல் திட்டம் ,ஐந்து ஆண்டுகளில் முடிவடையும் என இந்தியா தெரிவிக்கிறது .

சீனா எல்லையின் 1000 மைல்களுக்கு இராணுவத்தை குவிக்கும் இந்தியா

சீனா இந்தியா இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்ற ,தாக்குதலில் இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன .

பொல்லுகள் தடிகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டதில் ,இந்தியா இராணுவத்தை சேர்ந்த 20 பேர் காயமடைந்துள்ளனர் .

இவ்வாறான சர்ச்சைகள் பின்னரே ,தற்போது இந்த புதிய பணிகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

இந்த பாதுகாப்பு சாலை அமைப்பின் ஊடாக ,சீனாவின் கால்நடைகள் இந்தியாவுக்குள் நுழைவதை தடுக்க முடியும் என்கிறது இந்தியா .

சீனாவில் பலர் மரணம் - மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்
Posted in உலக செய்திகள்

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் மீளவும் கொரனோ நோயானது வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .சீனா மருத்துவ மனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன .

எனினும் இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பும் ,அதனால் ஏற்பட்ட உண்மையான மரண இழப்பு விகிதத்தை ,சீனா அரசு வெளியிடவில்லை .

முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்றுக்கு கிடைக்க பெற்ற இரகசிய காட்சிகளை அது வெளியிட்டு ,சீனாவில் பரவும் கொரனோ நோயின் தாக்குதல் இழப்பை அம்பல படுத்தியுள்ளது .

லண்டன் பகுதியிலும் புதுவித நோயானது பரவிய வண்ணம் உள்ளது .பலருக்கு தும்மலுடன் கூடிய சளி காய்ச்சல் காணப்படுகிறது .

இந்தவகை டாங்கியை வாங்க மாட்டோம் - ஜெர்மனி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இந்தவகை டாங்கியை வாங்க மாட்டோம் – ஜெர்மனி அறிவிப்பு

இந்தவகை டாங்கியை வாங்க மாட்டோம் – ஜெர்மனி அறிவிப்பு

ஜெர்மனி இராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது .இந்த பயிற்சியின் பொழுது Puma tanks வகை யுத்த டாங்கிகள் பயன் படுத்த பட்டன .

பயிற்சியின் பொழுது இந்த யுத்த டாங்கிகள் உடைந்துள்ளன .இவை தமது பெரும் ம் ஏமாற்றத்தை அளித்துள்ளது எனவும் ,இதனால் இந்த வகையான டாங்கியை நாம் கொள்வனவு செய்யமாட்டோம் என ,ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் இராணுவ போர்க்களம் உக்கிரம் பெற்று வரும் நிலையில் ,தமது இராணுவத்தை ஜெர்மன் தற்போது தயார் படுத்தி வருகிறது .

எவ்வேளையும் ரசியாவினால் ,ஜெர்மனி மீதும் தாக்குதல் நடத்த படலாம் என,எதிர் பார்ப்பதால் இந்த இராணுவ பயிற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

தாய்லாந்து கடற்படை கப்பல் மூழ்கியது
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து கடற்படை கப்பல் மூழ்கியது VIDEO

தாய்லாந்து கடற்படை கப்பல் மூழ்கியது VIDEO

தாய்லாந்து கடற்படை போர் கப்பல் ஒன்று 100 சிப்பாய்களுடன் கடலில் மூழ்கியது .கப்பல் கடலில் மூழ்கியது .

https://www.youtube.com/watch?v=jGOB6lEmX_k

எனினும் அதில் பணிபுரிந்தவர்கள் ,தற்காப்பு படகுகள் மூலம் காப்பாற்ற பட்டனர் .எனினும் எதுவித உயிரிழப்பும் ஏற்படவில்லை .

மீட்பு கப்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலையில் ,மீட்பு பணிகள் வேகமாக முன்னெடுக்க பட்ட நிலையில் ,உயிரிழப்பு இன்றி சிப்பாய்கள் காப்பாற்ற பட்டனர் .

கடந்த தினம் இரவு கடும் புயல் வீசிய நிலையில் ,அதில் சிக்கி கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது .இந்த கப்பல் பலமில்லியன் டொலர் பெறுமதியானது என்பது குறிப்பிட தக்கது .

No posts found.
கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News | VIDEO
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News | VIDEO

கரும்புலி விமானங்கள் தாக்குதல் | Black Tiger planes attack | Ukraine Russia War News |VIDEO

உக்கிரேனில் ரசியா கரும்புலி விமானங்கள் அதிரடி தாக்குதல் .
நூற்றுக் கணக்கில் தாக்குதல் நடத்தும் கரும்புலி தற்கொலை விமானங்கள் .

கதறி அழும் சிறுவர்கள் ,இடிந்து விழும் கட்டிடங்கள் .உக்கிரனில் இப்பொழுது நடப்பது என்ன காணொளி பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=H5lcTnMGzjM
4 கால்களுடன் பிறந்த குழந்தை
Posted in உலக செய்திகள்

4 கால்களுடன் பிறந்த குழந்தை

4 கால்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இவர், கம்லா ராஜா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்த மருத்துவர்கள், அதிர்ந்துள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையோடு ஆரோக்கியமாகப் பிறந்தபோதும், நான்கு கால்களோடு இருந்துள்ளது.


அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் சிறப்புக் குழந்தைகள் நலப்பிரிவில் வைத்து, குழந்தை தொடர்ந்து சிகிச்சை அளித்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

4 கால்களுடன் பிறந்த குழந்தை


இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “குழந்தை நான்கு கால்களோடு, உடல் குறைபாடோடு பிறந்துள்ளது.

சில நேரங்களில் கருவானது இரண்டு பகுதிகளாகப் பிரிந்து, உடல் இரண்டு இடங்களில் வளர்ச்சி அடையும்.


இதற்கு `Ischiopagus’ என்று பெயர். அதேபோல இந்தப் பெண் குழந்தையின் இடுப்பு பகுதிக்குக் கீழ் இரண்டு கூடுதல் கால்கள் வளர்ந்துள்ளன. அந்தக் கூடுதல் கால்கள் செயலற்ற நிலையில் உள்ளன.


மருத்துவர்கள் குழந்தைக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றனர். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில்,
அறுவைசிகிச்சையின் மூலமாகச் செயலற்ற கால்கள் அகற்றப்படும்’’ என்று தெரிவித்தனர்.

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

இந்தியா மகாராஸ்திரா பகுதியில் 17 வயது மகள் ஒருவரை தந்தை மற்றும் மாமா இணைந்து கொலை செய்து எரித்துள்ள பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

காதலனுடன் சென்று விட்டு மறுநாள் மகள் வீடு திரும்பியுள்ளார் .இந்த செயலை கேள்வி உற்ற தந்தை பலத்த சீற்றம் அடைந்துள்ளார் .

வீடு வந்த மக்களை அடித்து துன்புறுத்திய தந்தை பின்னர் ,அவளை கழுத்தை நெரித்து கொன்று ,யாருக்கும் தெரியாது அவளது சடலத்தை எரித்துள்ளனர் .

இந்த சம்பவத்தை அவதானித்த அயல் வீட்டார் ஒருவ ,காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து கொலை சம்பவம் அம்பல பட்டது .

மகளை அடித்து கொன்று எரித்த தந்தை

தற்போது தந்தை ,மாமா ,கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இப்படியும் தந்தை மார் இருக்கத்தான் செய்யிறாங்க என்பதை ,எண்ணும் பொழுது மனம் வேதனையின் அடைகிறது .

தனக்கு பிடித்த ஒருவரை மணக்க நினைத்த மகளை கொன்று ,அவளது உடலை எந்த குற்ற உணர்வும் இல்லாது எரித்துள்ள பயங்கரத்தை என்னவென்று சொல்ல மக்களே .

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

இந்தியா குரல பகுதியில் வீடு புகுந்து பெண்ணை கற்பழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .

சமபவ தினம் அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டு கதவு தட்ட பட்டது .இவ்வேளை யார் என எண்ணி பெண் வீட்டு கதவை திறந்துள்ளார் .

கதவை திறந்து பார்த்த பொழுது அங்கு யாரும் காணப்படவில்லை .
கதவை பூட்டிவிட உள்ளே சென்ற பொழுது ,பின்னால் மூவர் கத்திமுனையில் பாய்ந்து ,பெண்னின் வாயை பொத்தி உள்ளே இழுத்து சென்றுள்ளனர் .

கத்திமுனையில் பெண்ணை கற்பழித்து அந்தரங்க உறுப்பை எரித்த கோரம்

கத்தி முனையில் மிரட்டியவாறு மூவரினாலும், அந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டார் .

பின்னர் சிகரட் புகைத்து ,அந்த சிகரட் நெருப்பினால் ,,பெண்ணின் அந்தரங்க உறுப்பை சுட்டு பொசுக்கியுள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்ற சாட்டின் அடிப்படையில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுளளார் .


ஏனைய மூவரையும் கைது செய்திடும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Posted in உலக செய்திகள்

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

டாக்சியை வழிமறித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இந்தியா மும்பாய் பகுதியில் இரவு 11 மணியளவில்; டாக்சியில்
பயணித்து கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த ,இருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை புரிந்த்துள்ளனர் .

டாக்சியை மறித்த இருவர் டாக்சி சாரதியுடன் சண்டை போட்டு அவரது உடலை தடவியுள்ளனர் ,அதன் பின்னர் அதே போன்ற செயலை அதில் பயணித்த பெண்ணுக்கும் புரிந்துள்ளனர் .

பாதிக்க பட்ட பெண் வழங்கிய குற்றச்சாட்டினை அடுத்து காவல் துறையால் ,அவர்கள் கைது செய்யப் பட்டனர் .
பெண்களுக்கு எதிராக இவ்வித சம்பவங்கள் மும்பாய் பகுதியில் அதிகரித்து செல்கிறது .

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in உலக செய்திகள்

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை

இந்தியா மும்பாய் பகுதியில் இணைத்து வாய்த்தது சிறுமி ஒருத்தியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய, 27 வயதுடைய வாத்தியார் கைது செய்யப்பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் .

பாதிக்க பட்ட மாணவி ,தனக்கு நிகழ்ந்த கொடுரத்தை பெற்றவர்களின் தெரிவித்த நிலையில் ,வாத்தியாருக்கு எதிராக புகார் அளிக்க பட்டது .

இந்த புகாரை அடுத்து பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது .

மேலும் வழக்கு தொடரப்பட்டு வந்தது .நீதிபதிகளின் முடிவில் தீர்ப்பை வெளியிட்டனர் .


தற்போது ஆசிரியருக்கு ,வன்கொடுமை
சட்டத்தில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்க பட்டுள்ளது.

மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி - 9 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை

மலேசியாவில் நில நடுக்கம் 24 பேர் பலி – 9 பேரை காணவில்லை

மலேசியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 9 பேர் காணமல் போயுள்ளனர் .

காணமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கு பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன .

குறித்த பகுதியில் அகதிகள் நலன்புரி முகம் ஒன்று அமைந்துள்ளது .இந்த முகாமில் சம்பவ தினம் அன்று 94 பேர் தங்கியுள்ளனர் .

அவ்ரங்களே இந்த நில நடுக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .

சிறுவர்கள் ,பெண்கள் ,உள்ளிட்ட 24 பேர் பலியாகியுள்ள துயரம் இடம் பெற்றுள்ளது .

வீடுகளுக்கு முன்பாக நிறுத்த பட்டிருந்த கார்கள் வீடுகளுக்குள் உடைந்து வீழ்ந்துள்ள காட்சிகளும் ,வீடுகள் பலது உடைந்து தரை மட்டமாகியுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை மிரளவைக்கிறது .

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்
Posted in உலக செய்திகள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டன் சிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,இரவு வேளை உணவு அருந்தி கொண்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவம் காரணமாக ,அந்த மக்கள் அங்கிருந்து ,தப்பி ஓடியுள்ளனர் .

ஓடுங்கள் ஓடுங்கள் ,வெளியே போங்க என படும் வாசகங்கள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

தீயில் எரியும் ரசியா உள்ளே நடப்பது என்ன
Posted in உலக செய்திகள்

தீயில் எரியும் ரசியா உள்ளே நடப்பது என்ன

தீயில் எரியும் ரசியா உள்ளே நடப்பது என்ன

ரசியாவின் கிழக்கு Vladivostok பகுதியில் உள்ள மிக பெரும் கசங்கரி ஒன்று பற்றி எரிந்த வண்ணம் உள்ளது .

இந்த கடைத் தொகுதியில் வைக்க பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து அழிந்துள்ளன .

இரண்டு வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது மிக பெரும் கடை தொகுதி தீ பற்றலாக இது பார்க்க படுகிறது .

உக்கிரேன் மீதான போரினை அடுத்து ,ரசியாவின் உள் கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் நகர்வில் ,மேற்குலக உளவுத்துறை செயல்பட்டு வருகிறது .

அவர்களின் நாசகார வேலைகளில் ஒன்றாக இந்த் தீ பரவல் சம்பவம் நோக்க படுகிறது .

https://www.youtube.com/watch?v=_TFhC-jg0vw
4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்
Posted in உலக செய்திகள்

4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்

4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்

உக்கிரன் இராணுவத்தினரிடம் சரண் அடையும் நிலையில் ,4600 ரசியா முக்கிய படையணிகளை சேர்ந்த இராணுவத்தினர் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

மேலும் அமெரிக்கா ,லண்டன் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்த ரசியா தயார் நிலையில் உள்ளது என்கின்ற செய்தி ,வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=7P007XNOhks
அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்
Posted in உலக செய்திகள்

அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்

அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்

சமூக வலைத்தளங்களில் என் தொடர்பாக பரப்ப படும் ,விமர்சனங்கள் ,கருத்துக்கள் என்னை ஒன்றும் செய்யாது என நடிகர் சாருக்கான் தெரிவித்துள்ளார் .

அவை தொடர்பாக நான் ஏதும் கவனத்தில் எடுப்பதில்லை எனவும் ,அதனால் எனது வாழ்வு மகிழ்வாகவும் அமைதியாக கழிவதாக ,நடிகர் ஷாருக்கான் தெரிவித்து சர்ச்சைகளிற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் .