உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

உக்கிரைன் ஜனாதிபதி ஜெலன்ஸியின் ஆலோசகராக ,
விளங்கியவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

டினிப்ரோ பகுதியில் உள்ள கட்டடங்கள் மீது,
நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து ,இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது .

இங்கு உக்கிரேன் இராணுவம் நடந்து கொண்ட தவறான நகர்வின் ஊடாக ,
இந்த சம்பவம் டம்பெற்றது என்கின்ற கருத்தை வெளியிட்டதால்,
இந்த ராஜீனாமா இடம்பெற்றுள்ளது .

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

இந்த ஏவுகணை வீச்சில் 44 மக்கள் விழிமூடி உறங்கினர் .
மேலும் 86 பேர் விழுப்புண் அடைந்தனர் .
அதன் எதிரொலியாக இந்த பதவ விலகல் இடம்பெற்றுள்ளது .

இவை ஜெலன்சிக்கு எதிராக உயர் மட்ட அதிகாரிகள்,
திசை திரும்பும் செயலாக பார்க்க படுகிறது .

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டனில் நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு

லண்டன் சரே பகுதியில் நாய் கடித்து நபர் ஒருவர் உயிர் பிரிந்துள்ளார் .
இவ்வாறு உயிர் பிரிந்தவர் 28 வயதுடையவர என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இவ்வாறான சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

மகளின் பிறந்த நாளில் சாவை தழுவிய தந்தை

மகளின் பிறந்த நாளில் சாவை தழுவிய தந்தை

உக்கிரைன் டினிப்பீரோ பகுதியில்,
தனது மகளின் பிறந்த நாளினை ,
படம் பிடித்து கொண்டிருந்த தந்தை
அவ்விடத்திலேயே சாவை தழுவியுள்ளார் .

சம்பவ தினம் அன்று பிறந்த நாளினை கொண்டாடி ,
கொண்டிருந்த பொழுது ,திடிரேன பறந்து வந்தது ஏவுகணை பட்டு ,
அவர் அவ்விடத்திலே விழி மூடி மறைந்தார் .

மகளின் அகவை நாளில் தந்தை விழி மூடிய செயல்,
பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in உலக செய்திகள்

மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .

மின்சாரம் இன்றி தவிக்கும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் .

உக்கிரேன் மின்சார மையங்களை இலக்கு வைத்து,
ரசியா இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் .
பத்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி ,
தவித்த வண்ணம் உள்ளனர் .

மைனஸ் 17 செல்சியஸ் குளிர் நிலவி வரும் பகுதியில் சிறுவர்கள் ,
முதியவர்கள் வரை ஆளை வாட்டும் உறைபனி குளிரில்,
உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

தொடரும் கொடிய யுத்தம் காரணமாக ,
அப்பாவி மக்கள் மிக பெரும் நெருக்கடிகளை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உக்கிரேன் மின்சார வாரியத்தினால் ,
உடனடியாக மின்சாரத்தை வழங்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்கா மத்திய கலிபோர்னியா பகுதியில் வீடொன்றுக்குள் வைத்து,
நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
ஆறு பேர் உயிர் பிரிந்தனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 வயது பெண்ணும் ,அவரது ஆறு மாத சிசுவும் அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

குழு ஒன்று நடத்திய திட்டமிட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை . விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்
Posted in உலக செய்திகள்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

ஆயுத குழுவால் 50 பெண்கள் கடத்தல்

வடக்கு புர்கினா பாசோவின் சஹேல் பகுதியில்,
ஆயுத குழுவினால் 50 பெண்களை கடத்தி செல்ல பட்டுள்ளனர் .

சோம் மாகாணத்தில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில்,
பெண்கள் தனித்தனியாக அழைத்துச் செல்லப்பட்டனர் ,
என பிராந்திய ஆளுநரான லெப்டினன்ட் கேணல் ரோடோல்ப் சோர்கோ தெரிவித்தார்.

சிறை பிடிக்க பட்ட பெண்களை பத்திரமாக மீட்கும்,
நடவடிக்கையில் அரச இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .

பேரூந்தை கவிழ்த்த கழுதை 19 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

பேரூந்தை கவிழ்த்த கழுதை 19 பேர் உயிரிழப்பு

பேரூந்தை கவிழ்த்த கழுதை 19 பேர் உயிரிழப்பு

செனகலில் பேருந்து கழுதை மீது மோதாமல் இருக்க திசை மாறி ,
டிரக் மீது மோதியதில், 19 பேர் உயிரிழந்தனர் .

மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் ,
என அதிகாரிகள் தெரிவித்தனர் .

இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக,
40 பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

வீழ்ந்து நொறுங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம்

ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நஸ்ரெக் பகுதியில் இலகுரக விமானம்,
ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 பேர் பலியாகினர் .

இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ,
சிவில் விமான போக்குவரத்து ஆணையம் ஆரம்பித்துள்ளது .
.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு
இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

எனினும் பலியானவர்கள் விபரம் வெளியிட படவில்லை .

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு அமைச்சர்
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்

இந்தியா இராணுவம் ரெடி- பாதுகாப்பு
அமைச்சர்

இந்தியா இராணுவம் எதனையும் எதிர் கொள்ள தயார்
நிலையில் உள்ளதாக ,பாதுகாப்பு
அமைச்சர் ராஜிநாத் சிங்க தெரிவித்தார் .

இந்தியா இராணுவத்தின் 75 ஆதாவது ஆண்டு நினைவு நாளில் ,
கலந்து கொண்டு பேசும் பொழுதே ,
இந்த விடயத்தை அவர் தெரிவித்தார் .

மேலும் உக்கிரேன் ரசியா போரில் இருந்து ,
பல விடயத்தை இந்தியா கற்று கொண்டுள்ளது
என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

போர் ஒன்று ஆரம்பித்தால் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் ,
என்பதை இந்தியாவுக்கு தெரியும் .

உக்கிரேன் போர் முனை உதாரணம் என்பதை போல இவரது பேச்சு அமைந்துள்ளது .
உக்கிரேன் போர் பல நாடுகளுக்கு கல்வி கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .

இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகள் வழங்கிய பிரிட்டன்
Posted in உலக செய்திகள்

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

கிரேக்கத்தை தாக்கும் ஏவுகணை தயாரிக்கும் துருக்கி

துருக்கி தனது உள்நாட்டு ஏவுகணையின் வரம்பை 565 கிலோமீட்டரிலிருந்து ,
1,000 கிலோமீட்டர் தூரம் வரை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது ,
என தெரிவித்து துருக்கிய ஜனாதிபதி மீண்டும் கிரேக்கத்தை மிரட்டியுள்ளார் .

எடகோன் ஆட்சியை இராணுவ புரட்சியின் மூலம் ,
கவிழ்க்க சதி நடந்தது .

அதில் 3000 இராணுவம் சிறை பிடிக்க பட்டனர் .
பலர் கொல்ல பட்டனர் .

இந்த சதிக்கு தலைமை வகித்த ,
ஐந்து முக்கிய இராணுவ தளபதிகள் உலங்குவானூர்தி மூலம்,
கிரேக்க நாட்டுக்கு தப்பி சென்றனர் .

இதனால் துருக்கிய ஆளும் அதிபர் கிரேக்கம் மீது ,
இராணுவ படையெடுப்பை மேற்கொள்வோம் என,
மிரட்டிய வண்ணம் உள்ளார்.

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை

பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் ,அடுத்த வாரத்தில் குளிர் மற்றும் மழை ,
நிலைமைகள் தொடரும் என முன்னறிவிக்கப் பட்டதால்,
இங்கிலாந்து முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் ,அருவிகள் அருகில் உள்ள ,
மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையா ,
வண்ணம் ஆறுகள் அருகில் புதிய தடுப்புக்கள் அமைக்க பட்டு வருகின்றன .

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமானம்

நேபாளத்தில் 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ,
ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் ,
தரையிறங்கும் போது ஆற்றில் விழுந்து நொறுங்கியது .

இந்த விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் எட்டு உடல்கள் மீட்கப் பட்டுள்ளன .

விமானத்தில் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் பயணித்தனர் .
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது ,
விமான பராமரிப்பு உரிய முறையில் இல்லாமையால்,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என படுகிறது .

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்

லண்டனில் துப்பாக்கி சூடு 4 பேர் காயம்

லண்டன் Euston station பகுதியில் மதியம் 1.30 மணியளவில்,
மர்ம ஆயுத தாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில்,
நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்த நால்வரும் பெண்களாவார் .
காரில் வருகை தந்த நபர்கள் திடீர் சூட்டு தாக்குதலை நடத்தி விட்டு ,
தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை ,
கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து இல்லை என ,
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

Error: View 9293b2au4w may not exist
உக்கிரைனுக்கு பிரிட்டன் 12 டாங்கிகள் கையளிப்பு
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு பிரிட்டன் 12 டாங்கிகள் கையளிப்பு

உக்கிரைனுக்கு பிரிட்டன் 12 டாங்கிகள் கையளிப்பு

பிரிட்டன் இராணுவத்தினரால் உக்கிரேன் இராணுவத்தினருக்கு
12 சலஞ்சர் 2 ரக யுத்த டாங்கிகள் வழங்க பட்டுள்ளன .

இந்த டாங்கிகள் மூலம் ரசியா இராணுவத்தினை
வெற்றி கொள்ள முடியும் என உக்கிரேன் கருதுகிறது .

பல நாடுகளின் பல பில்லியன் ஆயுத உதவிகளை பெற்று,
தனித்து போரிடும் ரசியா இராணுவத்தினரை ,
உக்கிரேனால வெற்றி கொள்ள முடியவில்லை .
இழந்த முக்கிய மாகாணங்களை கூட மீள மீட்க முடியவில்லை .

மேலும் மேற்குலக நாடுகளிடம் ஆயுதங்களையும் ,
ரசியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை
விதிக்கும் படி கோரி வருகிறது .

இதனால் ரசியாவை உக்கிரனால் கட்டு படுத்தி,
போரில் வென்றுவிட நினைப்பது ,
கபடியாக உள்ளது என்கின்றனர் நோக்கர்கள் .

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
60,000 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது .

இதில் டிசம்பர் ஆரம்பத்தில் இருந்து,
அதன்பின்னர் குறித்த நோயானது வேகமாக
பரவி விட்டது என்கிறது சீனா .

கொரனோ நோயால் ஏற்பட்ட ,
சுவாசக் கோளாறு காரணமாக 5,503 மரணங்கள் ஏற்பட்டன .

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

டிசம்பர் 8 முதல் கொரனோ நோய் உள்ளிட்ட,
நோய்த் தாக்கம் காரணமாக
54,435 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது ,
சீனா சுகாதார அமைச்சு .

இந்த நோயினால் பாதிக்க பட்ட அதிகமான மக்கள்
வீட்டிலேயே இறந்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .

250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ,
சீனாவில் கொரனோ நோயால் பாதிக்க பட்டு,
இருந்தமை குறிப்பிட தக்கது .

ஒரு குண்டில் ரசியா படைகள் அவுட்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஒரு குண்டில் ரசியா படைகள் அவுட்

ஒரு குண்டில் ரசியா படைகள் அவுட்

உக்கிரேன் கிழக்கு சொலிடர் பகுதியை ஆக்கிரமித்த ரசியா கூலி படைகளை துடைத்து அழித்து விட்டோம் என்கிறது உக்கிரேன் .

உக்கிரேன் இராணுவம் அமெரிக்காவின் HIMAR பல்குழல் செலுத்திகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தின .

இதிலேயே உக்கிரைன் படைகள் யாவரும் பலியென உக்கிரைன் பரப்புரை புரிகிறது .

உக்கிரேன் செம காமெடியான நாடு என்பது இதில் இருந்து புரிகிறது மக்களே .

அமெரிக்காவில் 1.5 பில்லியன் டொலரை வென்ற நபர்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்

அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்

அமெரிக்காவில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் ,நபர் ஒருவர் 1.35 பில்லியன் டொலர்களை வெட்டியாக தட்டி சென்றுள்ளார் .

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற மிக பெரும் அதிஷ்ட சாலியாக இந்த நபர் மாற்றம் பெற்றுள்ளார் .

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்

உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,
பெரும் இழப்பை ஏற்படுத்தி .வருகின்றன

இவ்வாறான விமானங்களை ,
சுட்டு வீழ்த்துவது மிக மிக கடினமாக உள்ளது .

அதனால் இஸ்ரேல் நாட்டின் புதிய தொழில் நுட்பம் அடங்கிய ஏவுகணைகள் ,
மற்றும் தற்கொலை விமானங்களை கண்டறியும் ,
புதிய தொழில்நுட்ப கருவிகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் .வழங்கியுள்ளது

கடந்த சில வரங்களாக இஸ்ரேல் ஈரான் தற்கொலை ,
விமானங்கள் தாக்குதல் திறன் செயல் இழந்து போயுள்ளதாக,
பரப்புரை செய்து வந்தது .

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்

அவை யாவும் பொய் என்பதை,
ஈரான் காணொளி மூலம் ஆதாரமாக வெளியிட்டு,
இஸ்ரேல் முகமூடியை கிழித்தது .

அதனை தொடர்ந்து தற்பொழுது ,
இஸ்ரேல் தமக்கு ஈரான் விமானங்களினால் ஆபத்து உள்ளது என்பதை அறிந்து ,
அதனை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை மற்றும் கருவிகளை வழங்கியுள்ளது .

இப்பொழுது உக்கிரேன் போர்க் களத்தில் ,
இஸ்ரேல் ஈரான் நேரடியாக மோதுகின்றன .

தவிர புதிய தொழில் நுட்பத்துடன் ,
ஆயுதங்களை தயாரிக்கவும் அவை முயற்சிகளை
மேற்கொள்ளகின்றன .

உக்கிரேன் போர் களம் ,நாடுகளின் ஆயுத சோதனை களமாக ,
மாற்றம் பெற்றுள்ளதை மீளவும் இந்த சம்பவங்கள் உறுதி படுத்துகின்றன .

ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய ரஷ்யா வெடித்த போர்
Posted in உலக செய்திகள்

ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய ரஷ்யா வெடித்த போர்

ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கிய ரஷ்யா வெடித்த போர்

உக்கிரேன் மீதான போரில் ஆதிக்கம் செலுத்த ரசியாவுக்கு ,
கரும்புலி விமானங்களை ஈரான்
வழங்கியது .

இந்த தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,உக்கிரைன் .
இஸ்ரேல் ,அமெரிக்கா நேட்டோ நாடுகளுக்கும் பெரும் நெருக்கடியாக ,
மாற்றம் பெற்றுள்ளன .

இந்த உக்கிரேன் போர்க்களத்தை சாதகமாக பயன் படுத்திய ஈரான் ,.
தற்கொலை விமானங்களை தயாரித்து ரசியாவுக்கு வழங்கிட முடிவு செய்துள்ளது .

அதற்கு பதிலாக ரசியா ஈரானுக்கு,
அணுசக்தி தொழில்நுட்பத்தை கைமாறாக வழங்குகிறது .

இந்த செயல் பாடு உலக நாடுகளின் அமைதிக்கு மிக பெரும் அச்சறுத்தல் என்கிறது ,உக்கிரேன் ,இஸ்ரேல் .

உக்கிரைன் ரசியா போரினால் ஈரானுக்கு அதிஷடம் அடித்துள்ளது எனலாம் .

உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை ,
காணாமல் ஆக்குவோம் என ஈரான் விடுத்த மிரட்டல் ,
இந்த அணுசக்தி அணுகுண்டு தயாரிப்பின் மூலம் நிகழ்ந்து விடுமோ,
என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது .

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்
Posted in உலக செய்திகள்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்

உக்கிரேனில் ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,
பெரும் இழப்பை ஏற்படுத்தி .வருகின்றன

இவ்வாறான விமானங்களை ,
சுட்டு வீழ்த்துவது மிக மிக கடினமாக உள்ளது .

அதனால் இஸ்ரேல் நாட்டின் புதிய தொழில் நுட்பம் அடங்கிய ஏவுகணைகள் ,
மற்றும் தற்கொலை விமானங்களை கண்டறியும் ,
புதிய தொழில்நுட்ப கருவிகளை உக்கிரேனுக்கு இஸ்ரேல் .வழங்கியுள்ளது

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் ஏவுகணைகள் களமிறக்கும்

கடந்த சில வரங்களாக இஸ்ரேல் ஈரான் தற்கொலை ,
விமானங்கள் தாக்குதல் திறன் செயல் இழந்து போயுள்ளதாக,
பரப்புரை செய்து வந்தது .

அவை யாவும் பொய் என்பதை,
ஈரான் காணொளி மூலம் ஆதாரமாக வெளியிட்டு,
இஸ்ரேல் முகமூடியை கிழித்தது .

அதனை தொடர்ந்து தற்பொழுது ,
இஸ்ரேல் தமக்கு ஈரான் விமானங்களினால் ஆபத்து உள்ளது என்பதை அறிந்து ,
அதனை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை மற்றும் கருவிகளை வழங்கியுள்ளது .

இப்பொழுது உக்கிரேன் போர்க் களத்தில் ,
இஸ்ரேல் ஈரான் நேரடியாக மோதுகின்றன .

தவிர புதிய தொழில் நுட்பத்துடன் ,
ஆயுதங்களை தயாரிக்கவும் அவை முயற்சிகளை
மேற்கொள்ளகின்றன .

உக்கிரேன் போர் களம் ,நாடுகளின் ஆயுத சோதனை களமாக ,
மாற்றம் பெற்றுள்ளதை மீளவும் இந்த சம்பவங்கள் உறுதி படுத்துகின்றன .