Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபாற்கந்தோரை முடக்கிய ரசியா கைக்கர்கள்
பிரிட்டன் தபால் கந்தோர் சில நாட்களாக .
சர்வதேச பொது சேவைகள் ,தபால் சேவைகள் என்பனவும் முடங்கியுள்ளன.
ராயல் மெயில் பிரதான கணணிக்குள் நுழைந்த கைக்கர்கள் ,அதன் சேவைகளில் தடங்களை ஏற்படுத்தி ,சேவைகளை முடக்கின .
இதனால் அதன் சேவையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த தடங்களை புரிந்தது ரசியா நாட்டை சேர்ந்த ,
கைக்கர்கள் என ராயல் மெயில் தெரிவித்துள்ளது .
ரசியா நாட்டின் மீது போரை நடத்தி வருவதில் ,
பிரிட்டன் ஆயுதங்கள் முக்கியமானதாகும் .
அதற்க்கு பழிவாங்கும் தாக்குதலாக முக்கிய நிறுவனங்களை ,
இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டு வருகின்றமை அம்பலமாகியுள்ளது .
இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
.
இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை
பலஸ்தீனம் மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தில் ,
மூன்று அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .
தனது மகனை பாதுகாக்க போராடிய தந்தை மீது தாக்குதல் நடத்தி ,
சுட்டு கொன்றுள்ளனர் .
இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன மக்கள்,
தொடர்ந்து சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
இந்த இஸ்ரேல் வெறியர்கள் புரிந்த ,
இனப் படு கொலைக்கு இதுவரை சர்வதேச கூண்டில் நிறுத்தப்படவில்லை .
தொடராக நடத்தி வரும் மனித படுகொலைகளுக்கு .
இதுவரை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது உள்ளமையும் ,
சர்வதே நீதிமன்றில் நிறுத்து தண்டிக்காது உள்ள செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட டாங்கி
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட டாங்கி
ரஷ்ய துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட T-90M ப்ரோரிவ் ,
பிரதான போர் டாங்கிகளின் புதிய தொகுப்பை வழங்கியுள்ளது .
இந்த டாங்கிகளில்
அடுத்த தலைமுறை ரியாக்டிவ் கவசம்,
புதிய பீரங்கி, மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும்,
அதிக சக்தி வாய்ந்த எஞ்சின் ஆகியவை உள்ளன.
இதன் தாக்குதல் திறனும் ஐந்து மைல்களுக்கு உள்ளான நிலைகளை ,
துல்லியமாக தகர்த்து அழிக்கும் ,
வல்லமை பொருந்தியது எனப்படுகிறது .
அவ்வாறான முக்கிய ஆயுத கவச டாங்கிகள்,
முன் அரண் கள நிலைகளுக்கு அனுப்ப பட்டுள்ளது .
இந்த டாங்கிகளினால் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த டாங்கிகள் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவற்றை ,
உற்பத்தி செய்த்திட ரசியா கவனம் செலுத்தி வருகிறது .
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
போரை முடிவுக்கு கொண்டுவர உக்கிரேன் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் திடீர் பேச்சு
ரசியா உக்கிரேன் இராணுவத்தினர் 310நாட்கள் கடந்து நடத்தி வரும் போரை,
முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுக்களை .ஆரம்பித்துள்ளன
அதற்கு முன்னோடியாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் ,
மற்றும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர்கள் .தொலைபேசிசியில் உரையாடினார்கள் .
விரைவில் போரை நிறுத்தி ,
சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேச்சு
இடம்பெற்றுள்ளது .
வேறு ஒரு நாட்டில் ரசியா உக்ரேன் நாடுகள் ,
அதிகாரிகள் பேச்சு மேசையில் கலந்து கொண்ட விடயங்களும் வெளியாகியுள்ளன .
ரசியா உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் ,
என்கின்ற தகவல் இதன் மூலம் உறுதியாகிறது .
ரஷ்யா கப்பலை துரத்தி செல்லும் பிரிட்டன் கப்பல்
ரஷ்யா கப்பலை துரத்தி செல்லும் பிரிட்டன் கப்பல்
சர்வதேச வட கடல் பகுதியில் பயணித்து கொண்டிருக்கும் ,ரஷ்ய போர்க் கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ் மற்றும் டேங்கர் கமா ஆகியவற்றை பிரிட்டன் போர்க் கப்பல் கண்காணித்த வண்ணம் உள்ளது .
ரஸ்யா கப்பல் அணிகளில் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் கப்பலாக .
இந்த விமான தங்கி கப்பல் அணிகளுடன் 11 கப்பல்கள் பாதுகாப்பு அணிகளாக பயணிக்கின்றன .
இந்த கப்பல் அணிகளையே பிரிட்டன் போர் கப்பல்கள் ,துரத்தி கண்காணித்த வண்ணம் உள்ளன .
இதனால் கடலுக்குள் பிரிட்டன் ரசியா மோதி கொள்ளும் நிலை ஏற்படுமோ, என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது .
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டனில் உள்ள தபால் கந்தோரின் பிரதான கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் சர்வதேச பொதி அனுப்புதல் ,மற்றும் கடிதங்கள் வினியோகம் தடை பட்டுள்ளது .
,பொதி சேவைகளும் தாமதகமாகியுள்ளாதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .
இராணுவத்தை உக்கிரைனில் விலக்க தயாராகும் ரசியா
இராணுவத்தை உக்கிரைனில் விலக்க தயாராகும் ரசியா
உக்கிரேன் நாட்டில் இருந்து தமது இராணுவத்தை விலக்கிட ,
ரசியா ஜனாதிபதி புட்டீன் தயாராகி வருகிவதாக முக்கிய ஊடக நபர் தெரிவித்துள்ளார் .
இது உறுதி எனவும் ,பேச்சுக்களின் மூலம் இது சாத்தியமாகும் என அவர் அடித்து கூறியுள்ளார் .
அப்படி என்றால் ரசியா விதிக்க போகும் விதிகளுக்கு கட்டுப்பட்டு,
உக்கிரைன் பேச்சுக்கு செல்லுமா என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
புட்டீன் நெருங்கிய ஊடக நபர் வெளியிட்டுள்ள,
இந்த தகவல் போரால் பாதிக்க பட்ட நாடுகளும் ,
மக்களும் வரவேற்று கொள்கின்றனர் .
அடம் பிடிக்கும் உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி அமைதிக்கு
திரும்புவரா .
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைனில் காணாமல் போன பிரிட்டன் சிப்பாய் சடலமாக மீட்பு
உக்கிரைன் நாட்டின் சொலிடர் பகுதியில் காணாமல் போன ,பிரிட்டன் நாட்டை சேர்ந்த இரண்டு இராணுவ சிப்பாய்களில் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் இறந்துள்ளதை ரசியாவின் ஆதரவு ஊடகம் ,ஒன்று காட்சிகளுடன் காண்பித்து ,குறித்த விடயத்தை அறிவித்துள்ளது .
இவ்விதம் ஏற்படலாம் என்பதை ,கடந்த தினம் நாம தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
குண்டு வெடிப்பு 20 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களில் சிக்கி சம்பவ இதில் 20 பேர் பலியாகினர் .
மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் யாவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
குருதிஸ் போராளிகளை வேட்டையாடும் துருக்கி
குருதிஸ் போராளிகளை வேட்டையாடும் துருக்கி
ஈராக் வடக்கு பகுதியில் தளம் அமைத்து தாயக மீட்புக்கு போராடி வரும் குருதீஸ் போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து ,துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
துருக்கி நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் சிக்கி அப்பாவி குருதீஸ் மக்கள் பலியாகி வருகின்றனர் .
துருக்கி நடத்திய விமான தாக்குதல்களில் சிக்கி 67 குருதீஸ் போராளிகள் சாவடைந்துள்ளனர் .
தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
இந்தியா புதிய வகை பிரிதிவி இரண்டு ரக ஏவுகணையையை,
வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .
காலை 11.35 மணியளவில் ஒடிசா பாலசோருக்கு அருகிலுள்ள ,
சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இருந்து ஏவப்பட்டது .
இந்த ஏவுகணையானது 350 கிலோமீற்றர் வரை சென்று,
இலக்குகளை துல்லியமாக தக்கவல்லது .
இந்தியாவின் சீனாவை அழிக்கும் ஏவுகணை சோதனை
மேலும் இந்த ஏவுகணையால்,
ஒரு போர் கப்பலை சுமந்து செல்லும்,
வல்லமை கொண்டதாக உள்ளது .
திரவ உந்துவிசை இரட்டை இயந்திரங்களால்,
செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது .
.
சீனா பாகிஸ்தானின் முக்கிய இலக்குகளை,
துல்லியமாக இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கியழிக்க முடியும் ,
என்கிறது இந்தியா இராணுவம்.
இந்தியாவின் இந்த ஏவுகணை சோதனையால்,
இந்திய மக்கள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
போலி அம்புலன்ஸ் சாரதி கைது
போலி அம்புலன்ஸ் சாரதி கைது
அவுஸ்ரேலியாவில் போலி அம்புலன்ஸ் சாரதி ஒருவர் கைது செய்ய பாட்டுள்ளார் .
இவரை தனது நன்பையின் சீருடையை பெற்று அவசரகால உதவி மருத்துவ ஊழியராக தன்னை அறிமுக படுத்தி நடித்து வந்துள்ளார் .
இவரது இந்த போலிமுகம் ஒருநாள் அமபலமானது .
தற்போது இந்த பெண் கைது செய்யப்பட்டுளளார் .
இவர் மீது 26 குற்றங்கள் சுமத்த பட்ட நிலையில் ,குற்றத்தை ஒப்பு கொண்டு சிறை தண்டனை பெற்றுளளர் .
குப்பை வண்டியில் தூங்கும் துப்பரவு தொழிலாளி
குப்பை வண்டியில் தூங்கும் துப்பரவு தொழிலாளி
மாநகர சபை குப்பை அள்ளும் தொழிலாளியாக பணிபுரியும் நபர் ஒருவர்,
அந்த குப்பை வண்டியின் பின் புறத்தில் அயர்ந்து தூங்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது
அதே சாலையில் காரில் பயணித்த நபர் ஒருவர்,
அதனை படம் பிடித்து வெளியிட்டு விட்டார் .
அதுவே இப்பொழுது உலகம் தழுவிய நிலையில் வைரலாகி வருகிறது .
இவருக்கு மக்கள் உதவிகள் வழங்கிட தயாராகி வருகின்றனர் .,
ஒரு காட்சி ஒன்றின் ஊடக ,
துப்பரவு பணியாளரை கோடீஸ்வரராக மாற்ற முனைந்துள்ள ,
செயல் வியப்பில் ஆழ்த்தி வருகிறது .
அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
அஜித் துணிவு படத்திற்கு தூக்கு காவடி ஆடிய ரசிகர்
தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் நடிகர் அஜித்குமார் நடித்த ,
துணிவு திரைப்படம் வெளியாகின்றது .
இந்த திரைப்படம் இன்று வெளியாவதை முன்னிட்டு,
அவரது ரசிகர் ஒருவர் ,முதுகில் அலகு குற்றி ,அவரது படத்திற்கு மாலை அணிவித்தார் .
இவரது இந்த வெறித்தமானமான செயலுக்கு ,
ஆதரவு எதிர்மறை கருத்துக்கள் பதிவாகி வருகிறது .
எனினும் குறித்த வாலிபர் இப்பொழுது உலக அளவில்,
கீரோவாக மாறிவிட்டார் .
இன்றைய தினத்தில் இவர் ,
உலக தமிழர் பேசு பொருளாக மாற்றம் பெற்றுவிட்டார் .
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் மனைவி மற்றும் மூன்று
பிள்ளைகளை கணவன் சுட்டு கொன்றுள்ளார் ,
அதன் பின்ன தன்னை தானும் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை .
போலீஸின் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடந்த வாரமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் ,
சுட்டு கொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.
9 வயது சிறுவனை குத்தி கொன்ற 12 வயது சகோதரி
9 வயது சிறுவனை குத்தி கொன்ற 12 வயது சகோதரி
12 வயது சிறுமி ஒருவர் தனது 9 வயது சகோதரனை கத்தியால் குத்தி கொலை
செய்ததாக கூறப்படும் நிலையில் காவல்துறையால் கைது செய்யப் பட்டுள்ளார் .
அமெரிக்காவில் சிறுவர்கள் புரியும் ,
இவ்விதமான குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது .
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
உக்கிரேனில் ரசியா இராணுவத்தினரை வெற்றி கொள்ள ,
பிரிட்டன் முதல் தர யுத்த டாங்கிகளாக விளங்கும் ,
சலஞ்சர் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட யுத்த டாங்கிகளை அனுப்புகிறது .
இவை பொஸ்னியா கெர்சோ சோவிக்கியா , கொசாவோ ,ஈராக் ,
நாடுகளில் போரில் பங்கெடுத்தவை .
.இவற்றின் செயல் திறன் ,
மிக பலம் கொண்டவை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .
உக்கிரேனுக்கு யுத்த தாங்கிகளை அனுப்பும் பிரிட்டன்
ஆனால் வல்லரசாக விளங்கும் ரசியாவுடன் ,
இடம் பெறும் போரில் இந்த டாங்கிகள் தாக்கு பிடித்து ,
ரசியா படைகளை ஒட ஓட விரட்டுமா என்பதே கேள்வியாக உள்ளது .
உக்கிரேன் களத்தில் மேலும் ஒரு ஆயுதத்தை ,
பிரிட்டன் சோதனைக்கு அனுப்புகிறது .
இவற்றின் செயல்பாட்டு திறன் பலமாக அமைய பெற்றால் ,
அதிக பணத்திற்கு ,ஆயுத சந்தையில் பர பரப்பாக இவை விறபனையாகும் ,
என்பதில் சந்தேகம் இல்லை .
ஆயுத சோதனை களமாக உக்கிரேன்
களமுனை மாற்றம் பெற்றுள்ளதை இவை இடித்துரைக்கின்றன .
சுருங்க கூறின் அரசியல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
தடை உடைத்து வளரும் வடகொரியா தடுமாறும் உலகம்
தடை உடைத்து வளரும் வடகொரியா தடுமாறும் உலகம்
வடகொரியா மீது உலக நாடுகள்
பொருளாதார தடைகளை விதித்தன .
இதன் ஊடக அந்த நாட்டின் மொத்த ,
உற்பத்தி மற்றும் வருமானத்தில் மிக பெரும் பாதிப்பு ஏற்பட்டது .
அந்த தடைகளை உடைத்து கடந்த இரண்டு வருடங்களில் ,
,அதற்க்கு முன்னைய ஆண்டுகளை விட பல ட்ரில்லியன் பணத்தை அள்ளியுள்ளது .
தடை உடைத்து வளரும் வடகொரியா தடுமாறும் உலகம்
தமது தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ,
வடகொரியா ,பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது .
அதனால் விதிக்க பட்ட தடைகள் ஊடக பின்னடைவை சந்தித்த வடகொரியா ,
இப்பொழுது அசுர வளர்ச்சியில் முன்னேறி வருவது,
தடைகள் போட்ட நாடுகளை அலற வைத்துள்ளது .
ஒருவரை அடக்கி ஒடுக்கி அவமான படுத்தி ,
தனிமை படுத்த யார் முனைகிறார்களோ ,
அவர்களை தோற்று ,அடக்க நினைத்தவன் எழுந்து விஸ்வரூபம் பெறுவதை,
தடுக்க முடியாது என்பதற்கு ,
வடகொரியா ,ஈரான் உதாரணமாக மாற்றம் பெற்று வருகிறதை காணலாம்.
உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை
உக்கிரேனில் இரு பிரிட்டன் இராணுவத்தினரை காணவில்லை
உக்கிரேன் நாட்டு இராணுவத்தினருக்கு உதவியாக ,
போரிட்ட பிரிட்டன் நாட்டை சேர்ந்த,
இரண்டு இராணுவத்தினர் காணாமல் போயுள்ளனர் .
இவர்கள் இருவரும் ஜனவரி 6 ஆம் தேதி காலை 08:00 மணியளவில்,
டொன்பாஸ் பகுதியில் உள்ள சோல்டரை நோக்கிச் சென்றனர்.
அவ்வாறு சென்ற இவர்களே காணமல் போயுள்ளனர் .
காணமல் போன இருவரும் 28 மற்றும் 48 வயதுடைய ,
இளம் வீரர்கள் ஆகும் .
இவர்களை ரசியா இராணுவம் சிறை
பிடித்து சென்று இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த பகுதியில் தற்போது உக்கிர மோதல்கள்,
இடம் பெறும் அபாய வலயமாக உள்ளது .
அவ்வாறான பகுதியிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளனர் .




































