பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்

சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,மோசமான வானிலை காரணமாக 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .

இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் தங்க வைக்க பட்டி உள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பிரிட்டனில் 40 வங்கிகள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 40 வங்கிகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் 40 வங்கிகள் அடித்து பூட்டு

பிரிட்டனில் பிரபல மக்கள் வங்கிகளாக விளங்கி வரும்,
Lloyds Banking தனது 18 கிளைகளை அடித்து பூட்டுகிறது .

அதே போன்று Halifax வங்கியும் 22 கிளைகளையே அடித்து ,
பூட்டுகிறது என்கின்ற அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது .

இவர்களின் இந்த அறிவிப்பு ,
பயனாளர்களுக்கு பெரும் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வங்கிகளின் சரிவு காரணமாக ,
இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள,
படுவதாக தெரிவிக்க படுகிறது .

பிரிட்டன் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவேன் என,
ஆளும் இந்தியா பூர்வீக குடியான சுனெக் அவர்கள் தெரிவித்த பொழுதும் ,
இவ்வாறான அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளமை கவனிக்க தக்கது .

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி 28 பேர் உயிரிழப்பு

திபெத்தில் பனிச்சரிவில் சிக்கி ,
28 பேர் உயிரிழந்தனர் .

உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி வெள்ளிக்கிழமை ,
தாமதமாக முடிவுக்கு வந்ததாக உள்ளூர் மீட்பு அதிகாரிககள்
தெரிவித்துள்ளனர் .

திபெத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ,
நிங்சி நகரில் ஏற்பட்ட இந்த அனர்த்தம் ,
தற்போது நிறுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

இதே போன்று ஆப்கானிஸ்தானில் அதிக சினோ காரணமாக,
குளிரில் விறைத்து 78 பேர் உயிர் பிரிந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்
Posted in உலக செய்திகள்

குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்

குண்டுவெடிப்பில் சிதறிய ரயில்

பாகிஸ்தான் குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டிக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு,
சிபி அருகே வந்தபோது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தத்தில் ,
ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டதாக ,
பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தூள்ளனர்

பாதிக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த ,
ஆறு பயணிகள் காயமடைந்தனர்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும்,
பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் ,
PR அதிகாரிகள் காயமடைந்தவர்களுக்கு உதவவும்,
ரயில் பாதையை மீட்டெடுக்கவும் அப்பகுதிக்கு விரைந்தனர்.

காயமடைந்தவர்கள் யாவரும்
சிபி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,.

அங்கு காயமடைந்த அனைவரின் நிலையும் ,
சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு

உக்கிரேன் துருக்கி தலைவர்கள் பேச்சு

உக்ரைனின் உள்துறை அமைச்சர் உட்பட 14 பேரைக் கொன்ற,
ஹெலிகாப்டர் விபத்துக்கு எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் .

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக செயல்படுவதன் மூலம் ,ஒரு வலுவான சமாதானத்தை ஏற்படுத்த ,
துருக்கி தயாராக உள்ளது என்பதையும் ,
அவர் இந்த தொலைபேசி உரையாடலின் பொழுது தெரிவித்தார் .

ரசியாவின் கோரிக்கையை ஏற்றால் மட்டுமே பேச்சுக்கு இணக்கம் என்கிறது ரசியா .

ஆனால் ரசியாவின் கருத்தை உக்கிரேன் ஏற்க மறுத்து வருகிறது .

போலந்தில் குவிக்க படும் ஜெர்மன் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

போலந்தில் குவிக்க படும் ஜெர்மன் ஏவுகணை

போலந்தில் குவிக்க படும் ஜெர்மன் ஏவுகணை

போலந்து நாட்டில் ஜேர்மன் ஆயுதப் படைகள் ,
ஜேர்மனியில் இருந்து போலந்துக்கு பற்றியோட்,
வான் பாதுகாப்பு ஏவுகணைகளை எதிர் வரும் வாரம்,
அனுப்பிட தயாராகி வருகின்றன .

போலந்து வான்வெளியைப் பாதுகாக்கவும்,
நேட்டோவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தவும் ,
உதவுவதே பன்டேஸ்வேரின் குறிக்கோள் என்று ஜெர்மன் தெரிவிக்கிறது .

ஜெர்மன் இந்த நடவடிக்கை ,
போலந்தில் இருந்து உக்க்ரேனுக்கு உதவும் நோக்குடன் ஜெர்மனி செய்லபடுகிறதா ,
என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்

பிலிப்பைன்ஸ் வெள்ளத்தில் 33 பேர் மரணம்

சனிக்கிழமை வெளியிடப்பட்ட,
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் அறிக்கையின்படி,
மோசமான வானிலை குடியரசின் 14 பிராந்தியங்களில்
1.77 மில்லியன் மக்களை பாதிக்க பட்டுள்ளனர் .

இதன் படி, மொத்தம் 261,700 இடம்பெயர்ந்த மக்கள்
465 வெளியேற்றும் மையங்களில் உள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உட்பட 14 பிராந்தியங்களில்
1,300 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வெள்ளத்தால் 1,660 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளது .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்ப்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஆப்கானிஸ்தானில்அதிக குளிரினால் 78 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் அதிக குளிரினால் 78 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஒன்பது நாட்களில் உறைபனி குளிர் நிலையில் சிக்கி ,குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர் .

தலிபான் தீவிர இஸ்லாமியவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் இப்போது வாழும் மில்லியன் ,கணக்கான மக்கள் பாதிப்பில் உறைந்துள்ளனர் .

எனினும் இந்த மக்களுக்கு, உரிய நடவடிக்கை எதனையும் தலிபான்கள் புரியவில்லை ,என்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது .

No posts found.
வெள்ளத்தில் தவிக்கும் சிறுவர்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் தவிக்கும் சிறுவர்கள்

வெள்ளத்தில் தவிக்கும் சிறுவர்கள்

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி ,
நான்கு மில்லியன் சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

இந்த சிறுவர்கள் தொடர்ந்து வெள்ள நீரில் ,
சிக்கி தவித்து வருகின்றனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது .

இந்த வெள்ள நீரினால் பல்வேறு பட்ட நோய் தொற்றுக்கு உள்ளான நிலையில்

பாகிஸ்தானில் தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேலாகியும், 4 மில்லியன் குழந்தைகள் இன்னும் அசுத்தமான மற்றும் தேங்கி நிற்கும் வெள்ள நீர் அருகே வாழ்கின்றனர்.

அவர்களின் உயிர் மற்றும் நல்வாழ்வை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர், UNICEF செவ்வாயன்று எச்சரித்தது.

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்கு பகுதியில் உள்ள ,
ஆற்றில் இரவு நேரத்தில் சரக்குகள் மற்றும் விலங்குகளை ஏற்றிச் சென்ற,
மோட்டார் பொருத்தப்பட்ட படகு மூழ்கியதில் ,
145 பயணிகள் காணாமல் போயுள்ளனர் ,.
அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் சுமார் 55 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டை நாடான காங்கோ குடியரசிற்குச் சென்று கொண்டிருந்த படகு,
பசன்குசு நகருக்கு அருகே உள்ள லுலோங்கா ஆற்றில் கவிழ்ந்தது.

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்
Posted in உலக செய்திகள்

பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்

பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் சீட் பெலிட் ,
அணியாதது பயணித்தமைக்கு ,மக்களிடம் மன்னிப்பு கோரினார் .

சமூக ஊடகங்களில் ஒரு கிளிப்பை படமாக்குவதற்காக,
சீட் பெல்ட் இல்லாமல் காரில் சென்றதால்,
ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

சீட் பெல்ட் அணியத் தவறினால் ,
இங்கிலாந்தில் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேற்படி விடயத்தில் பிரிட்டன் பிரதமர் சுனக் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்

ஈராக் தலைநகர் எல்லோயோரத்தில் பயணித்து கொண்டிருந்த ,
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து ,
குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியில் பயணித்த ,
கவச வண்டிகள் சிதறின .

அதில் பயணித்த இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக,
சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா ,
இராணுவம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
Posted in உலக செய்திகள்

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .

இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .

ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்ககளில் உக்ரேனிய ஆயுதப் படைகள் ,
நடத்திய தாக்குதல்களில் சிக்கி ,
760 ரஷ்ய வீரர்களைக் உயிரிழந்துள்ளனர் .

மேலும் 6 டாங்கிகள் மற்றும் 1 ஹெலிகாப்டர் என்பன
அழிக்க பட்டுள்ளன .

தொடர்ந்து பகமூட் பகுதியை முழுமையான ,
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ,
உடைப்பு ஊடுருவல் தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .

கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

அந்த தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் ,
வெற்றிகரமாக முறியடித்து ,
தமது தாயாக பரப்புக்களை காப்பாற்றி வருகிறது ,
என உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

மேலும் ரஷ்ய இராணுவத்தின்,
ஆயுதங்கள் மற்றும் உடைமைகள் என்பனவற்றையும் காண்பித்துள்ளது .

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்

ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்

கடந்த தினம் வடமேற்கு ஈரானில் உள்ள மேற்கு அசர்பைஜான் மாகாணத்தில்,
5.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கத்தி சிக்க 500 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .

அங்கு தரித்து நின்ற வாகனங்கள் ,வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது .
இதுவரை இந்த நில நடுக்கத்தில், ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .

ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்
Posted in உலக செய்திகள்

ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்

ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்

ஏழை மக்களுக்கு நடிகர் விஜய் தமிழகத்தில் விலையில்லா உணவு , இலவச
உணவு வழங்கி வருகிறார் .

இந்த உணவு வழங்கும் நிகழ்வு காட்சிகள் ,
தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது .

அந்த மகராசன் நீண்ட நாட்கள் வாழனும் என மக்கள் விஜயை வாழ்த்தி செல்கின்றனர் .
இந்த காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .

உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்

உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்

உக்கிரைன் நாட்டின் மீது படையெடுப்பை நடத்தி வரும்,
ரசியா படைகளுக்கு எதிராக போரிட ,
உக்கிரைன் இராணுவத்தினருக்கு சுவீடன் ஆர்ச்சர் பீரங்கிகளை வழங்க உள்ளது .

இந்த பீரங்கிகள் விரைவில் உக்கிரனை சென்றடையும் என சுவிடம் அறிவித்துள்ளது .

மேலும் ஐரோப்பிய பாராளுமன்றமோ ,ஜெர்மனி தாமதிக்காது ,
டாங்கிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது .

இதனால் ஜெர்மன் ரஸ்யாவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .

Posted in உலக செய்திகள்

இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கியது

இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கியது

அமெரிக்காவில் இரண்டு விமானிகளுடன் பறந்து கொண்டிருந்த ,
கடற்படை பயிற்சி விமானம், அலபாமாவின் போலே அருகே விபத்துக்குள்ளானது .

எனினு விமானிகள் இருவரும் தப்பித்து கொண்டனர் .
எனினும் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,நர்சரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ,
உக்ரைன் உள்துறை அமைச்சருடன் 18 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள நர்சரி மற்றும் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் .

உயிர் நீத்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்ரைனின் உள்துறை மந்திரி மற்றும் ,
பிற மூத்த அமைச்சக அதிகாரிகளான ,
உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி,
முதல் துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் ,
மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பலியானவர்களாவர் .

இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 29 பேர் உள்ளனர்
15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் .

ரசியா இந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி இருக்கலாமா என கருத படுகிறது .

No posts found.
அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரியான ,
இராணுவ ஜெனரல் மார்க் மில்லி உக்ரைன்-போலந்து எல்லைக்கு
அருகில் உள்ள ஒரு தளத்திற்கு சென்று,
தனது உக்ரேனிய இராணுவ தளபதியுடன் நேருக்கு நேர் பேசினார் .

இந்த சந்திப்பு இரு இராணுவங்களுக்கும் இடையே ,
வளர்ந்து வரும் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது .

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான மில்லி,
தென்கிழக்கு போலந்தில் உள்ள இரகசிய இடத்தில் ,
உக்ரைனின் தலைமை இராணுவ தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னியை ,
இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினார் .

இந்த சந்திப்பில் ரசியா மேற்கொள்ள போகும் திட்டங்கள் ,
அதற்கு தமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் ,
என்பது தொடர்ப்பில் விவாதிக்க பட்டுள்ளது .