Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்கிரனுக்கு தமது ஆயுதங்களை வழங்க ஸ்பெயினுக்கு தடை போட்ட சுவிஸ்
உக்கிரனுக்கு தமது ஆயுதங்களை வழங்க ஸ்பெயினுக்கு தடை போட்ட சுவிஸ்
உக்கிரனுக்கு சுவிஸ் நாடு தயாரித்த two 35-millimetre anti-aircraft guns சூடு கலன்களை வழங்க
ஸ்பெயின் நாடு முன் வந்தது .
ஆனால் தமது நட்டு தயாரிப்பிலான இவற்றை வழங்க
வேண்டாம் என சுவிஸ் வேண்டுதல் விடுத்துள்ளது .
இதனால் ஸ்பெயின் மிக பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது .
உக்கிரைனுக்கு போட்டி போட்டு பல நாடுகள் ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில்
சுவிஸ் மேற்கொண்ட இந்த செயல்பாடு ரசியாவுக்கு ,
ஆதரவான செயல்பாடாக நோக்க படுகிறது .
இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்
இறந்த தாய் பிறந்த குழந்தை கண்ணீரில் நனைந்த உலகம்
சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டடட
இடி பாடுகளில் தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்தார் .
இந்த சம்பவம் உலக மக்களை கனியில் நனைய வைத்துள்ளது .
பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டு சென்று பார்த்த அயல் வீட்டு பெண் ,
இறந்த தாயுடன் இணைக்க பட்ட தொப்புள் கொடியை வெட்டினார் .
மீட்பு படையினர் விரைந்து வந்து சிசுவை மீட்டு
மருத்துவமனையில் சேர்த்தனர் .
ஆனால் அந்த குடுப்பத்த்தில் இந்த சுசு மட்டுமே எஞ்சி இருந்தது .
அனைவரும் இறந்து விட்டனர் .
ஒரு மணி நேரம் தாமதமாக சிசு மீட்க பட்டு இருந்தால் ,
இறந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் மக்களை கண்ணீரில்
நனையவைத்துள்ளது .
நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்
நட்டத்தில் இயங்கும் டிலிவரோ டிலிவரி நிறுவனம்
ஐரோப்பாவில் புகழ் பெற்று விளங்கும் டிலிவரோ டிலிவரி செய்திடும் நிறுவனம் நட்டத்தில்இயங்குவதாக தெரிவித்து 350 பணியாளர்களை நிறுத்துகிறது .
இதில் அதிக பாதிப்பை பிரிட்டன் சந்தித்துள்ளது .
தமது பணியாளர்கள் வேறு இடங்களுக்கு சென்ற நிலையில் ,
நிறுவனம் ஊழியர் இல்லா நிலையால் ,
இழப்பை சந்தித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது .
ஆனால் சாரதிகளோ உரிய பணத்தினை ,ஊதியமாக,
வழங்காத நிலையில் ,தாம் பணிகளை விட்டு
விலகியதாக தெரிவிக்கின்றனர் .
பிரிட்டனில் வழங்க படும் அடிப்படை ஊதியம் கூட ,
தங்களுக்கு கிடைப்பதில்லை என்கின்றனர் சாரதிகள் .
துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த ,
3 உதைபந்தாட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான மூன்று வீரர்களும் ஈரான் நாட்டின் ,
amputee உதைபந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் என,
ஈரான் தெரிவித்துள்ளது .
ஈரான் கால்பந்து வீர்ரகளின் இழப்பால் ,
அவரகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி
20 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் துருக்கி நாட்டில் மட்டும் 17 406 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் சிரியா நாட்டில் 3,317 பேர் பலியாகியுள்ளனர் .
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
துருக்கி சிரியா நில நடுக்கத்தில் பாதிக்க பட்ட பகுதிகளில்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கட்டட இடிபாடுகளுள் இருந்து ,
மூன்று நாட்களின் பின்னர்,
இரண்டு வயது சிசு ஒன்று ,
உயிருடன் மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .
குறித்த காட்சியானது மக்களை கலங்க வைத்துள்ளது .
உக்கிரைன் விமானிகளுக்கு பிரிட்டனில் பயிற்சி
உக்கிரைன் விமானிகளுக்கு பிரிட்டனில் பயிற்சி
உக்கிரைன் விமானிகளுக்கு அதி உயர் ரக போர் ,
விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்க படவுள்ளன .
இந்த பயிற்சிகளுக்கு பிரிட்டன் வந்தடைந்துள்ள உக்கிரைன் ,
விமானிகள் குழுவுக்கு
பயிற்சிகள் நிறைவடைந்தவுடன் ,அவர்கள் பயிற்சி பெற்ற
தாக்குதல் விமானங்கள் வழங்க படவுள்ளன .
இந்த விமானங்களை உக்கிரைனுக்கு பிரிட்டன் வழங்குவதற்கு,
ரசியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்
இந்தநேசியா பாப்புவ நோக்கிய தீவு பகுதியில் பாரிய,
நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில அதிர்வு 5,5 ஆக பதிவாகியுள்ளது .
இந்த நில நடுக்கத்தில் கட்டடங்கள் வீதிகள் என்பன இடிந்துள்ள ,
காட்சிகள் வெளியாகியுள்ளன .
எனினும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான ,
சேத விபரங்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்| isrel iran News in Tamil | ukraine |iran |இஸ்ரேல் ஈரான் போர் செய்திகள்
இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்| isrel iran News in Tamil | ukraine |iran |இஸ்ரேல் ஈரான் போர் செய்திகள்
உக்கிரைன் களமுனையில் ஈரானின் தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்,
தாக்குதல்கள் திறம்பட்ட வண்ணம் அமைந்துள்ளன .
இதனால் உலகில் உள்ள 90 நாடுகள் ஈரானிடம் இருந்து,
இந்த விமானங்களை வாங்கிட போட்டி போட்ட வண்ணம் உள்ளன .
உலக சந்தையில் ஈரான் விமானங்களுக்கு ஏற்பட்ட மவுசை அடுத்து ,
அதன் விற்பனையை தடுக்கும் நகர்வில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ,
திறம்பட செயலாற்றி வருகின்றன .
ஈரானின் வங்கி கட்டமைப்பு மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மீது ,
கைக்கிங் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன .
இதன் மூலம் ஈரானுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்த,
அவர்கள் முயன்றுள்ளன .
என்னும் அந்த கைக்கிங்க தாக்குதல் முறியடிக்க பட்டு,
யாவும் சரி செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்
துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்து இந்தியர்கள் சிக்கி உள்ளனர் .
ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் ,
ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் .
இவ்வாறு காணாமல் போனவர ,
வர்த்தக நோக்கத்துடன் துருக்கிக்கு பயணித்துள்ளார் .
அவ்வாறான நபரே காணமல் போயுள்ளார் .
காணாமல் போனவரை கண்டுபிடிக்கும் பணிகள் முடிக்கிவிட பட்டுள்ளன .
இவர் இந்த அனர்த்தத்தில் சிக்கி இறந்திருக்க கூடும் ,
என அஞ்ச படுகிறது .
துருக்கியில் மூவாயிரம் இந்தியர்க்ள உள்ளதாக,
இந்தியா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது .
துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 12.000 கடந்துள்ளது .,
இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது .
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் மக்கள் பலரும்
உயிருடன் மீட்க பட்ட வண்ணம் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது .
பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு
பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு
உக்கிரைன் அதிபர் ஜெலன்ஸி பிரிட்டன்
மன்னர் சாள்ஸ்சை சந்தித்து பேசியுள்ளார்
இந்த சந்திப்பில் உக்கிரைனில் நடப்பது தொடர்பாக ,
நாம் கவலை உற்றுள்ளோம் .
உஙக்ளுக்கு நாங்கள்
ஆதரவாக இருப்போம் என சாள்ஸ் தெரிவித்துள்ளார் .
இந்த சந்திப்பை முடித்து கொண்டு பிரான்சுக்கு ஜெலன்ஸி செல்கிறார் ..
இவரது இந்த பயணத்தின் நோக்கம் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக்கொளவது என்பதாக அமைய பெற்றுள்ளது .
ஜெலன்ஸி வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் இவ்வேளை ,
ரசியா கடும் தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளது .
பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்
பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்
கடந்த தினம் அதிகாலை யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில்,
ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நால்வர் காயமடைந்தனர் .
விமானத்தின் ஆசனத்தின் பின் பாக்கொட்டில் இருந்த ,
பாக்டரி திடீரென தீ பிடித்து வெடித்து சிதறியதில் ,
இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
உடனடியாக தீ அணைக்க பட்டு விமானம் சான் டியாகோ,
சர்வதேச விமான நிலையத்தில் ,அவசர தரை இறக்கத்தை
மேற்கொண்டது .
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
பயணிகள் வேறு விமானத்தில் மாற்ற பட்டு,
தமது பயணத்தை தொடர்ந்தனர் .
இந்த வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
கடந்த தினம் வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று,
கார் மீது மோதிய பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த 30 பே ர்பலியாகியுள்ளனர் .
கில்கிட்டில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ,
வேகமாகச் சென்ற பயணிகள் பேருந்து ,
கார் மீது மோதியதில்,
இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர் .
இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல பட்டுள்ளன .
பாகிஸ்தானில் இவ்விதமான விபத்துகள்
அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
தமிழகத்தில் துப்பாக்கி முனையில் தமிழர்களை மிரட்டிய வட நாட்டவர்கள்
தமிழகத்தில் துப்பாக்கி முனையில் தமிழர்களை மிரட்டிய வட நாட்டவர்கள்
இந்தியா தமிழகத்தில் வந்து குந்தியை வட நாட்டு இராணுவத்தினர் ,
அங்குள்ள தமிழர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய
சம்பவம் பெரும் பர பரப்பை ஏறப்டுத்தியுள்ளது .
இராணுவ அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை சுடுவதற்கு கை துப்பாக்கியை ,
எடுத்து மிரட்டும் காட்சிகள் வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழகத்தில் வட நாட்டவர்கள் ஆதிக்க வெறியின் உச்சத்தை இவை ,
காட்டுவதாக தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .
உக்கிரைனுக்கு 178 சிறுத்தை டாங்கிகளை வழங்கும் ஜெர்மன்
உக்கிரைனுக்கு 178 சிறுத்தை டாங்கிகளை வழங்கும் ஜெர்மன்
ஜெர்மன் நாட்டினது பலத்த இழுபறிக்கு பின்னர் தற்போது
178 சிறுத்தை ஒன்று ரக டாங்கிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது .
இவை கட்டம் கட்டமாக உக்கிரைனுக்கு வழங்க படும் என ஜெர்மன் அறிவித்துள்ளது .
இந்த விசேட முன்னணி தாக்குதல் டாங்கிகளை ,
உக்கிரனுக்கு ஜெர்மன் வழங்குவதற்கு ரசியா,
பலத்த கன்னடம் தெரிவித்துள்ளது
அவ்வாறு இருந்தும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ,
ஜெர்மன் இந்த டாங்கிகளை ,வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிட தக்கது .
துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு
துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு
துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளை இலக்கு வைத்து இடம் பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இதுவரை 8000 மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து பலநூறு சிறுவர்கள் ,
உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் ,பார்ப்பவர்களை வியக்கவும் மிரள வைத்துள்ளது .
இரண்டு நாட்களாக இந்த இடிபாடுகளுக்குள் ,
சிக்கிய சிறுவர்கள் உயிருடன் மீட்க பட்ட சம்பவ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
சுட்டு வீழ்த்த பட்ட சீனா பலூனை மீட்டு சென்ற அமெரிக்கா கடற்படை
சுட்டு வீழ்த்த பட்ட சீனா பலூனை மீட்டு சென்ற அமெரிக்கா கடற்படை
அமெரிக்காவின் எல்லைக்குள் நுளைந்து முக்கிய அணு உலைகள் மற்றும்,
விமான நிலையங்களை கண்காணித்து படம் பிடித்து அனுப்பி கொண்டிருந்த
,செய்மதி உளவு பலூனை அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தியது .
செய்மதி பலூன் கடலுக்குள் வீழ்ந்த நிலையில் ,
அந்த பலூனை அவ்வாறே மீட்டு சென்றுள்ளது அமெரிக்கா கடற்படை .
ஆறு அடி நீளமுள்ள இந்த பலூனை எவ்வாறு பறக்க விட்டது
என்பது தொடர்ப்பிலும் ,எவ்விதமான சக்தி வாய்ந்த கமராக்கள் பொருத்த பட்டிருந்தன,
என்பது தொடர்ப்பில் விடயங்களை பெற்றுள்ளதாக
அமெரிக்கா இராணுவம் அறிவித்துள்ளது .
சீனாவின் முக்கிய இரகசியங்களை அமெரிக்கா தன்வச படுத்திய நிலையில் ,
அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ,
அமெரிக்காவும் இவ்வாறு பலூன்களை தயாரித்து சோதனை,
செய்யலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இது சீனாவுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வியாக பார்க்க படுகிறது .
அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்
அதானியிடம் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் சிக்கினர்
இந்தியாவின் முதலாவது பணக்காரன் என்ற பட்டத்தை பெற்ற அதானி
தற்போது மிக பெரும் சரிவை சந்த்தித்துள்ளார் .
இவர் பங்கு சந்தை உள்ளிட்டவற்ற்றில் ,
மிக பெரும் ஊழல் மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில்
இந்த சிறைவு ஏற்பட்டுள்ளது .
அதானியிடம் இந்திய மற்றும் தமிழகத்தில் உள்ள,
அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டது ,
தொடர்ப்பில் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளது .
இவ்வாறு லஞ்சம் பெற்றவர்க்ளில் ,
சீமானும் உள்ளடங்கும் என்கின்ற பரப்புரைகள் வெடித்து பறக்கின்றன .
இது நாம் தமிழர் கட்சியின் பலத்தை சிதைக்கும்
நாசகார சதிகளில் ஒன்றாகும் என அந்த
கட்சி சார்பு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன .
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம்
துருக்கி சிரியாவுக்கு இடையில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5000 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8000 பேர் காயமடைந்துள்ளனர் .
23 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .
நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் முற்றாக இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன .
,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது .
கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இந்த சம்பவம் உலகளாவிய மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்
குவைத்தை விட்டு ஓடும் பிலிப்பைன்ஸ் பெண்கள்
குவைத்தில் கடந்த மாதம் வீட்டுப் வேலை செய்யும் ஜூலிபீ ரனாரா
கொடூரமாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 114 பிலிப்பைன்ஸ் பணிப்பெண்கள்,
நான்கு நாட்களில் குவைத்தை விட்டு தாய் நாட்டுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்
35 வயதான ரானாரா, என்ற பெண்ணை ,அவர் பணிபுரிந்த வீட்டு 17 வயது சிறுவனால் கற்பழித்து
கொலை செய்த பின்னர் உடல் எரிக்க பட்டுள்ளது .
இந்த செயலின் பின்னர் குவைத்தில் தமக்கு பாதுகாப்பு
இல்லை என தெரிவித்தே இந்த பெண்கள் ஓட்டம் பிடித்துள்ளனர் .
குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .





































