ஆயுதங்களை உக்கிரைனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

ஆயுதங்களை உக்கிரைனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்

ஆயுதங்களை உக்கிரனுக்கு வழங்குவதை நிறுத்தக்கோரி ஜெர்மன் மக்கள் போராட்டம்

உக்கிரனுக்கு டாங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவதற்கு ஜெர்மன்
நாடு இணக்கம் தெரிவித்தது .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஜெர்மன் மக்கள் போரட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் .

உடனடியாக உக்கிரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை,
ஜெர்மன் அரசு நிறுத்த வேண்டும் என
அந்த மக்கள் வேண்டுதல் விடுத்து மகயர் வழங்கியுள்ளனர் .

மக்களின் இந்த போராட்டம் ஆளும் அரசுக்கு
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான போராட்டங்கள் மேலும் வெடித்தால் ,
அது ஆளும் அரசு ஆயுத வினியோக முடிவில்
பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றுள்ளதால்
உக்கிரைன் அரசு கலக்கத்தில் உறைந்துள்ளது .