துருக்கி கட்டட ஈடுபாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது
Posted in உலக செய்திகள்

துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது

துருக்கி கட்டட இடி பாடுகளுக்கு காரணமாக விளங்கிய மூவர் கைது

துருக்கியில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி
பல்லாயிரம் மக்கள் இறக்க அந்த கட்டடங்களை வடிவைப்பு
செய்து உருவாக்கிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

இவர்களின் பொறுப்பற்ற கட்டட வடிவமைப்பு காரணமாகவே
மக்கள் பெருமளவில் பலியாக காரணமாக இருந்தனர் என
குற்றம் சுமத்த பட்டுள்ளது .

இந்த நில நடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட பாரிய சேத விபரங்களை
அடுத்து, துருக்கிய காவல்துறையினர் விசாரணைகளை
ஆரம்பித்து இருந்தனர் .

அதன் பொழுதே இந்த மூவரும் நாட்டை விட்டு
வெளியேற முயன்ற வேளை கைது செய்யப்பட்டுள்ளனர் .

விசாரணைகள் முடிவில் இவர்களுக்கு
பல்லாணடு சிறை தண்டனை வழங்க படலாம்
என எதிர் பார்க்க படுகிறது .