Tag: ukraine russia news tamil
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
ரஷ்ய இராணுவத்தின் அதி உச்ச கெமிகச்சி தாக்குதல்
விமானங்கள் மூலம் உக்ரைன் தெற்கு ஒபிளாஸ்டிக் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குழு குழுவாக பறந்து வரும் இந்த விமானங்கள் திசைகளை
மாற்றி ,பறந்து இலக்குகளை துல்லியமாக தங்குகின்றன .
அவ்வாறு நாற்பதுக்கு மேற்பட்ட விமானங்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .
கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
வளமைபோல தாம் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்கிறது .
உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணைகளை தீர்த்து காட்டும் நடவடிக்கையில் ,
ரஷ்யா இந்த இருபது ஆயிரம் டைலர் பெறுமதியான விமானங்களை பயன் படுத்தி தாக்குதல்களை நடத்துகிறது .
அந்த விமானங்களை வீழ்த்த மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை ,
உக்ரைன் பயன் படுத்தி வருகிறது .
இது ரஷ்ய மேற்கொள்ளும் ஏமாற்றும் தந்திர தாக்குதல்கள் என,
இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
ரஷ்ய உள்ளே உக்ரைன் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ள முதல் ,
ரஷ்ய பதிலுக்கு பதிலடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .
மேற்கு நாடுகள் ஆயுத வழங்கல் தாமதிக்க பட்டால் ,
உக்ரைன் ரஷ்யா படைகள் வீவசம் வீழ்ந்து விடும் என்பதே களநிலவரமாக உள்ளது .
எனினும் சில பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம்
அறிவித்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
ரஷியா கடும் விமான தாக்குதல்
ரஷியா கடும் விமான தாக்குதல்
உக்கிரைன் தெற்கு டினிப்பீரோ பகுதியில் உள்ள மின்சார
மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை ,
கரும்புலி விமான தாக்குதலில் ஐந்துக்கு மேற்பட்டதா மின்சார மையங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .
12 தற்கொலை கரும்புலி விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின .
இதில் ஐந்து சுட்டு வீழ்த்த பட்டது .
ஏனைய ஏழும் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்தன
என உக்கிரைன் தெரிவித்துள்ளது .
பத்து லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .
இன்று நடத்த பட்ட தாக்குதலில் மேலும் லட்சக்கணக்கான மக்கள் ,
மின்சாரத்தை இழந்து தவிக்கின்றனர் .
கடும் குளிர் நிலவி வரும் இவ்வேளை ,
ரசியா நடத்தி வரும் இவ்வாறான தாக்குதல்களினால் ,
மேலும் பலத்த இழப்பை உக்கிரைன் சந்தித்துள்ளது .
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
சீமான் சொன்னதை சட்டமாகும் உக்கிரைன் ஆமி
உக்கிரைன் இராணுவத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ,இராணுவத்தினருக்கு
வழங்கும் உணவில் பணத்தை கொள்ளையடித்த
நிலையில் தற்போது புதிய விடயங்கள் அறிமுக படுத்த படுகின்றன .
அதாவது சீமானை சொன்னதை போன்ற ,
கொள்முதல் செய்யப்படும் பொருட்களை,
திறந்த வெளியில் யாவரும் பார்வையிடும் படியான ,
வகையில் உக்கிரைன் பாதுகாப்பு அமைச்சு அமூல் படுத்த உள்ளது .
அவர்கள் முகவரிகள் மற்றும் சில தரவுகள் மறைக்க
பட்டு ,கொள்முதல் செய்யப்பட்ட விடயங்களை ,
பகிரங்கமாக யாவரும் பார்க்க அனுமதிக்கும்
விடயத்தை அமூல் படுத்துகிறது .
இதனால் உக்கிரைன் இராணுவம் உணவு உண்டு மகிழ்வதை
நேர்மை தண்மையுடன் காண்பிப்பது ,
மற்றும் இராணுவத்தில் இணைவோரை
அதிக படுத்த இந்த விடயம் அறிமுக படுத்த படுகிறது .
சீமான் பேச்சை உக்கிரைன் இராணுவம் கேட்டிருக்கும் போல் உள்ளது .


























