Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
ரஷ்ய இராணுவம் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய
ஐந்து முனை தாக்குதல்களில் ,உக்கிரைன் இராணுவத்தை சேர்ந்த 650
பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவர்கள் தாங்கி வந்த ,பத்து பீரங்கிகள் ,எஸ் 300 ரக ஏவுகனை செலுத்திகள் ,பிக்கப் ,டிரக் ,டாங்கிகள்,கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .
இவற்றுடன் எட்டு உக்கிரைன் தயாரிப்பு உளவு விமானங்கள் ,
Su-27 ரக சண்டை விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
ரஷ்ய தெரிவித்துள்ளது .
ரஷ்ய நடத்தி வரு புதிய வகை கைபர் சோனிக் ஏவுகணைகளை,
சுட்டு வீழ்த்த முடியா நிலையில் ,உக்கிரைன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .
கடந்த இரு நாட்களில் மட்டும் 116 இவ்வகையான ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது .
ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
இந்த ஏவுகணை தாக்குதல் துல்லியமாக ,இலக்குகளை சென்று தாக்கின .
உக்கிரன் இராணுவம் இந்த ஏவுகணைகளிற்கு எவ்வாறான முறியடிப்பு தாக்குதல்களை மேற்கொள்ள முனைகின்றனர் என்பதை ,
சோதனை செய்திடும் தாக்குதலாக இவை அமைந்துள்ளது .
மேலும் இவ்வாறான தாக்குதல்களை ரஷ்ய தீவிர படுத்தினால் ,முன்னர் ஆக்கிரமித்தபகுதிகளை ரஷ்ய மீள மீட்கும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம் .
எதிரியின் ஆழத்தை அளவிட ,ரஷ்ய நடத்தும் இந்த தாக்குதல் ,
அவர்கள் திட்டமிடல் போல ,வெற்றி பெற்றால் ,
உக்கிரைனின் பல பகுதிகள் ரஸ்யாவிடம்
தொடர்ச்சியா விழும் நிலைக்கு செல்லும் .
இதனை தடுக்க அமெரிக்காவிடம் ஜெலன்ஸி உதவியை கோரியுள்ளார் .
ரஸ்யாவுக்கு பதிலடியாக புதிய தமது போராயுதத்தை,
களமிறக்க அமெரிக்கா தயாராகி வருகிறது .
இங்கு பிரச்னை இல்லை நாட்டுக்கு வாருங்கள்
என அகதிகளாக சென்ற 20 லட்சம் மக்களை மீள
அழைத்தார் ஜெலன்ஸி .
தற்போது ரஷ்ய நடத்திய ஒரே நாள் தாக்குதலில்
இரண்டு மில்லியன் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர் .
இவ்வாறு ஜெலன்ஸியின் காமடி தனத்தால் போர் நீடித்து சென்றால்
,கோட்டபாயவி போல ஜெலன்சியும் மக்களினால் விரட்ட படும்
நபராக மற்றம் பெற போகிறார் என்பதை ,இந்த களமுனை
நகர்வுகள் இடித்துரைக்கின்றன .
ஆக மொத்தம் உக்கிரைன் ஆயுதங்களின்
சோதனை கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
பிரிட்டன் யோர்க்ஸ்ச்சி பகுதியில் வாலிபன் ஒருவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஜாக்கட்டுக்குள் கத்தியை மறைத்து கொண்டு வந்த நபர் ,
திரிப வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சூட்டு தாக்குதலையும் நடத்தினர் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .குற்றவாளிகளை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
லண்டனில் கத்தி வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த 30.000 போலீசார் ரோந்தில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு
ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு
ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த அகதிகள் ,கப்பல்கள் மற்றும் படகுகள் வழியாக ,
சர்வதேச கடல் எல்லையை கடந்து 1000 பேர் துனிசியாவுக்குள் நுழைந்துள்ளனர் .
துனிசியா கடலோர காவல் படையினர் ,
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை மடக்கி பிடித்தனர் .
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக கறுப்பின அகதிகள்,
தமது நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக துனிசியா தெரிவித்துள்ளது .
ஆபிரிக்கா அரசுடன் தாம் பேச்சு வார்த்தையில் ,
ஈடுபடவுள்ளதாகவும் ,இந்த அகதிகளை மீள ஆப்ரிக்கா ,
அனுப்புவதற்கு துனிசியா தயராகி வருகிறது .
வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்
வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்
உக்கிரைன் கிழக்கு பக்மூட் ரஷ்ய வாடகை இராணுவ வசம் வீழ்ந்த
நிலையில் ,தற்பொழுது
உக்கிரைன் நாடெங்கிலுமுள்ள முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து
ரஷ்யா 90 ஏவுகணை தாக்குதலை நடத்திய நடத்தியது .
இந்த ஏவுகணைகள் செல்லும் வழியிலே எழும் சத்தமும் ,
வெடித்த பின்னர் ஏற்படும் அதிர்வுகளும்
மக்கள் அலற வைத்துள்ளது .
உக்கிரைன் விமான படையாலும் ,வான் காப்பு படைகளாலும் ,
இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை,
என உக்கிரைன் வான் படை தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார் .
புதிய வகையாக உள்ள இந்த ஏவுகணை எப்படி இப்பொழுது ,
ரஸ்யாவுக்கு கிடைத்தது என்ற கேள்வி
உங்களுக்கும் எழுகிறது அல்லவா .
வீழ்த்த முடியா ஏவுகணை வீசும் ரஷ்ய திணறும் உக்கிரைன்
ஆம் அது நம்ம ராஜா ஈரான் வழங்கிய ஏவுகணைகள்,
தற்போது ஆடுகளத்தை திறந்து விட்டுள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது,
இவ்வகையான ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன .
அதை ஒத்த ஏவுகணைகளை ஈரான் ரஸ்யாவுக்கு வழங்கிய நிலையில் ,
அதனை பயன் படுத்தி தாக்குதலை மேற்கொள்கின்றன .
ஒரே நாளில் உக்கிரைன் இராணுவதையே அலற விட்டுள்ளது ரஷ்யா .
ஈரான் கெமிகாசிகள் தற்கொலை விமானங்கள் .
தொடர்ந்து உக்கிரனை ஓட வைத்து வரும் நிலையில் ,
ஈரான் இறக்கியுள்ள இந்த ஏவுகணை,
இடி மின்னல் தாக்குதல் ,உக்கிரனை கதி கலங்க வைத்துள்ளது .
பகிஸ்தானில் பாடசாலை அருகே துப்பாக்கி சண்டை 10 பேர் பலி 8 பேர் காயம்
பகிஸ்தானில் பாடசாலை அருகே துப்பாக்கி சண்டை 10 பேர் பலி 8 பேர் காயம்
பாகிஸ்தான் வடமேற்கு பொங்குதியில் உள்ள பாடசாலை அருகே
இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் பத்து
பேர் பலியாகியும் ,எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
பலியானவர்களில் நான்கு காவல்துறையினர் என தெரிவிக்க படுகிறது .
பாகிஸ்தானில் தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்கள்
தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேலில் ஆளும் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள்
தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
ஒன்பது மில்லியன் யூதர்கள் வாழும் நாட்டில் ,
ஒரு லட்சம் மக்கள் நாடு தழுவிய நிலையில்
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .
நீதி கோரிக்கைக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்துள்ளது .
மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது நெதன்யாகு பயணித்தால்
அதுவே அவரை ஆட்சியில் இருந்து துரத்தும் போராட்டமாக,
மக்கள் வெடித்து கிளம்பலாம் என எதிர் பார்க்க படுகிறது .
உக்கிரனை ரசியாவினால் வெற்றி கொள்ள முடியாது அமெரிக்கா உளவுத்துறை
உக்கிரனை ரசியாவினால் வெற்றி கொள்ள முடியாது அமெரிக்கா உளவுத்துறை
ரஷ்ய இராணுவத்தால் இந்த ஆண்டு உக்கிரனின் பெரும் பகுதிகளை மீட்க முடியாதது என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ் தெரிவித்தார் .
பல முக்கிய முதல் நிலை படையணிகளை போரில் இழந்துள்ள நிலையிலும் ,
ஐந்துக்கு மேற்பட்ட முக்கிய அனுபவம் வாய்ந்த ஜெனரல்கள் பலியாகியுள்ள நிலையில் ,
இந்த பின்னடவைக்கு சென்றுள்ளது என்கிறார் அவர் .
அதனாலேயே இழப்புகளை சமன் செய்து மீளவும் ,
நீண்ட போரை கொண்டு நடத்த முடியாது எனவும் ,
அதில் இருந்து மீண்டு எழுவதற்குரிய காலம் போதாமை உள்ளதாக ,
அவர் ஆருடம் கூறியுள்ளார் .
அமெரிக்காவின் இவ்வாறான பரப்புரைகளை உடைத்தெறிந்து ,
உகிரினில் புட்டீன் வென்று
போருக்கு முடிவுரை எழுதுவரா பொறுத்திருந்து பார்க்கலாம் .
இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்
இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |இத்தாலிய அரச இராணுவத்துக்கு சொந்தமான இரு
விமானங்கள் வானில் நேரெதிர் மோதி சிதறின .
ரோமின் வடகிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த
U-208 aircraft ரகத்தை சேந்த இரண்டு விமானங்கள் மோதி சிதறியது
தரை இறங்குதல் தோல்வியில் முடிந்ததால் , விமானம் ஒன்று சிதறியது .
மறு விமானம் கார்கள் மேலே வீழ்ந்து சிதறியது என,
இத்தாலிய இராணுவம் தெரிவித்துள்ளது .
இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை,
என தெரிவிக்க பட்டுள்ளது .
வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்
வானில் மோதிய இரு விமானங்கள் பலர் மரணம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் இரு விமானங்கள்
வானில் நேரெதிர் மோதி சிதறின .
இலகு ரக பயணிகள் விமானம் இரண்டே இவ்வாறு வானில் மோதின .
விபத்தில் சிக்கிய விமானங்களில் ஒன்று ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .
இதில் அவ்வேளை பயணித்த நால்வர் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
உலக செய்திகள் |வடகொரியா நாட்டின் சோதனை ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திட முனைந்தால் ,அதுவே போர் அறிவிப்பாக வெளியிட படும் ,என கிங் யான் யான் ஊனின் சகோதரி தெரிவித்துள்ளார் .
பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு,
சொந்தமானது அல்ல எனவும் ,அமெரிக்காவின் அடக்கியாளும் மிரட்டல்களுக்கு வடகொரிய பணியாது என அவர் சூளுரைத்துள்ளார் .
பசுபிக் கடல் பகுதியை நோக்கியும், எமது ஏவுகணை வீழ்ந்து வெடிக்கும்
என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் .
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
அரேபிய நாடுகளை போல எமது நாட்டுடன் ,
வாலை ஆட்ட அமெரிக்கா முனைந்தால், நறுக்க படும் என்பதை போல ,
கிங் சகோதரி முழக்கம் அமைந்துள்ளது .
வடகொரியாவின் ஏவுகணை பள்ளியில் ,அமெரிக்காவுக்கு ,
பாடம் புகட்ட படும் என்ற நிலையை
தோற்றம் பெற்றுள்ளது .
தென்கொரியாவுடன் இணைந்து ,அமெரிக்கா போர் பயிற்சிகளில் ஈடுபடுவதே .
கொரியாவில் பதட்டம் நிலவிட கரணம் என,
வாகொரியா பிரகடனம் செய்துள்ளமை ,நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .
அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்
அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |மெக்சிக்கோ வடகிழக்கு பகுதி எல்லையை கடந்தது சென்ற ,அமெரிக்கர்கள், நால்வர் கடத்த பட்டனர் .
இவ்வாறு கடத்த பட்டவர்களில் இருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில்,
சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .
மேலும் இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்,
உயிரோடு போரடிய வண்ணம் உள்ளனர் .
மெக்சிகோவில் போதைவஸ்து குழுக்கள் ,மற்றும் ஆயுத குழுக்கள்
கட்டுப்பாடு நிறைந்த பகுதிகள் காணப்படுகின்றன .
அவ்வாறானவர்கள் கண்களில் அமெரிக்கர்கள் தென்பட்ட வேளை,
இவ்வாறு கடத்தில் செல்ல பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில்
ஆறு பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .
பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து தொடராக இஸ்ரேல் இராணுவம் ,
அடக்குமுறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளதும் ,
அங்கும் இடம் பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித உரிமை மீறல்,
மற்றும் இனப்படுகொலைக்கு இதுவரை ஐநா மன்றம் எவ்வித நடவடிக்கையும்
மேகொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .
விமானத்தில் புகைத்த பெண் கைது
விமானத்தில் புகைத்த பெண் கைது
இந்தியா இண்டிக்கோ விமானத்திற்குள் புகைத்த
பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
24 வயதுடைய இளம் பெண் ஒருவரே விமானத்திற்கு புகைத்துள்ளார் .
இவர் புகைப்பதை கண்ணுற்ற சக பயணிகள் முறையிட்டதை
தொடர்ந்து ,குறித்த விமானம்
தரை இறங்கிய பொழுது அந்த பெண் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த
பெண்ணே இவ்வாறு புகைத்தலில் ஈடுபட்டார்
என தெரிவிக்க படுகிறது .
ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
உலக செய்திகள் |வடகொரியா வரும் சில வாரங்களில் புதிய இராணுவ பயிற்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா உளவு துறை தெரிவித்துள்ளது .
அமெரிக்கா ஜப்பான் ,தென்கொரியா நாடுகள் இணைந்து வடகொரியாவுக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவித்து வரும் நிலையில் ,
வடகொரியா தொடராக ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது .
எதிரிகளிடம் இருந்து ,தமது நாட்டை காப்பாற்றி கொள்ள ,
தமக்கு இவ்வாறான ஏவுகணை சோதனைகள் அவசியமாகிறது என ,
வடகொரியா தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்
இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தோனேசியாவின் ரீஜென்சியில் உள்ள தீவில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் .42 பேர் கணாமல் போயுள்ளனர் .
ஏழு பேர் காயங்களுடன் மீட்க பட்டுள்ளனர் .
மேலும் 26 வீடுகளுக்குள் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
தொடர்ந்து பல நாடுகளில் நில நடுக்கம் தாக்கி வருவதால்,
மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டு உள்ளது .
தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்
தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பங்களாதேஷில் உள்ள ரோகினிய அகதிகள் முகாம் ஒன்று
தீயில் எரிந்து நாசாமாகியுள்ளது .
தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த,
பல குடிசைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .
இந்த அகதிகள் முகாம் தீயில் எரிந்து அழிந்துள்ளதால்,
அங்கு தங்கி இருந்த ஆயிரம் அகதிகள்
நிர்கதியாகயுள்ளனர் .
அவர்கள் உடைமைகள் யாவும் , தீயில் எரிந்து அழிந்துள்ளதாக
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .
மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கணவன் ,தனது மனைவியை ஐந்து துண்டுகளாக வெட்டி
பொலித்தீன் பையில் சுற்றி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .
மனைவி கள்ள காதல் தொடர்பில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில்,
இவ்வாறு கோரமாக வெட்டி கொலை செய்துளளர் .
மேலும் இதே கணவன் ,மனைவி இணைந்தது கள்ள நோட்டு ,
அச்சிட்டு வந்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கள்ள நோட்டு அச்சிட படுவதாக காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,சோதனை நடத்திய போலீசார் ,தண்ணி தாங்கி ஒன்றுக்குள் துண்டுகளாக ,வெட்ட பட்ட நிலையில் .பெண்ணின் சடலத்தை கண்டு மீட்டனர் .
கணவனிடம் இடம்பெற்ற விசாரணைகளில் ,
இந்த கொலை தொடர்பான விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
அறியாமையும் ,அதனால் எழுந்த குரோத ,மூட தானத்தால் ,இவ்வாறான சம்பவங்கள் இடம்பற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முனேற்ற நடவடிக்கையில் ரஷ்ய மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில், ஐந்து முனை ஊடாக முன்னேற்ற நகர்வை ஆரம்பித்த ரஷ்ய இராணுவம் ,130 தடவை உடைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .
வான்வழி ,பீரங்கி ,பல் குழல் ஏவுகணை ,தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேற்ற நடவடிக்கயை ஆரம்பித்தது .
சற்றும் எதிர் பாராத , புதிய முறையிலான தாக்குதல்கள் இந்த நாள் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
குண்டுகளை மழை போல பொழிந்த வண்ணம்,
முன்னேற்ற முயன்ற ரஷ்ய படை நகர்வு முறியடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரைன் .
ஆனால் ரஷ்ய தரப்போ உக்கிரைன் இராணுவத்தின் முக்கிய பாய் பிரிவு ஒன்று முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது ,மிகமகிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி என்கிறது .
மேலும் அமெரிக்கா வழங்கிய கைமாஸ் ஏவுகணை செலுத்திகள் மூன்றும் அழிக்க பட்டுள்ளது என்கிறது ,உக்கிரைன் தனது இழப்பு விகிதத்தை தொடர்ந்து மறைத்து வருகிறது .
வரும் நாட்களில் பகமூட்ட ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
எனவும்,முன்னரங்களில் உள்ளஉக்கிரைன் இராணுவம் மன
சோர்வடையும் நிலைகுலையும் தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது என படுகிறது ,
இதன் வெளிப்பாடு விரைவில் உக்கிரைன் கிழக்கு ரஷ்ய வசம் ,
வீழ்ந்து விடும் என்பதே களமுனை தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது .
இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
உலக செய்திகள் |முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கைது செய்திட ,போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்
அவ்வேளை அவரது வீட்டை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் சூழந்ததினால் ,அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது .
லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுளைந்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர் .ஆனால் அவர் அங்கு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் .
பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த காலத்தில் ,பெற்று கொண்ட பொருட்கள் தொடர்பாக அறிவிக்க கணக்கு ,காண்பிக்க தவறிய குற்ற சாட்டில் ,
நீதிமன்ற அழைப்பை ஏற்று கைது செய்ய போலீசார் விரைந்த பொழுதும் ,
அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .





































