இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேலில் ஆளும் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள்
தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

ஒன்பது மில்லியன் யூதர்கள் வாழும் நாட்டில் ,
ஒரு லட்சம் மக்கள் நாடு தழுவிய நிலையில்
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .
நீதி கோரிக்கைக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்துள்ளது .

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது நெதன்யாகு பயணித்தால்
அதுவே அவரை ஆட்சியில் இருந்து துரத்தும் போராட்டமாக,
மக்கள் வெடித்து கிளம்பலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்

இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .

புதிய அரசியல் நீதி சீர் திருத்த கொள்கைக்கு எதிராக ,
மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் நீடித்தால் ,
நெதன்யாகு பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ,குறித்த நீதி கொள்கை,
சட்ட மூலத்தை வாபஸ் பெறாவிட்டால் ,நாடு தழுவிய நிலையில் மிக
பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .

தனது ஆசனத்தை தக்க வைத்து கொள்ளவும் ,
லஞ்ச ஊழல் மோசடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள
மேற்கொள்ள பட்ட நீதி சீர் திருத்தம் ,
தற்போது மக்கள் போராட்டத்தின் வாயிலாக ,மிக பெரும் நெருக்கடியை
நெதன்யாகுவிற்கு ஏற்படுத்தியுள்ளது .