Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஏமான் நாட்டில் பதுங்கி இருந்த அல்கொய்தா அமைப்பின்
மூத்த தலைவர் படுகொலை செய்ய பட்டுளளார் .
ஏமன் நாட்டில் பதுங்கி இருந்த, இவரது வாகனம் மீது ,
அமெரிக்கா உளவு விமானம் குறிவைத்து நடத்திய,
தாக்குதலில் இவர் படுகொலை செய்யப்பட்டுளளார் .
தமது தளபதி கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய ,
தாக்குதலில் பலியாகியுள்ளார் என்பதை ,
அந்த அமைப்பு ஒப்பு கொண்டுள்ளது .
அமெரிக்கா வெளியாக உளவுத்துறையின் ,
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட ,
இந்த முக்கிய தலைவர் .நேரம் பார்த்து கர்ச்சிதமாக
தாக்கி அழிக்க பட்டுள்ளார் .
அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக இது கருத படுகிறது .
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரான் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக
பாடசாலை மாணவிகள் மயக்கம் உற்று விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .
மாணவிகள் பாடசாலை அருகே கெமிக்கல் நச்சு வாயு தாக்குதல் நடத்த படுகிறது .குறித்த கெமிக்கல் வாயு காற்றில் கலக்கும் படி பரவ விட படுகிறது .
இந்த நச்சு காற்றானது பாடசாலைக்குள் நுழைந்து கலப்பதால் ,
அதனை சுவாசிக்கும் மாணவர்கள் ,சுவாச கோளாறு ஏற்பட்டு ,
சுயநினைவிழந்து மயங்கி விழுகின்றனர் .
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
இந்த விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பையும் ,
பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,
ஆளும் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது .
இந்த கெமிக்கல் தாக்குதலை நடத்துவது ,இஸ்ரேல் உளவாளிகள் என ஈரான் கருதுகிறது .
அதனால் அந்த நாசகார சதிகளை கைது செய்திடும் நடவடிக்கையில் ,
ஈரான் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
தொடர்ந்து கெமிக்கல் நச்சு தாக்குதல் இடம் பெற்று வருவதால் ,
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை தவிர்த்துள்ளனர் .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |கொலம்பியாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்த போராட்ட எதிர்ப்பு குழுவினரால் எழுபத்தொன்பது
போலீஸ் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து செல்ல பட்டனர் .
எமரால்டு எனர்ஜி என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான ,
போராட்டத்தின் போது கடத்த பட்ட 88 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,விடுதலை செய்யப்பட்டதாக ,கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார் .
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் |உலக செய்திகள்
இலங்கை செய்திகள் |பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டின் உளவு விமானம் ஒன்று போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
நெதன்யாகுவின் ஆட்சியில் பலஸ்தீன மக்கள் நசுக்க பட்டு,
படு கொலை செய்ய பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து ,
செல்கின்ற நிலையில் ,இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அப்பாவி மக்கள் மீது அடக்கு நடைமுறையை பிரோயோகித்து,
இஸ்ரேல் கோர தாண்டவம் ஆடிய வண்ணம் உள்ள கோர செயல் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்யா இராணுவம் உக்கிரைன் கிழக்கு பகுதியை
ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய இராணுவ
நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது .
குறித்த பகுதிகளை நோக்கி மூன்று முனை ஊடாக,
83 தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது .
குழுக்களாக பிரிந்து செறிந்து தாக்குதலை தொடுத்து வருவதால்,
அதனை உக்கிரைன் இராணுவத்தினரால் ,எதிர்கொள்ளல் முடியாத நிலையில் ,
தமது முன்னணி படைகளை பாதுகாக்கும் நோக்குடன் ,
அங்கிருந்த ,அந்த படை பிரிவு ஒன்று முற்றாக விலக்க பட்டுள்ளது .
ரஷ்யா கடும் தாக்குதல் தப்பி ஓடும் உக்கிரைன் | உலக செய்திகள்
ரஷ்ய இராணுவம் மீட் பு நடவடிக்கை மேற்கொள்ள முனைகிறது என்பதற்கு பதிலாக ,தாம் விலகும் நிலையில் ,ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தன என்ற தொனியில் ,உக்கிரைன் படைகள் பேசி வருகின்றனர் .
விளங்கும் பாஷையில் சொல்வது என்றால் விழுந்தும் ,
மீசையில் மண் ஒட்டாத கதையாக தோல்வியை ஏற்று கொள்ள முடியாத
நிலையில் படை விலகல் என கூறுகிறது .
பிந்தி வரும் சுயாதீன தகவல் ஒன்று பக்மூட் ரஷ்ய படைகள் வசம்,
வீழ்ந்து விட்டது என்கிறது .
எனினும் உக்கிரைன் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது .
மூர்க்கத்தனமான சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
150 ரஷ்ய வீரர்கள் பலியாகியும் 250 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் .
மூவர் உயிரோடு சிறை பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள்| பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைக்கு பாடசாலை சிறுவர்களை ஏற்றியபடி பயணித்த
பேருந்து ஒன்று, மரங்கள் நிறைந்த சரிவில் கவிழ்ந்தது .
இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த நாற்பது பேரில்
21 பேர் பலத்த காயமடைந்தனர் .
ஓட்டுனரும் அவரது கூட்டாளியும் ஆபத்தான நிலையில் ,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
இஸ்ரேலில் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்களை போராட்டம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக 250.000 மக்கள் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
புதிய அரசியல் நீதி சீர் திருத்த கொள்கைக்கு எதிராக ,
மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வாறு மக்கள் போராட்டங்கள் நீடித்தால் ,
நெதன்யாகு பதவி விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ,குறித்த நீதி கொள்கை,
சட்ட மூலத்தை வாபஸ் பெறாவிட்டால் ,நாடு தழுவிய நிலையில் மிக
பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது .
தனது ஆசனத்தை தக்க வைத்து கொள்ளவும் ,
லஞ்ச ஊழல் மோசடியில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள
மேற்கொள்ள பட்ட நீதி சீர் திருத்தம் ,
தற்போது மக்கள் போராட்டத்தின் வாயிலாக ,மிக பெரும் நெருக்கடியை
நெதன்யாகுவிற்கு ஏற்படுத்தியுள்ளது .
லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்
லண்டனில் வீட்டுக்குள் கஞ்சா தோட்டம் சுற்றிவளைத்த போலீஸ்| உலக செய்திகள்
உலக செய்திகள் |லண்டன் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு அருகில் வீடொன்றுக்குள் கஞ்சா தோட்டம் ஒன்று வளர்த்து வந்துள்ளது ,கண்டு பிடிக்க பட்டுள்ளது .
ஆட்கள் நடமாட்டம் அற்ற நிலையில் ,காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து மேற்கொள்ள பட்ட இரகசிய நடவடிக்கையில் , பெறப்பட்ட தகவலை அடுத்து ,கதவு உடைத்து நுளைந்த பொழுது ,குறித்த வீட்டிற்குள் கஞ்சா செடிகள் வளர்க்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பல மில்லியன் பெறுமதியான கஞ்சா செடிகள் ,மின்குமிழ்கள்
பொறுத்த பட்டு செடிகள் வளர்க்க பட்டு வந்துள்ளது ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இதனை பராமரித்து வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
ரஷ்யாவுக்கு ஈரான் 1000 விமானங்கள் விற்பனை | உலக செய்திகள்
ரஷ்யாவுக்கு ஈரான் 1000 விமானங்கள் விற்பனை | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய உக்கிரைன் போரில் ஈரான் தயாரிப்பு தற்கொலை விமானங்களை அதிகமாக பயன் படுத்தி வருகிறது .
இந்த விமானங்கள் உக்கிரைன் இராணுவத்தினருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .
அவ்வாறான 1000 விமானங்களை ரஸ்யாவுக்கு ஏற்றுமதி செய்திட ,
உக்கிரைன் தயாராகி வருகிறது .
இவற்றுடன் ஏவுகணைகளும் வழங்கிட முன் வந்துள்ளது .
தனது ஆயுத விற்பனையை, இரட்டிப்பாக்கியுள்ளதால்
,ஈரான் மீது அமெரிக்கா ,
நேட்டோ நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .
ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்கிரைன் டொன்ஸ்டெக் பகுதி மேலாக பறந்துகொண்டிருந்த ரஷ்ய இராணுவத்தின்
Sukhoi-34 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
உக்கிரைன் இராணுவத்தினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்
இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உக்கிரைன் போர்முனையில் ரஸ்யாவின் அதி உயர் சண்டை விமானங்கள்
சமீப நாட்களாக சுட்டு வீழ்த்த பட்டு வருகின்றமை ,அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்
16000 ரஷ்ய இராணுவம் மரணம் |உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்கிரைனில் கடந்த மாதம் மட்டும் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி 16000 ரஷ்ய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
போர் தொடங்கிய நாளில் இருந்து இடம் பெற்ற மோதல்களில் உயிரிழந்த
இராணுவத்தினர் எண்ணிக்கை ,இந்த மாதம் அதிகரித்துள்ளதாக
உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
எதிரிகளின் இழப்பு வீதத்தை தெரிவித்த உக்கிரைன் ,
தமது இழப்புக்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .
தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி
தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி
உலக செய்தி |அமெரிக்கா தாய்வானுக்கு பெரும் தொகையில் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆயுத விற்பனையை உடன் நிறுத்த வேண்டுமென ,சீனா
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்
இந்த ஆயுத விற்பனை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான,
உறவை பாதிக்கும் என, அவர் மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார் .
ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்
ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து தாக்குதல்
நடத்திட இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக தயாராகி வருகின்றன .
எதிர்வரும் நாட்களில் ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்க ,
ஆரம்பித்து விடும் அணு செறிவாக்கத்தை பெற்று விடும் .
அவ்வாறு பெற்று கொண்டால் இஸ்ரேல்
உலக வரைபடத்தில் இருந்து , காணாமல் போகும்
நிலை ஏற்படும் என்ற ஈரான் கருது நிலைத்து விடும் .
அதனால் ,அதற்கு முன்னதாக ஈரான் அணு உலைகளை தாக்கி அழிக்க
இஸ்ரேல் அமெரிக்கா தயாராகி வருகிறது .
ஈரான் அணு உலைகளை தாக்க தயாராகும் இஸ்ரேல் அமெரிக்கா | உலக செய்திகள்
ஐக்கிய நாடுகள் சபையின் ,அணு கண்காணிப்பு குழு விரைந்து ,
குறித்த அணு உலையை கண்காணிக்க இஸ்ரேல் அமெரிக்கா ,
அழுத்தம் கொடுத்து வருகிறது .
இந்த குழு அங்கு சென்று அதனை பார்வையிட்டு ,இஸ்ரேல் அமெரிக்காவுக்கு
ஏற்ப அறிக்கையை சமர்ப்பிக்கும் .
அதனால் ஈரான் அதற்கு அனுமதிக்காது என்கின்ற நிலை உள்ளது .
இதனால் தற்போது மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் , அமெரிக்கா, தாக்குதல் நடத்தினால் ,
அதன் விளைவு அதிகமாக இருக்கும் ,
என ஈரான் மறுபடியும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட தக்கது .
ரஷ்ய தயாரிக்கும் புதிய கண்காணிப்பு விமானம்| உலக செய்திகள்
ரஷ்ய தயாரிக்கும் புதிய கண்காணிப்பு விமானம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய இராணுவத்தின் கண்காணிப்பு விமானம் பெலரூஸ் வான்தளத்தில் வைத்து அழிக்க பட்ட நிலையில் ரஷ்ய இராணுவதல் தற்போது இதனை, விட மேம்பட்ட புதிய விமானங்களை தயாரிக்கும்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது .
273 மில்லியன் பவுண்டுகள் கொண்ட விமானமே தாக்கி சேதமாக்க பட்டது .
அதனை அடுத்து புதிய சந்ததியை கொண்ட,
நவீன தொழில் நுட்பம் கொண்ட விமானத்தை
ரஷ்ய ஆயுத தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க தயாராகி வருகிறது .
இது நேட்டோ நாடுகளுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ,
விளங்கும் என தெரிவிக்க படுகிறது .
போர் பயிற்சியில் சீனா கடல் படை | உலக செய்திகள்
போர் பயிற்சியில் சீனா கடல் படை | உலக செய்திகள்
உலக செய்திகள் |சீனா இராணுவத்தின் கிழக்கு கடற்படை ,
கட்டு பாட்டு மையம் புதிய கடல்சார் சார் போர் பயிற்சிகளில்
ஈடுபட்டுள்ளது .,
கால நிலை மற்றும் புதிய கண்காணிப்பு ஆயுத சோதனைகள்,
என்பன இந்த பயிற்சியின் பொழுது இடம்பெறுகிறது .
கடல் சார் வளிமண்டல கண்காணிப்பு கப்பலும்,
இவற்றுடன் இணைந்து தமது
கண்காணிப்பை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
தாய்வான் சீனாவுக்கு இடையில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் ,
இந்த கடல் சார் போர் பயிற்சிகளில் சீனா
தொடராக ஈடுபட்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
ரசியாவுக்கு இரண்டாம் உலகை போரை விட பாரிய இழப்பு| உலக செய்திகள்
ரசியாவுக்கு இரண்டாம் உலகை போரை விட பாரிய இழப்பு| உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய இராணுவத்தினருக்கு இரண்டாம் உலக போரில் ,
முதலாம் ஆண்டில் இடம்பெற்ற இழப்பை விட ,
தற்பொழுது உக்கிரைன் களத்தில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக
புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது .
உக்கிரைன் முதலாம் ஆண்டு போரில் மட்டும் ,
ரஷ்ய இராணுவம் 150.000 க்கு மேற்பட்ட துருப்புக்களை இழந்துள்ளது
எனவும் ,இரண்டு லட்சம் படைகள் காயமடைந்துள்ளனர் என்கிறது
அந்த புள்ளி விபரம் .
மேலும் பல முன்னணி டாங்கிகள்,கவச வண்டிகள் ,பீரங்கிகள் ,
பெருமளவு விமானங்களையும் இழந்துள்ளது என்கின்ற,
திடுக்கிடும் தகவலை வெளியிட்டு
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்
துருக்கி நில நடுக்கத்தில் 22 நாட்களின் பின் மீட்க பட்ட நாய் | உலக செய்திகள்
உலக செய்திகள் |துருக்கியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியா நாய் ஒன்று ,22 நாட்களின் பின்னர் உயிரோடு மீட்க பட்டுள்ள அதிசயம் இடம்பெற்றுள்ளது .
இந்த நாய் உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் சமுக வலைத்தளங்களில்
வைரலாகி வருவதுடன் ,மீட்பு குழுவுக்கு மக்கள் பாராட்டுக்களை
தெரிவித்து வருகின்றனர் .
ரஷ்ய ஏவுகணை சுட்டு வீழ்தல் | உலக செய்திகள்
ரஷ்ய ஏவுகணை சுட்டு வீழ்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் | ரஷ்ய உக்கிரைன் மீது மழை போல பொழிந்த ஏவுகணைகளில் எண்பது வீதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரைன்
இராணுவம் அறிவித்துள்ளது .
அதானிலேயே ரஷ்ய இராணுவம் முன்னேற்றம் தடுத்து
நிறுத்த பட்டுள்ளதாக உக்கிரைன் படைகள்
தெரிவிக்கின்றனர் .
கிழக்கு உக்கிரைன் பகுதிகளை மீட்க
கடுமயான தாக்குதல்களை ரஷ்ய நடத்தி வருகின்ற பொழுதும் .
இதுவரை குறித்த இலக்கை எட்டி தொட முடியா நெருக்கடியில்,
ரசியா இராணுவம் சிக்கியுள்ளது .
எனினும் உக்கிரைன் கூறுவது போன்று
களநிலவரம் தலைகேலீக் உள்ளது என சுயாதீன தகவல்கள் சில
தெரிவிக்கின்றன .
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த வந்த விமானம் சுட்டு வீழ்த்தல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ரஷ்ய தலை நகர் மோஸ்கோ அருகே தாக்குதல் நடத்திட பறந்து வந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ரஸ்யா ஆயுத மற்றும் மின்சார மையங்களை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்திட பறந்து வந்த இரண்டு உக்கிரைன்
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இதே பகுதியில் உள்ள ரஷ்யா இராணுவத்தின், விமான நிலையம் மீது ,
உக்ரைன் தயாரிப்பு இவ்வகையான விமானங்கள் தாக்குதல் நடத்தி இருந்தன .
அவ்வாறான uj 22 ரக தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுளள்ன .
விமானம் சுட்டு வீழ்த்த பட்டதால் பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளது .
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
ஈரான் 650 பாடசாலை மாணவிகள் மீது நச்சு தாக்குதல்| உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரானில் உள்ள முப்பது பாடசாலைகளை சேர்ந்த மாணவிகள் மீது நச்சு புகை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பாடசாலை மிக அருகில் வைத்து வெளிவந்த ஒருவித ,
நச்சு புகை காரணமாக மாணவிகள் புதிய நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த சம்பவத்தை அடுத்து மாணவர்கள் பாடசாலை ,
வரவில் வீழ்ச்சி கொண்டுள்ளதுடன் .
பல பாடசாலைகள் அடித்து மூட பட்டுள்ளது .
இது இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட வலிந்து தாக்குதல் ,நடவடிக்கையில்
ஒன்றாக இருக்கலாம் என நம்ப படுகிறது .




































