Tag: நீர் மூழ்கி
இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு சொந்தமானதாக கருத படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கவுதி கடற்படையால் சிறைபிடிக்க பட்டுள்ளது
செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பலை துரத்திய கவுதிய வேக படகுகள் அந்த நீர்மூழ்கியை சிறைபிடித்து இழுத்து சென்றனர் .
கவுதிகள் நடத்தும் இவ்வாறான அதிரடி தாக்குதல் ஊடாக யூத படைகள் நிலை குலைந்து போயுள்ளது .
இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
ஐம்பது வருடங்களாக பலமாக கட்டி வளர்க்க பட்ட இஸ்ரேல் இராணுவம் இப்பொழுது நிலைகுலைந்து போயுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இவ்வாறான எதிர்பாரத நிகழ்வுகளினால் பலத்த அவமானத்தால் இஸ்ரேல் இராணுவம் சீர்குலைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவம் உளவியல் ரீதியில் பலமாக சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர் .
அடிமேல் அடி கொடுக்கும் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ,திறன் வாய்ந்த நகர்வுகளினால் இஸ்ரேல் திணறுகிறது .
,வீரமுள்ள விடுதலை போராளிகள் இவர்கள் தாங்க .
தற்போது மக்களுக்கு எதிராக நடத்தும் இஸ்ரேல் பயங்கரவாதம் உலகின் முன்னால் காட்சியளிக்கிறது .
இஸ்ரேல் கப்பல் சிறைபிடிக்க பட்டதாக கவுதிகள் அறிவித்துள்ள பொழுதும் ,தமது கப்பல் சிறை பிடிக்க பட்டதை இஸ்ரேல் இராணுவம் இதுவரை ஒப்பு கொள்ளவில்லை .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்
- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்
- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி





















