இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
இஸ்ரேல் இராணுவத்தினருக்கு சொந்தமானதாக கருத படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கவுதி கடற்படையால் சிறைபிடிக்க பட்டுள்ளது
செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பலை துரத்திய கவுதிய வேக படகுகள் அந்த நீர்மூழ்கியை சிறைபிடித்து இழுத்து சென்றனர் .
கவுதிகள் நடத்தும் இவ்வாறான அதிரடி தாக்குதல் ஊடாக யூத படைகள் நிலை குலைந்து போயுள்ளது .
இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
ஐம்பது வருடங்களாக பலமாக கட்டி வளர்க்க பட்ட இஸ்ரேல் இராணுவம் இப்பொழுது நிலைகுலைந்து போயுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
இவ்வாறான எதிர்பாரத நிகழ்வுகளினால் பலத்த அவமானத்தால் இஸ்ரேல் இராணுவம் சீர்குலைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவம் உளவியல் ரீதியில் பலமாக சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர் .
அடிமேல் அடி கொடுக்கும் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ,திறன் வாய்ந்த நகர்வுகளினால் இஸ்ரேல் திணறுகிறது .
,வீரமுள்ள விடுதலை போராளிகள் இவர்கள் தாங்க .
தற்போது மக்களுக்கு எதிராக நடத்தும் இஸ்ரேல் பயங்கரவாதம் உலகின் முன்னால் காட்சியளிக்கிறது .
இஸ்ரேல் கப்பல் சிறைபிடிக்க பட்டதாக கவுதிகள் அறிவித்துள்ள பொழுதும் ,தமது கப்பல் சிறை பிடிக்க பட்டதை இஸ்ரேல் இராணுவம் இதுவரை ஒப்பு கொள்ளவில்லை .
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்
- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி
- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது
- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது
- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது
- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்
- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது
- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்




















