எரியும் அமெரிக்கா முகாம் பல படைகள் காயம்
Posted in உலக செய்திகள்

எரியும் அமெரிக்கா முகாம் பல படைகள் காயம்

எரியும் அமெரிக்கா முகாம் பல படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் மீது இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிதறி எரியும் முகாம் .

இவர்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில் 3 படைகள் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா படை தரப்பு அறிவித்துள்ளது .

ஆனால் இழப்பு இதை விட பல மடங்கு அதிகம் என்பதாக காட்சிகள் காண்பிக்கின்றன

ஈரான் வழங்கிய பத்தா ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல் பட ஆரம்பித்த நிலையில் தற்போது அமெரிக்கா படை முகாம்கள் இலக்கு வைத்து தாக்க பட்டு வருகின்றன .

வீடியோ

துரத்தி துரத்தி அடி கொத்தாக 43 ஆமி காயம் எரியும் டாங்கிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துரத்தி துரத்தி அடி கொத்தாக 43 ஆமி காயம் எரியும் டாங்கிகள்


துரத்தி துரத்தி அடி கொத்தாக 43 ஆமி காயம் எரியும் டாங்கிகள்

துரத்தி துரத்தி எதிரி படைகளுக்கு அடி,
கொத்தாக 43 ஆமி காயம் ,உள்ளே நுழைந்த டாங்கிகள் எரிகிறது வெடித்து பாயும் ஏவுகணைகள்

வீடியோ

காஸாவுக்கு செல்லும் 20 000 ஹவுதி படை இஸ்ரேலை அடிப்போம் ஈரான்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காஸாவுக்கு செல்லும் 20 000 ஹவுதி படை இஸ்ரேலை அடிப்போம் ஈரான்


காஸாவுக்கு செல்லும் 20 000 ஹவுதி படை இஸ்ரேலை அடிப்போம் ஈரான்

காஸாவுக்கு செல்லும் 20 000 ஹவுதி விசேட படை அணிகள் ,
உள்ளே வந்தால் ஆபத்து அலறும் இஸ்ரேல் இஸ்ரேலை அடிப்போம் ஈரான் முழக்கம்

வீடியோ

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வீடியோ

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்து நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயமடைந்துள்ளன.

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குறித்த மாடுகளின் மீது மோதிய நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்து சாரதியின் கவனயீனமே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை
Posted in இலங்கை செய்திகள்

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை

தாமரை கோபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் (தனியார்) தெரிவித்துள்ளது.

அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டனர்.

2022 செப்டம்பர் 15, முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்களும் 42,297
வெளிநாட்டவர்களும் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

வீடியோ

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவடைந்துள்ளது. முத்தையன்கட்டுக்குளம், மதவாளர்சிங்கம்குளம், முறிப்புக்குளம் என்பன நந்திக் கடலில் கலந்ததன் காரணமாக வற்றாப்பளையின் வடக்கு வெளி,

அம்மன் கோவில் வெளி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்பயிர்ச் செய்கை பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நந்திக் கடலினை முழுமையாக நிரம்ப விடாமல் நேரத்துடன் பெருங்கடலுடன் கலக்கும் பகுதியில் வெட்டி விடுவதன் மூலம் வற்றாப்பளை பகுதியில்

விவசாயத்தினை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு நேரத்துடன் நந்திக் கடல் வெள்ளத்தினை வேகமாக பெருங்கடலுடன் கலக்க வைக்க முடியாது.

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

ஏனெனில் நந்திக் கடலின் கடல் உணவுப் பெருக்கம் பாதிக்கப்படும் என கடற்றொழிலாளர்களும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வாக வட்டுவாகல் பாலத்தில் இருந்து வட்டுவாகல் பக்கமாக

குறைந்தது 600 மீற்றர் துரமாவது நந்திக் கடலில் காணப்படுகின்ற சேற்றினை அகற்ற வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.

வீடியோ

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கொரோனா தொற்று 628 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய தேவையில்லையென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

வீடியோ

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை

இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று இன்று (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஆஜராகியிருந்தது.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின்

மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

ஓட ஓட 1600 தாக்குதல் இஸ்ரேல் இராணுவம் அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஓட ஓட 1600 தாக்குதல் இஸ்ரேல் இராணுவம் அவுட்

ஓட ஓட 1600 தாக்குதல் இஸ்ரேல் இராணுவம் அவுட்

எதிரிகளை ஓட ஓட தாக்குதல் 1600 இஸ்ரேல் இராணுவம் அவுட் , தொடர்ந்து வெடிக்கும் உக்கிர தாக்குதல்

வீடியோ

பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு
Posted in உலக செய்திகள்

பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு

பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தாயும் அவரது நான்கு பிள்ளைகளும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸில் குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் சடலங்களாக மீட்பு

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

09 மாதங்கள் முதல் 10 வயது வரையான நான்கு குழந்தைகளே நேற்று இரவு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வீடியோ

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் காச எல்லை பகுதியில் உள்ள அஸ்கலோன் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அங்கு உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகளுக்கு பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர் .

காஸா மக்கள் மீது நடத்த படும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

வீடியோ

சுரங்கத்தில் நுழைந்த இஸ்ரேல் படை மொத்தமாக அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சுரங்கத்தில் நுழைந்த இஸ்ரேல் படை மொத்தமாக அவுட்


சுரங்கத்தில் நுழைந்த இஸ்ரேல் படை மொத்தமாக அவுட்

சுரங்கத்தில் நுழைந்த இஸ்ரேல் கொமாண்டோ
படை மொத்தமாக அவுட் ,உள்ளே வரவிட்டு
கன்னி வெடியில் சிக்கிய படைகள் அழிப்பு

வீடியோ

பதுங்கு குழியில் நெதன்யாகு வெடித்து பாயும் ஏவுகணை
Posted in இலங்கை செய்திகள்

பதுங்கு குழியில் நெதன்யாகு வெடித்து பாயும் ஏவுகணை


பதுங்கு குழியில் நெதன்யாகு வெடித்து பாயும் ஏவுகணை

பதுங்கு குழியில் நெதன்யாகு அதன் அமைச்சர் பாதுகாப்பு தேடி மறைவு ,
வெடித்து பாயும் ஏவுகணைகளினால் பெரும் அழிவு ,
சொன்னபடி வெடிக்கும் ஹமாஸ் ,ஏவுகணை

வீடியோ

இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை

இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை

இஸ்ரேலினால் ஈரானின் அது முக்கிய பிரிகேடியர் ஜெனரல் ராஸி மௌசவி படுகொலை செய்ய பட்டுள்ளார் .

இவர் சிரியாவில் தங்கி இருந்து இரகசிய நவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார் .

ஈரானுக்கு வெளியே இடம்பெறும் பல நடவடிக்கைகளை முன்னின்று நெறிப்படுத்தி ,தமது ஆதரவு குழுக்களுடன் தொடர்புகளை பேணி மேற்கொண்டு வந்தார்

அவ்வாறேன் முக்கிய தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், 2 பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று (25) இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இன்று திகதி விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் பிரதானி ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் தூங்கும் போது படுக்கையில் வைத்திருந்த துப்பாக்கியை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 12 தோட்டாக்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

துரத்தும் ஹவுதி தப்பி ஓடும் கப்பல்கள் அலறும் செங்கடல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

துரத்தும் ஹவுதி தப்பி ஓடும் கப்பல்கள் அலறும் செங்கடல்


துரத்தும் ஹவுதி தப்பி ஓடும் கப்பல்கள் அலறும் செங்கடல்

துரத்தும் ஹவுதி தப்பி ஓடும் கப்பல்கள் ,
அலறும் செங்கடல் ,போக்கு வரத்து ,

வீடியோ

விடிய விடிய நிர்வாண பார்ட்டி
Posted in உலக செய்திகள்

விடிய விடிய நிர்வாண பார்ட்டி

விடிய விடிய நிர்வாண பார்ட்டி

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற நள்ளிரவு விருந்துபசாரத்தில் பிரபலங்கள் அனைவரும் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு ரஷ்யத் – மொஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் நடைபெற்றுள்ளது.

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவில் ஜனாதிபதியாக இருப்பவர் புட்டின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் புட்டின்.

அங்கு எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காலி செய்வதை புட்டின் வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

விடிய விடிய நிர்வாண பார்ட்டி

இதற்கிடையே அவரது அரசுக்கு எதிராக இப்போது ரஷ்யாவில் குரல்கள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் புட்டின் காக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த நள்ளிரவு விருந்துபசாரம் ஒன்றே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விடிய விடிய நடந்த இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலங்கள். இரவு முழுக்க விருந்துபசாரம் நடத்துவதால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம்.

இந்த விருந்துபசாரத்தின் ஆடைதான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. .

ஆடைகள் இல்லாமல் இவர்கள் நடத்திய விருந்துபசாரம் நாட்டின் விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகப் பலரும் சாடியுள்ளனர்.

வீடியோ

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியன்று காணாமல் போயிருந்த மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இன்று காலை மாத்தறை உயன்வத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும் ஒக்டோபர் 1 ஆம் திகதி டியூஷன் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

மாத்தறை, உயன்வத்தையில் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர்கள் பணிபுரியும் கடைக்குச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் காணப்பட்ட இருவரும் இன்று காலை மாத்தறை பொலிஸாரால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த இருவரின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு யுவதிகளும் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வீடியோ