இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
இஸ்ரேலினால் ஈரானின் அது முக்கிய பிரிகேடியர் ஜெனரல் ராஸி மௌசவி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இவர் சிரியாவில் தங்கி இருந்து இரகசிய நவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார் .
ஈரானுக்கு வெளியே இடம்பெறும் பல நடவடிக்கைகளை முன்னின்று நெறிப்படுத்தி ,தமது ஆதரவு குழுக்களுடன் தொடர்புகளை பேணி மேற்கொண்டு வந்தார்
அவ்வாறேன் முக்கிய தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா
- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு
- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்
- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை
















