இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
இஸ்ரேலினால் ஈரானின் அது முக்கிய பிரிகேடியர் ஜெனரல் ராஸி மௌசவி படுகொலை செய்ய பட்டுள்ளார் .
இவர் சிரியாவில் தங்கி இருந்து இரகசிய நவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார் .
ஈரானுக்கு வெளியே இடம்பெறும் பல நடவடிக்கைகளை முன்னின்று நெறிப்படுத்தி ,தமது ஆதரவு குழுக்களுடன் தொடர்புகளை பேணி மேற்கொண்டு வந்தார்
அவ்வாறேன் முக்கிய தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை
- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

















