வன்னி மைந்தன் கோடி சுருட்டினார் |அடித்து விட்டார் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வன்னி மைந்தன் கோடி சுருட்டினார் |அடித்து விட்டார் அர்ச்சுனா

வன்னி மைந்தன் கோடி சுருட்டினார் |அடித்து விட்டார் அர்ச்சுனா

video

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்
Posted in உளவு செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்

வன்னி மைந்தன் டிக் டாக் ஊடாக வெள்ள நிவாரண உதவி |அள்ளி கொடுத்த அண்ணா |வெள்ளம் நிவாரணம்

வீடியோ

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள்

மன்னிப்பு கேட்ட அர்ச்சுனா |இணைந்த வன்னி மைந்தன் |மகிழ்ச்சியில் மக்கள் ,வன்னிமைந்தன் அர்ச்சுனா மோதல் முற்று பெற்றது .

காணொளியில் விபரம்

வீடியோ

அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள்

அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள்

அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள் ,வன்னி மைந்தன் அர்ச்சுனா எப்பொழுது இணைவார்கள் ,

மக்கள் அழுகை ..காணொளியில் முழு விபரம்

வீடியோ

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு ,நடந்தது என்ன .

வன்னி மைந்தன் துரோகியா எப்படி ,..? முழுவதும் காணொளியில் உள்ளது .

வீடியோ

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு

வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து இன்று வரை அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக வன்னி மைந்தன் டிக் டாக்,மற்றும் எதிரி இணையம் என்பன இயங்கிய வண்ணம் உள்ளது .

கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் அரசியலில் எழுச்சி காணப்பட்டது ,ஒற்றை மனிதனாக இருந்து அர்ச்சுனா ஆரம்பித்து வைத்தார் .

அதனால் வன்னி மைந்தனாகிய நானும் எமது மக்களுக்கும் அவருக்கு பெரும் ஆதரவை ,வாழங்கினோம்.

அதன் ஒரு நம்பிக்கை வெளிப்பாடாக இப்பொழுது அர்ச்சுனா இராமநாதன் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தை உத்தியோக பூர்வ தளமாக அறிவித்துள்ளார் .

என்று உங்களுடன் நங்கள் பாயணிப்போம் .காலம் காட்டிய வரலாற்று பதிவுகளில் நீங்கள் இடம் பிடித்துள்ளீர்கள் என்பதற்கு ,இந்த மக்கள் தன்னெழுச்சி காரணம் .

தளராது நடை போடு ,தடை உடைக்க படையெடு ,வெல்லட்டும் தமிழ் ,வாழ்க அர்ச்சுனா .

வீடியோ

வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம்
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம்

வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம்

வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம், மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் யார் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளதுடன் ,தமது அரசியல் பயணம் தொடர்பாக எடுத்து பேசியுள்ளார் .,

அதனை காணொளியில் காண்க மக்களே

வீடியோ

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள்

வன்னி மைந்தன் டிக் டாக்கில் அர்ச்சுனாஇரு வேட்பாளர்|கொண்டாடும் மக்கள் ,எளிய மக்கள் அரசியலை புதிய வடிவத்தில் நகர்த்தும் சாமானிய மக்களின் சாணக்கிய அரசியல்வாதியாக விளங்கி வருகிறார் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் .

எதை சொன்னாரோ அதை செய்கின்ற வகையில் ,அவரது வழித்தடம் காணப்படுகிறது ,அதற்கு ஏற்ப ,செவ்வனே தனது செயல் வடிவத்தை நகர்த்துகிறார் .

உலக தமிழர் வரலாற்றில் குறிப்பாக இலங்கை தமிழர் வரலாற்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் சமூக ஊடக தளம் ஊடாக ஆளுமை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வரலாறு இல்லை .

ஆனால் அதனை என்னால் செய்து காண்பிக்க முடியும் என்பதையும், நான் மக்களுக்கான தலைவர் என்பதை ,மருத்துவ போராளி தியாகி சீலர் அர்ச்சுனா இராமநாதன் செய்து காணபித்துள்ளார் .

இதுவே தற்போது சமூக ஊடக தளங்கள் வாயிலாக பேசு பொருளாக மற்றம் பெற்றுள்ளது .

மக்களுக்கான அரசியல் வாதி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ,வன்னி மைந்தன் டிக் டாக் ஊடக பேராசிரியர் லோஜி மற்றும் சமூக சேவகராக விளங்கி வரும் அண்ணன் பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்ய பட்டு பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளனர் .

இவர்களை வெல்ல வைக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .ஆகவே இதை உணர்ந்து நாங்கள் வேலை செய்ய வேண்டும் மக்களே .

வெல்ல வைப்போம் அர்ச்சுனாவை ,இன்று முதல் அவருக்கான பரப்புரைகளை மேற்கொள்வோம் மக்களே .

காணொளியில் வேட்ப்பார்கள் சொல்வதை கேளுங்கள் ,மக்கள் மகிழ்ச்சியை கேளுங்கள்

வீடியோ

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா 

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா 

அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஆதரவாக வன்னி மைந்தன் செய்வது என்ன ..? ஆரம்பிக்க பட்ட தேர்தல் களமுனை நகர்வு இது தான்.

காணொளியில் முழுமியன் விபரம் மக்களே பாருங்கள்

வீடியோ

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ


வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ வெள்ளை வேட்டிகளை ஓட விட்ட கலக்கல் காணொளி .

இலங்கை அரசியலில் என்ன தான் நடக்கிறது ,வாருங்கள் மக்களே கேட்டு பாருங்கள்

வீடியோ

எழுந்து வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எழுந்து வா

எழுந்து வா

எழுந்து வெடிக்கும் ஏவுகணையாய்
ஏன் வெடிக்க மறுக்கின்றாய்
ஏக்கமதை மனம் வைத்து
ஏன் நொந்து அழுகின்றாய்

தூக்கமதை நீ தொலைத்து
துயரில் ஏன் வாடுகின்றாய்
பாவி என்றேன் உன்னை
பாழ் படுத்தி கொள்கின்றாய்

நீதி வென்றிட வா
நீளம் பாய வா
உன் தகைமை எடுத்துரைக்க
உரு வேற்றி ஆட வா

சதிகள் புரிந்தாரை
சாகடிக்க வா
வந்த வழி தடத்தை
வரலாறாய் எழுத வா

உறங்கி கிடந்து
உறுமி அழுவதால்
ஏதும் நடக்காது
எழுந்து வா ..

ஆக்கம் 10-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

யார் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் நீ

யார் நீ

கல்லறை மேனியர் கண் திறப்பாரோ
கயவரை இங்கே கால் நசிப்பாரோ
நெஞ்சத்து ஊழ் வினை வந்தழிப்பாரோ
நேயத்தை இங்கே நட்டு வைப்பாரோ

கொடியான பகைவரை கொன்றிடுவாரோ
கொள்ளை புறத்தில் நின்றிடுவாரோ
எல்லை தாண்டி வந்தவர் யாரோ
ஏரி தணலாய் கொதிப்பவர் யாரோ

வந்து படையில் இணைந்தவரை
வழி வஞ்சித்தல் இங்கு முறையோ
கொஞ்சி தமிழ் கவி பேசினாலே -அவர்
கொள்ளையர் என்று நீ சொல்வதோ

எந்த தமிழ் நீ பாடினாய்
ஏனடா எம்மவர் இழித்தாய்
நஞ்சுடல் கொண்டவர் நீயோ
நக்கி பிழைக்கின்ற நாயோ

அஞ்சுதல் பெண் இங்கு முறையோ
அடக்கிட நினைப்பது சரியோ
இழித்தல் இன்று உந்தன் விதியோ
இடர் சுடுகாட்டு நீயென்ன நரியோ ..!

ஆக்கம் 04-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

ஆகாயம் ஆடிடும் அழகான நாடு
அதோபார் அந்தோபார் அசிங்கத்தின் கேடு
அடித்த கொள்ளையில் அரைவாசி கொட்டு
அன்றாட அவமானம் அதனை ஒட்டு

எரிபொருள் எங்கென்ற ஏக்கம் போக்கு
எந்நாளும் ஏறும் விலை ஏற்றம் நீக்கு
பட்டினி படரா பாதையை காட்டு
பகைவராய் பார்க்கும் பார்வையை ஒட்டு

இல்லாத இழிநிலை இன்றே ஒட்டு
இலங்கை இருக்கென்று இவ்வுலகில் காட்டு
நாட்டுக்குள் நாட்டை நாட்டியே காட்டு
நம்மவர் வாழும் வாழ்வியல் கூட்டு

ஓட்டுக்கு ஓடும் ஓலம் ஒட்டு
ஒன்றாகும் ஓர்மத்தின் ஓட்டை நாடு
இல்லாமல் தவிக்குது இலங்கையில் வீடு
இதுதானே இதுதானே இலங்கையில் கேடு

சிங்களநாடு சிறையிலே சிறையிலே
சிறுபான்மை கண்டது இவையாவும் போரிலே
இல்லாத நிலையிலே இன்றிந்த போராட்டம்
இனத்தமிழ் அழித்தாயே இதனாலே வாட்டம் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 23-09-2022

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்

என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்

கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே

நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே

இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    ஆணி வேர் ஒன்று அறுந்தது

    ஆணி வேர் ஒன்று அறுந்தது

    உன் மக்கள் அவை காக்க
    உரமேறி நின்றவா
    தம் மக்கள் உனை காக்க
    தவறியது ஏன் நண்பா

    பின்னிருந்து இரு குண்டு
    பிய்த்து நெஞ்சுடைக்க
    மூச்சிழந்து போனாயே
    முகவரி தொலைத்தாயே

    காட்சிகள் இது ஒன்றாய்
    காணொளியில் நீ இருக்க
    வீச்சிழந்து போனவனே
    வித்துடல் ஆனாயே

    பேச்சிழந்து போவதற்கா
    பேராசை நீ கொண்டாய்
    அறுபத்தெட்டு அகவையில
    ஆறடியில் ஏன் உறைந்தாய்

    உன் துயரில் உலகெல்லாம்
    உனை எண்ணி அழுகுதடா
    உதயமாய் ஒளித்தவனே
    உறக்கத்தில் ஏன் ஒளிந்தாய் ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 08-07-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்
    08-07-2022 ஜப்பான் முன்னாள் பிரதமர் shinzo Ape சுட்டு கொலை செய்யப்பட்ட துயரில் வடித்தவை

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நித்தம் நீயே வா

      நித்தம் நீயே வா

      முரண்டு பிடிக்கும் உன் உடம்பை
      முள்ளு மீசை கொண்டு குற்றவா ..?
      என் எச்சி பட்டே உன் உடலை
      எந் நாளும் நனைக்கவா ..?

      இடையாட்டும் காற்றை பிடித்து
      இன்று சிறை வைக்கவா ..?
      நனையாமல் நீ செல்ல
      நானும் குடை பிடிக்கவா ..?

      தலையாட்டும் கூந்தலை
      தாங்கமே தந்திட வா
      தாலாட்டு நான் பாட
      தங்கமே உறங்க வா

      முன் பகலை இரவாக்கி
      முழு நிலவில் தோய்க்கவா ..?
      உன் சாமி நான் ஆனேன்
      உயிரே நித்தம் வணங்க வா ….

      ஆகாய சூரியனாய்
      அன்றாடம் வருபவளே
      நித்தம் என் உறக்கத்தை
      நீயே கலைக்க வா …!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 15-08-2021
      http://ethirinews.com/

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன் பதில் என்ன

        உன் பதில் என்ன

        புத்தியில நீ இருந்து – உன்
        புன் முகத்தை காட்டையில
        நெத்தி வேர்வை கலையுதடி – உன்
        நேர் விழியால் மங்குதடி

        தாகத்தில நீ தவிக்க
        தண்ணீர் இனிக்குதடி
        தாமரையே செவ்விதழ்
        தரை புரண்டு வெடிக்குதடி

        தாலிபான் போர் போல
        தடை உடைத்து வென்றவேளே
        நீ இருக்க என் கவலை
        நினைவே ஏறு தோள் மேலே

        இறக்கும் முன்னர் எனை வந்து
        என் உயிரே பார்த்து விடு
        இறக்கும் முன்னர் என் ஏக்கம்
        இன்றே தனித்து விடு

        உன் பதில் என்ன

        உன் மடியை ஒரு நிமிடம்
        உறங்க கொஞ்சம் தந்து விடு
        உயிர் விட்டு சென்றிடுவேன்
        உயிரே வாழ்ந்து விடு

        ஊர் கதையை காதில் விட்டால்
        உயிரே வாழ மாட்டாய்
        உனக்கான சாலை இட்டால்
        உயிரே நீ வாழ்ந்திடுவாய்

        நானிருக்கும் காலமதில்
        நாம் வாழ வேண்டுமடி
        நம்பிக்கை நட்டவளே
        நலமுடன் பதிலிடுவாய் ….!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 12-08-2021
        http://ethirinews.com/

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          நீ வேண்டும் எனக்கு

          நீ வேண்டும் எனக்கு

          தேம்ஸ் நதியின் ஓரத்திலே
          தெரு விளக்காய் எரிபவளே
          நயாகரா அருவியாக
          நான் ஓடி வந்திடவா ..?

          கூலி இன்றி ஆறு வெட்டி
          குரல் எழுப்பி ஆடி வரும்
          அழகான நதி போல
          அன்பே நான் வந்திட வா …?

          உள்ளிருந்து துள்ளி வரும்
          உருவத்தில் சிறிதான
          மீன் போல நான் வரவா
          மின்னல் போல் ஒளி தரவா ..?

          குமரியில பூவெய்தி
          குலை குலையாய் காய் காய்த்து
          பழமாய் உதிர்கின்ற
          பருவத்தில் வந்திட வா …?

          எதுவாக நான் வரவோ
          என் அன்பே பதில் தர வா
          ஏங்கும் மனதொன்றின்
          ஏக்கத்தை தனித்திட வா …..!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 11-08-2021

          உலக புகழ் பெற்ற
          தேம்ஸ் நதி (லண்டன்
          நயாகரா ( கனடா )
          http://ethirinews.com/