சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ,வாங்க இப்ப சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .

மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க ,இது கூடவே நாலஞ்சு சின்ன வெங்காயம் தோல் உரிச்சிட்டு சேர்த்துக்கோங்க ,

கைப்பிடி அளவு புதினா இலை, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை இதையும் சேர்த்துக்கோங்க.

நல்ல வாஷ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க ,கொஞ்சமா உப்பு

,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கோங்க, ரெண்டு டேபிள் தயிர் சேர்த்துக்கோங்க, சேர்த்துட்டு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .

சிக்கன் பிரியாணி செய்யலாம் இப்படி

தேவைப்படுதுன்னா மட்டும் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கோங்க, இப்ப இந்த அரைச்சு பேஸ்ட் ஒரு ஓரமா இருக்கட்டும் முக்கால் கிலோ அளவு சிக்கன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க .

கிளீன் பண்ணிட்டு எடுத்திருக்கேன் கொஞ்சம் பெரிய பெரிய நல்லா நல்லா கலந்ததுக்கு அப்புறமா ஒரு அரை மணி நேரத்துக்கு

ஊற வச்சிருங்க அரைமணி நேரம்

இதை அப்படியே ஊற வச்சிருங்க அரைமணி நேரத்துல ஒரு மணி நேரத்துக்கு இது தாராளமா ஒருலாம் உங்க கிட்ட டைம் இருந்ததுன்னா ஒன் ஹவர் ஊற வைத்துக் கொள்ளுங்கள் .

டைம் இல்லனா ஆப் அன் ஹவர்ல பண்ணிடலாம் அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு பாஸ்மதி அரிசி எடுத்துக்கோங்க.

2 3 டைம் தண்ணி சேர்த்துட்டு இது நல்லா வாஷ் பண்ணிக்கோங்க நான் இன்னைக்கு பாஸ்மதி அரிசி தான் எடுத்து இருக்கேன் நீங்க நார்மல் சாப்பாடு அரிசி கூட யூஸ் பண்ணிக்கலாம்.

செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு

செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு ,ஒரு நட்சத்திர சோம்பு ,கூடவே மேல் வாக்குல கட் பண்ண வெங்காயம் ரெண்டு ,வெங்காயம் சேர்த்துருக்கேன்.

வெங்காயம் ரெண்டு வெங்காயம் கட் பண்ணிட்டு சேத்துருக்கேன்.

கூடவே உப்பு சேர்த்துட்டு நல்லா வதக்கிடுங்க இது ரொம்ப கலர் சேஞ்ச் ஆகணும்னு அவசியம் இல்ல லேசா வதக்குனாவே போதும் அதாவது வெங்காயம் நல்லா சாஃப்ட் ஆகணும்.

நன்றாக வதக்கிக்கோங்க வெங்காயம் சாப்பிட்டானதுக்கு அப்புறமா ஒரு பெரிய சைஸ் தக்காளி கட் பண்ணிட்டு சேத்துக்கோங்க ரொம்ப பொடியா கட் பண்ண வேண்டாம்.

கொஞ்சம் பெரிய டிசைன் கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு வதக்கிடுங்க தக்காளி ஓரளவு வதங்குனா போதும் வதங்கினதுக்கு அப்புறமாசுவையான

சுவையான சிக்கன் பிரியாணி சமையல்

சுவையான சிக்கன் பிரியாணி சமையல் ,சிறிது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இது கூடவே ஊறவெச்சு வச்சிருக்கா சிக்கனும் சேர்த்துட்டு

கலக்கிட்டு அந்த எண்ணெயிலேயே ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு இந்த சிக்கன விலகி விடுங்க.

ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்குனதுக்கு அப்புறமா மூடி போட்டு மூடிட்டு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .

கோழி சிக்கன் வந்து ஒரு 60% நல்லா இருக்கணும் இப்ப முடிவு ஓபன் பண்ணி பார்க்கலாம் ஒரு பத்து நிமிஷம் கிட்ட ஆயிருக்கு சிக்கன் வந்து நல்லா வந்திருக்கு.

கொதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கோங்க நான் கல்லுப்பு யூஸ் பண்ணி இருக்கேன்

நீங்க நார்மல் நைஸ் உப்பு கூட யூஸ் பண்ணிக்கலாம் நிறைய எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சி விட்டுக்கோங்க.

கொதிக்கறதுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு. நீங்க உப்பு செக் பண்ணி பார்க்கும்போது நல்ல கரிப்பா இருக்க மாதிரி இருக்கணும் அப்பதான் நல்ல அரிசியோட சேர்ந்து வெந்து வரும்போது உப்பு வந்து கரெக்டா இருக்கும்

தேவையான அளவுக்கு சேர்த்துக்கோங்க இப்போ உப்பு கம்மியா இருந்தது அதனால நான் சேர்த்து இருக்கேன்.

இந்த அளவுக்கு கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா ஸ்டவ லோ ஃபிளேம்ல வச்சுட்டு நம்ம ஏற்கனவே ஊற வச்சு வச்சிருக்க பாஸ்மதி அரிசி இருக்குல்ல தண்ணிய வடிகட்டிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்லா

அரிசி உடையாமல் இருக்க

மிருதுவா மிக்ஸ் பண்ணனும் அப்பதான் அரிசி உடையாமல் இருக்கும் மிக்ஸ் பண்ண அதுக்கப்புறம் மேலும் மிதந்து வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க.

நம்ம அரிசி சேர்த்ததும் அது அடியில போய் செட்டில் ஆகும்.

இதேமாதிரி இல்லாம இந்த தண்ணிக்கு மேல அரிசி தெரியணும் அதுதான் இப்ப பாருங்க நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு அரிசி நம்ம கலந்து விடும் போது

அந்த தண்ணிக்கு மேல வருது பாருங்க இது பெர்பெக்ட்டான கன்சிஸ்டன்ஸி இந்த ஸ்டேஜ்ல குக்கர் மூடி போட்டு மூடிட்டு மீடியம் ஃபிளேம்ல வச்சு ஒரு விசில் வைத்து எடுத்துக்கோங்க.

கரெக்டா இருக்கும் ஒரு விசில் வந்ததுக்கப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு பிரஷர் தானா ரிலீஸ் ஆவுறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .

பிரஷர் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல கம கமன்னு

உதிரி உதிரியான பர்பெக்ட்டான சிக்கன் பிரியாணி சூப்பரா தயார் ஆயிடுச்சு .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
Posted in இலங்கை செய்திகள்

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்

பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன், செயல் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மாதத்திற்கு முன்னதாக 27 வயதுடைய உடுவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ,டென்மார்க்கில் இருந்த 41 வயது நபர் திருமணம் செய்தார்.

மனைவியிடம் பிரியாணி செய்யும்படி கேட்டதை எடுத்து ,அவர் அதை செய்ய முடியாது என தெரிவித்து இருக்கின்றார்.

இதனை அடுத்து சமைக்கத் தெரியாத பெண்ணை நான் ஏன் மணம் முடித்தேன் என விரக்தி கொண்ட அவர், தற்பொழுது நீதிமன்றத்தில் விவகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்.

பிரியாணி சமைக்கத் தெரியாத ,பெண்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பது, இந்த விவகாரத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது .

ஆகவே இதன் ஊடாக சொல்லப்படுகிற செய்தி எதுவாக இருக்கிறது .சமைக்கத் தெரியாத பெண்களை இனி ஆண் மக்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதாக காணப்படுகிறது.

ஆகவே திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் நீங்கள் தாலி கட்டி வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்வதை நிறுத்துவதை விட்டு.

தற்பொழுது சமையலை கற்றுவிட்டு திருமணத்துக்கு செல்லுங்கள் என்பதாக இந்த செய்தி கூறுகிறதா ,என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

ஆகவே வாய்க்கு சுவையாக சமையல் செய்ய முடியாத பெண்கள் எதற்கு வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய வருகின்றீர்கள் .

என்ற கேள்வியைத்தான் இந்த பிரியாணி செய்யத் தெரியாத மனைவி யை விவகாரத்தை பெற்றுள்ள சம்பவம் காட்டுகிறது .

ஆகவே மீளவும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்ள முன்னர் .

இலங்கை பெண்களே பிரியாணி செய்ய தெரியாவிட்டால், தயவு செய்து தாலி கட்டி விடாதீர்கள், என்பதாகவே இதன் ஊடாக தகவல் கடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.

பாவம் அந்த பெண்ணுக்கு அட்டமத்து சனி போல .

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி செய்வது எப்படி

மரக்கறி பிரியாணி செய்வது எப்படி HOW TO MAKE VEGETABLE BIRYANI ,காய்கறி பிரியாணி செய்வது எப்படி என்பது தொடர்பாக இந்த காணொளியில் முழுவதுமாக பார்க்கலாம் கடைசி வாயில் மிக இலகுவான ஈஸியாக செய்வது எப்படி.

இந்த மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன எப்படி செய்வது எவ்வாறு அதனை சுவையாக நாங்கள் உண்டு கொள்ள முடியும் என்பதற்காக கீழே செய்முறை விளக்கம் தரப்படுகிறது .

காணொளியை முழுமையாக பாருங்கள் அதில் உங்களுக்கு தேவையான அனைத்து விளக்கங்களும் காணப்படுகின்றன இதுபோன்று நீங்களும் சமைத்து வீட்டிலே சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள் மக்களே.

மரக்கறி பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் ( இரண்டு நபர்)
பாஸ்மதி அரிசி 1 கப் மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1
கரெக்ட் 1 ,போஞ்சி 3 அல்லது 4,பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி பூண்டு

50 கிராம் வெங்காயம் 100 கிராம் தக்காளி 100 கிராம் புதினா மல்லி இலை 50 கிராம் என்னை அல்லது நெய் 3 டீஸ்பூன்.

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

பன்னீர் மரக்கறி பிரியாணி
Posted in சமையல் சமையல் cook

பன்னீர் மரக்கறி பிரியாணி

மரக்கறி பிரியாணி

பன்னீர் மரக்கறி பிரியாணி ,அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்க்கவும்.

சூடாகிய நெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக கறுவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் ,பிரியாணி இலை,பச்சைமிளகாய் , நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்நிறமாய் வரும் வரை வதக்கவும் .

அதன் பின்னர் தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுள் தயிர் சேர்த்து தயிர் வாடை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவிம்
பின்னர் அதனுள் வெட்டிய மரக்கறியையும் பன்னீரையும் சேர்த்து நன்கு வேகும்வரை மூடி வைக்கவும்.

பன்னீர் மரக்கறி பிரியாணி


இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானா நீரில் அரிசியை போட்டு வேக வைக்கவும்.

சோறு ஒன்றறோடு ஒன்று ஒட்டாத பதத்தில் இறக்கி நீரை வடித்து எடுக்கவும்.
பின்னர் சோற்றை தயாரான பிரியாணி கலவையுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கியபின் பரிமாறவும்.


சுவையான அதிரடி பிரியாணி தயாராகிற்று .நீங்களும் இதுபோல தினம் தோறும் செய்து சாப்பிடுங்கள் மக்களே .

கடை சுவையில் இது போன்று மரக்கறி பன்னீர் பிரியாணி செய்து சாப்பிடுங்கள் மக்களே .

வீடியோ

முழுமையாக வீடியோ அழுத்துங்கள்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம் ,அடித்த மெகா கொள்ளையில் வெள்ளை வேட்டிகள் ஒன்றாக கூடி பிரியாணி கொண்டாட்டம் .

தாயகம் ,தேசியம் ,சுயநிர்ணயம் என பேசி மக்களை ஏமாற்றி ,பிச்சைகாரர்களாக்கி ,அடித்த கொள்ளையில் ஆடம்பர உணவு ,பங்களா ,வாகனம் என தேர் ஓட்டும் நம்ம வெள்ளை வேட்டி கள்ளர் கூட்டம் இது படத்தில் காண்க .,

ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் எத்தனை குடும்பங்கள் பசியோடு உறக்கத்திற்கு போகிறார்கள் .

அந்த மக்கள் பட்டினி பஞ்சம் யாவும் மறந்து ,இப்பொழுது ஒன்றாக கூடி பிரியாணி சாப்பாடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு ,எழுந்து நடமாடும் வயோதிப மடங்கள் .

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

ஆண்டு ஆண்டுகளாக எமது மக்களும் வாக்களித்து வாசல் படி காய்ந்து கிடக்கிறது .

ஆனால் வாக்கு பெற்று பாராளுமன்றம் போனவர்களோ ஐந்து வருடத்தில் அம்பானியாக மாறிய காலத்தை பாருங்கோ .

உப்புடி மூக்கு முட்ட சாப்பிட்ட இந்த பிரியாணியில் கொஞ்சம் அந்த அப்பாவி மக்களுக்கு குடித்திருந்தா அந்த மக்கள் சந்தோசம் பட்டு இருப்பினம் .

ஆனால் நீங்க என்ன ஐயா செய்யிறீங்கள் .

ஆகா மொத்தம் இந்த வெள்ளை வேட்டி பட்டாசு வெடிகள், வேட்டியை கழட்டி வேலியில் காய விடுங்க மக்களே .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil
Posted in சமையல் cook

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம்.நம்ம வீடே மண மணக்க இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

நம்ம தமிழர்களில் அதிகாமானவர்கள் பிரியாணி செய்யிறாங்க ,ஆனால் கடையில் விற்பனை செய்வது போல அவர்களினால் பெற்று கொள்ள இயலவில்லை .

அது ஏன் .? அது தாங்க நம்ம சமையல் காலை நிபுணர் ,இப்படி செய்து அசத்துறாங்க.
அவங்க செய்வதை போல நீங்களும் செய்து அசத்துங்க .

எந்த அரிசியிலும் பிரியாணி செய்வது எப்படி …?
வாங்க மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .

பிரியாணிகளில் , மட்டன் பிரியாணி ,முட்டை பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,சிக்கன் பிரியாணி என்பன உள்ளன .

இதில் மட்டன் பிரியாணி, அதிக மக்கள் விரும்பி உண்கிறாங்க .
அவ்வாறான மட்டன் பிரியாணி, எந்த அரிசியிலும், எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

செய்முறை ஒன்று .

முதல்ல இந்த மட்டன் பிரியாணி செய்து கொள்ள ,குக்கர் சூடு படுத்தி கொள்ளுங்க .அதில எண்ணெய் ,நெய் சேர்த்திருங்க .

நெய் நன்றாக உருகியதன் பின்னர் .கரம் மசலா ,ஒரு பட்டை ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,ஒரு பிரியாணி இலை ,இரண்டு கராம்பு ,அரை கரண்டி ஏலாக்காய் தூள் ,என்பன சேர்த்து கொள்ளுங்க .

30 செக்கனில் நன்றாக வதக்கிய பின்னர் .வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் கலர் மாறி வரும் வரை ,நன்றாக வதக்கி வாங்க .தங்க கலருக்கு வெங்காயம் வந்த பின்னர் ,நாம ஒருகரண்டி இஞ்சி ,இரண்டு பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கிடுங்க .


அப்புறம் பொடியாக வெட்டிய கொத்த மல்லி,கூடவே புதினா இலை சேர்த்திடுங்க .இரண்டையும் நனறாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .கூடவே தேவையான உப்பு சேர்த்திடுங்க .


உப்பு சேர்த்து தக்காளி வதக்கும் பொழுது ,தக்காளி வேகமாக வதங்கிடும் .
இப்போ தக்காளி நனறாக வதங்கும் வரைக்கும் ,வதக்கி வாங்க .

தக்காளி நனறாக சாப்டா வதங்கிய பின்னர் மசாலா சேர்த்திடலாம் .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,கூடவே மல்லி தூள் ,ஒரு கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .


மஞ்சள் தூள் சேர்த்திடுங்க .
இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .

மசாலாவோட பச்சை வாசம் போன பின்னர், தயிர் சேர்த்திடுங்க .சேர்த்ததும் உடனே நனறாக சேர்த்து கடைந்து வதக்கிடுங்க .
கட்டை படாமா நன்றாக வதக்கிடுங்க .

தயிர் மட்டன் பிரியாணியில் சேர்ப்பதால் ,மட்டன் ரெம்ப சாப்டாக வந்திடும் .அது தான் மட்டன் பிரியாணியில் தாயிருக்குள்ள தனி மவுசு .

தயிர் சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணிய பின்னர் ,இப்போ வெட்டி கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்திடுங்க .

அரை கிலோ மட்டன் ,இந்த பிரியாணிக்கு சேர்த்திருக்கு .மட்டன் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்திடுங்க .அப்போ தான் பிரியாணிக்கு நன்றாக இருக்கும் .

நம்ம சேர்த்துள்ள மசாலா எல்லாம் ,மட்டனுடன் நனறாக மிக்ஸ் ஆகணும் ,அதற்கு ஏற்றவாறு ,நன்றாக கலந்து வாதாக்கி வாங்க .

இப்போ இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .
ஒரு கப் தண்ணீர் சேர்த்து மட்டனை நன்றாக வேக வைத்திடுங்க .
அடுப்பை மெல்லிய நெருப்பில விட்டு இறைச்சியை வேக வைத்து கொள்ளுங்க. .

சீராக சம்பா அரிசி நாம எடுத்துள்ளதால இரண்டு கப்பு தண்ணி சேர்த்து கொள்கிறோம் .நீங்க விரும்பின
அரிசி பயன் படுத்தி கொள்ளலாம் .

நாம் இப்போ ஒன்றரை கப் அளவு அரிசியை ,பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றுகிறோம்.
.இப்போ இந்த அரிசியை மூன்று தடவை நனறாக கழுவிருங்க .கழுவிய பின்னர் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க .

ஊற வைத்து அரசி போடுவதால் ,ரெம்ப சாப்டாக ,பிரியாணி இருக்கும் .
இப்போ வேகவைத்த மட்டன் ,மசாலாவுடன் இணைந்து நன்றாக வெந்து வந்திருக்கு .

இப்போ வெந்த மட்டனுக்குள் ,மீளவும் இரண்டு கப்பு
தண்ணீர் சேருங்க .சேர்த்திட்டு தேவையான அளவு உப்பு போடிருங்க .
அப்புறம் குழம்பை நன்றாக கலக்கி கொள்ளுங்க .

அப்புறம் தண்ணி கொதித்து வந்ததும் ,ஊற வைத்த அரிசியை கறிக்குள்ள போட்டிருங்க .


இப்போ நன்றாக கலந்து வந்தவுடன் .அரிசி மேல அவிந்து வந்தவுடன் ,கொத்த மல்லி ,நெய் சேர்த்திடுங்க .


இப்போ இதில் அரை எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கலந்திருங்க .
இப்போ அரிசி மேல் எழுந்து ,வந்ததும் மெல்லிய நெருப்பில ,மூடிய போட்டு மூடி வைத்து .10 நிமிடம் வரை காத்திருங்க .

மட்டன் பிரியாணி ,அடிபிடிக்காது ரெம்பவே நன்றாக வந்திருக்கு .இது போலவே நீங்களும் எந்த அரிசியிலும் பிரியாணி செய்து சாப்பிடலாம் .

இப்போ நம்ம அசத்தலான மட்டன் பிரியாணி, செமையாக ரெடியாடிச்சு .
எல்லோரும் ஓடி வந்து எடுத்து சாப்பிடுங்க .

சாப்பிட பின்னர் மறக்காம ,காசை கொடுத்திருங்க . ஏன் என்றால் .நம்ம கடையில், சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுக்கணும் .தண்ணி மட்டும் இலவசம் நண்பர்களே .

Posted in மருத்துவம்

ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள்.

ஐ.டி.கலாசாரம், பெரும்பாலானோரின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது. ஐ.டி.துறையில் பணியாற்றுபவர்கள், மேலை நாட்டு

கலாசாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதியில் ‘டீம் அவுட்டிங்’ என சுற்றித்திரிந்து, குதூகலிக்கிறார்கள்.

இப்படி ஐ.டி.கலாசாரம் நம்மிடம் மேலை நாட்டு பழக்கங்களை, புகுத்தி வருகிறது. இதில் புதிதாக இணைந்திருப்பது, ‘நள்ளிரவு பிரியாணி’.

இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் நிறைய ஓட்டல்கள் இயங்குகின்றன.

நள்ளிரவு ஓட்டல்கள் என்றவுடன், டீ-காபி, சாண்ட்விச் மற்றும் பன் ரொட்டிகளை தயாரிக்கும் ஓட்டல்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

இந்த ஓட்டல்களில், அதிகாலை 3 மணிக்கு கூட, சூடான

பிரியாணி கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகின்றன. பிரியாணி மட்டுமல்ல, சிக்கன்

65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகபடியான ஐ.டி.ஊழியர்களை பார்க்கமுடிகிறது.

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், இதுபோன்ற ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே

ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள்,

மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.

நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஓட்டல்களில்,

பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள்.

அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள்

. நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி

மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.