Tag: பன்னீர் மரக்கறி பிரியாணி
பன்னீர் மரக்கறி பிரியாணி
மரக்கறி பிரியாணி
பன்னீர் மரக்கறி பிரியாணி ,அளவான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் சேர்க்கவும்.
சூடாகிய நெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக கறுவாப்பட்டை, கராம்பு ஏலக்காய் ,பிரியாணி இலை,பச்சைமிளகாய் , நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்நிறமாய் வரும் வரை வதக்கவும் .
அதன் பின்னர் தக்காளி போட்டு சிறிது நேரம் வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுள் தயிர் சேர்த்து தயிர் வாடை நீங்கும் வரை வதக்கவும்.
பின்னர் அதனுள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவிம்
பின்னர் அதனுள் வெட்டிய மரக்கறியையும் பன்னீரையும் சேர்த்து நன்கு வேகும்வரை மூடி வைக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானா நீரில் அரிசியை போட்டு வேக வைக்கவும்.
சோறு ஒன்றறோடு ஒன்று ஒட்டாத பதத்தில் இறக்கி நீரை வடித்து எடுக்கவும்.
பின்னர் சோற்றை தயாரான பிரியாணி கலவையுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கியபின் பரிமாறவும்.
சுவையான அதிரடி பிரியாணி தயாராகிற்று .நீங்களும் இதுபோல தினம் தோறும் செய்து சாப்பிடுங்கள் மக்களே .
கடை சுவையில் இது போன்று மரக்கறி பன்னீர் பிரியாணி செய்து சாப்பிடுங்கள் மக்களே .
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு








