Tag: துப்பாக்கி
துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்
.கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்
பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்
அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
சூட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை
பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி
சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 447 பேர் மரணம் – 778 பேர் காயம்
அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன
இவற்றில் 447 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டும் 778 பேர் காயமடைந்துள்ளனர்
கடந்த ஆண்டில் மட்டும் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது
,தொடர்ந்து அத்துமீறி செல்லும் இந்த ஆயுத கலாச்சாரத்தை கட்டு படுத்தும் நடவடிக்கை முடுக்கி
விட படலாம் என எதிர் பார்க்க படுகிறது
துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது
துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது
திஸ்ஸமஹராம, காவன்திஸ்ஸபுர பகுதியில் சட்ட விரோதமான முறையில் துப்பாக்கிகளை தயாரித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த துப்பாக்கிகளை தயாரிக்கும் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் இரண்டு, துப்பாக்கி தயாரிக்கும் இயந்திரங்கள் இரண்டு மற்றும் மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்வனவு செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிக்காகோவில் துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
சிக்காகோவில் துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்கா சிக்காகோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் நான்கு வயது சிசு பலியாகியுள்ளது
தற்போது தொடராக நடந்து வரும் துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயமடைந்து ,பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது
வெடி குண்டுகள் ,துப்பாக்கிகளுடன் ஐவர் கைது
இலங்கை இரத்தினபுரி மற்றும் கல்முகவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் ஐவர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்களிடம் இருந்த துப்பாக்கிகள் ,மாற்று வெடிகுண்டுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
கைதான அனைவரும் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -14 பேர் காயம்
இன்று அமெரிக்காவில் Austin’s downtown entertainment district பகுதியில் இரு நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி 14 பேர் படு காயமடைந்துள்ளனர்
காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
துப்பாக்கி சூடு நடத்திய இருவரும் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,இது குறித்த விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு
ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு
இலங்கை அம்பாறை கல்லிரைச்சல் ஆற்றுக்குள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்க பட்டுள்ளது
,இவ்வாறு மீட்க பட்ட அந்த துப்பாக்கி தற்போது இயங்கு நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி இவை என தெரிவிக்க படுகிறது
இதுவரை இந்த ஆயுத மீட்பு தொடர்பில் எவரும் கைது செய்ய படவில்லை
துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
துப்பாக்கியுடன் நபர் கைது – தொடரும் விசாரணை
இலங்கையில் நபர் ஒருவரிடம் இருந்து பேனை துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்ய பட்டுளளார்
வெளிநாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கி இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது
தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது
லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது
லண்டன் குறைடன் பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் இருபத்தி நான்கு
வயதுடைய நபர் ஒருவர்
காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் ,குறித்த ஆயுத சேமிப்பு
தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர் ,இது தீவிரவாத தொடர்பு பட்டதா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை
துப்பாக்கி சூட்டு சம்பவம் -116 பேரிடம் விசாரணை
துப்பாக்கி சூட்டு சம்பவம் -116 பேரிடம் விசாரணை
மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில்,குற்றப் புலனாய்வு பிரிவினரால், 116 பேரிடம்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தமாக 116 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இதில், சிறைச்சாலை அதிகாரிகள் 45பேர்,
வைத்தியர்கள் 11 பேர், தாதியர் 7 பேர், கைதிகள் 53 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்
அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்
அமெரிக்கா அத்தலைநகர் நியூ யார்க் பகுதியில் பட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது
அங்கு ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுததாரி நடத்திய சரமாரி துப்பாக்கிக்கு சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த் படுகொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்
நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .
ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை
செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .
இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி
தாய் முன்னே மகளை சுட்டு கொன்ற கொலையாளி
இலங்கை -வரக்காபொல, தொரவக்க பகுதியில் தாய் முன்னே மக்களை சுட்டு கொன்று விட்டு மரம் ஆயுத தறி தப்பி சென்றுள்ளார் .
தாய் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
ஆயுதங்களுடன் இருவர் கைது
ஆயுதங்களுடன் இருவர் கைது
இலங்கை – மட்டகளப்பு வாழைச்சேனை பகுதியில் இலங்கையில் தடை செய்ய பட்ட டீ 56 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது











