பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

Spread the love

பாடசாலை மீது துப்பாக்கி சூடு – ஆறு பேர் காயம்

அமெரிக்கா Colorado பாடசாலை ஒன்றின் மீது மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி
சூட்டு தாக்குதலை நடத்தினார்

இதில் ஆறு மாணவர் படுகாயமடைந்துள்ளனர்


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் பாதுகாப்பை


பல படுத்தியதுடன் சந்தேக நபரை வேட்டையாடினர்

அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு தற்போது துப்பாக்கி


சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை
குறிப்பிட தக்கது

    Leave a Reply