அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்
அமெரிக்கா அத்தலைநகர் நியூ யார்க் பகுதியில் பட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது
அங்கு ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுததாரி நடத்திய சரமாரி துப்பாக்கிக்கு சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இந்த் படுகொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை