இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்

Spread the love

இருவர் சுட்டுக்கொலை -பதட்டத்தில் கிராமம்

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த தினம் இருவர் சுட்டுக் கொலை செய்ய பட்டுள்ளனர்

மாட்டு உரிமையாளருக்கும் ,அந்த மாடுகளை எடுத்து செல்ல

வந்தவர்களுக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது

வாகன விபத்தில் இறந்தனர் என தெரிவிக்க பட்ட பொழுதும் போலீசார்

நடத்திய விசாரணைகளில் இவர்கள் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது

இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *