இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் ஏவுகணை இடைமறித்து சுட்டு வீழ்த்தல் ,ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC), வடக்கு ஈரானின் ஜன்ஜான் வான்பரப்பில் 1,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுடன் கூடிய ஒரு மேம்பட்ட, மறைமுக, நீண்ட

தூரப் பயண ஏவுகணையை இடைமறித்ததாக அறிவித்துள்ளது

தூரப் பயண ஏவுகணையை இடைமறித்ததாக அறிவித்துள்ளது. இது ஈரானின் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புத் திறன்களை எடுத்துக்காட்டுகிறது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஜன்ஜான் வான்பரப்பில் 1,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுடன் கூடிய ஒரு மேம்பட்ட, மறைமுக, நீண்ட தூரப் பயண ஏவுகணை அழிக்கப்பட்டதாக IRGC அறிவித்துள்ளது.

“சியோனிச எதிரியால்” ஏவப்பட்ட இந்த ஏவுகணை, நாட்டின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள IRGC-யின் நவீன

வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாக IRGC-யின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

தளபதிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை

பிப்ரவரி 28 அன்று, இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி, பல மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை

செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான, ஆத்திரமூட்டப்படாத இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின.

இந்தத் தாக்குதல்களில், ஈரான் முழுவதும் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் இருக்கும் இடங்கள் மீது விரிவான வான்வழித் தாக்குதல்கள்

நடத்தப்பட்டன. இதனால் குறிப்பிடத்தக்க உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பிற்குப் பரவலான சேதமும் ஏற்பட்டன.

இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளையும், பிராந்தியத்

தளங்களையும் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் ரஷ்யா

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

510 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்கிரைன் படைகள் தற்போது அறிவித்திருக்கின்றன.ஏவுகணைகள் விமானங்கள் மூலம் உக்ரைனை அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .510 aircraft shot down

ரஷ்யா கடும் தாக்குதல்

ரஷ்யா மற்றும் உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்டகால யுத்தத்தை அடுத்து ,கடந்த 24 மணித்தியாலத்தில் தெற்கு உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது.

இதில் 537 ட்ரோன்கள் உக்ரைன் தாக்கி இருக்கின்றன .அவற்றில் 510 தற்கொலை தாக்குதல் கரும்புலி

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .

மேலும் 45 நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியம் , 28க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் ,டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணபடுகின்றன .

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என்பன உடைந்து தரைமட்டமாக காணப்படுகின்றன.

இந்த தாக்குதலுக்கு பல மில்லியன் யூரோவை செலவு செய்துள்ளதாக ஐரோப்பிய படைகள் தெரிவித்திருக்கின்றன.

ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள் சிதைவு

இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் உக்கிரனுடைய உள்கட்ட அமைப்புகள், முற்றும் முழுதாக சிதைந்து காணப்படுகிறது .

ஆயுதபற்ற குறையினால் ,உக்கிரைன் திணறி வருகின்ற நிலையில் இப்பொழுது கடும் தாக்குதலை ரஷ்யா நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என பாகிஸ்தான் ராணுவம் பர பரப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி விரைந்து வந்த இந்திய தயாரிப்பு 12 தற்கொலை விமானங்கள், அதேபோன்று ஹிட்லர் தயாரிப்பான 25 விமானங்கள் என்பனவற்றை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக பாகிஸ்தான் வான்படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்துகிற விமான வழி தாக்குதலை போன்று ,தற்பொழுது பாகிஸ்தானுக்கு உள்ளும் நுழைந்து மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை நிலகுலைய வைக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதன் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

இதேபோல தாக்குதலை இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தினால் ,இந்தியா அதை எப்படி தடுக்க போகிறது என்பதையும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்துப் பார்க்கவில்லை.

இந்தப் போரில் தாங்கள் பலமான வெற்றியை ஈட்டிக் கொள்வோம் என்பதாக இன்றும் இந்தியா நினைக்கிறது .

ஆனால் அது து எத்தகைய விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.

உலக நாடுகளில் ரஷ்யா ,உக்கிரேன் இஸ்ரேல் பலஸ்தீனம், என்பன நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளது .

இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கினால் அது மிகப்பெரும் பேரழிவை ,இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.

ஆகவே இந்த தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

வரும் நாட்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுது மிக பெரும் போர் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது.

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட 25 வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .

உக்ரைன் உள் கட்டமைப்புக்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வெடிகுண்டு விமானங்களே இவ்விதம் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் தயரிப்பான ஷாகித் 131/136 ரகத்தை சேர்ந்த தற்கொலை தாக்குதல் விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ரஸ்யாவில் தற்கொலை வெடிகுண்டு விமான தயாரிப்பு தொழில் சாலையை அமைத்து அங்கு ஈரான் தனது விமானங்களை தயாரித்து வருகிறது .

அவ்விதமான நிலையிலேயே தற்போது மிக பெரும் வெடிகுண்டு விமான தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய வண்னம் உள்ளது .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக உக்ரைன் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

குண்டு வீட்டிலிருந்து மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈராக் கோழிக்கு மேலாக பறந்து கொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈராக்கிய செய்திகள் தெரிவித்துள்ளனர்.

குரிதிஷ் தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியின் மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, ட்ரோன் ரக விமானம் ஒன்றே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

குரிஸ்தான் போராளிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகவும் ஆளுமை மிக்க பகுதியாகவும் மிக முக்கியமான பொருளாதாரம் மையமாகவும் காணப்படுகிறது.

அவ்வாறான அந்தப் பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவு விமான சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

ஈராக்கிய குருதிஸ் தான் போராளிகளை அமெரிக்கா மற்றும் அதனுடைய நேசப்படைகள் தொடர்ந்து மேற்கொள்ளாத நாடுகளின் தாக்குதல் இருந்தும் அவர்கள் தப்பி பிழைக்கும் நடவடிக்கையில் ,

தற்போது விதமான செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதான புதிய குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டு வீழ்த்தல் 33 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

33விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

உக்ரைன் உள்கட்டமைப்புக்களை தாக்கிட பறந்து வந்த ரஷ்யா வெடிகுண்டு தற்கொலை விமானங்களில் 33 தமது வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்திட ஆரம்பித்துள்ள இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சமீபகாலமாக உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

உக்ரைனை தமது ஆளுகைக்குள் கொண்டுவரமுடியா நிலையில் ,ரஷ்ய தோற்று போயுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ,

இந்த அழித்தொழிப்பு தாக்குதலை தற்போது உக்ரைன் நடத்திட ஆரம்பித்துள்ளதே இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .

பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல், உக்ரைன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்யா விமானங்கள் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

உக்ரைன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த நிலையில் தற்போது ,மீளவும் ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .

ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் எண்ணெய் டிப்போ மீது தாக்குதல் நடத்தின .

அதன் பின்னர் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் ,ரஷ்ய மீளவும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன .

இதனால் உக்ரைன் மின்சார மையங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .

தமது வான்வழியாக ஊடாக நுழைந்த விமானங்கள் பலவற்றில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .

ஏனையவை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல்

போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,Russian Su-25 ரக போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .

இதனை அடுத்து தற்பொழுது அந்த போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த படு காட்சிகளை உக்ரைன் இராணுவம் வெளியீடு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்பொழுது ,இரு பகுதியின் வான்படைகள் பலமான இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன.

இந்த போர் விமானமே ரஷ்யா இராணுவத்தின் முதன்மையான தாக்குதல் விமானமாக உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது .

அவ்விதம் அதி உச்ச கொண்ட பல மில்லியன் பெறுமதியான தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ரஸ்யாவுக்கு கிடைக்க பெற்ற பெரும் தோல்வியாக பார்க்க படுகிறது .

இது ரஷ்ய படைகளுக்கு எதிரான பரப்புரை ஆயுதமாக உக்ரைன் இராணுவம் இந்த காணொளியை காண்பித்து பரப்புரை புரிந்து வருகிறது .

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள்

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .

கடந்த 24 மணித்தியாலத்தில் தமது வான் எல்லைக்குள் நுழைந்து ,தாக்குதல் இலக்குகளை தேடி பறந்து கொண்டிருந்த, வெடிகுண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

தாக்க நுழைந்த எதிரி விமானங்கள்

இதன் பொழுது ஐந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .

ரஸ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் ட்ரான் வெடிகுண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அதனை அடுத்தே தற்பொழுது ரஸ்யா உக்ரைன் உள்ளே வலிந்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .

இடைவிடாது ரஷ்யா படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ,உக்ரைன் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்து காணப்படுகிறது .

பேச்சுக்கு வர மறுத்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்கு தனமே ,

இந்த போர் நீடித்து செல்ல காரணம் என ,ரஷ்ய தரப்பில் தெரிவிக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியஉயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதி இராணுவ நிலைகள்

இவர்களது தாக்குதினால் இஸ்ரேல் வடக்கு பகுதி இராணுவ நிலைகள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் இந்த விமானம் ஆனது பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானம் விழுந்து நொறுங்கியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரேலிய ராணுவம் இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது .

சுட்டு வீழ்த்த படுகின்ற பொழுதெல்லாம் தமது விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்பதை இஸ்ரேல் அவ்வப்போது கூறிவிட மறுக்கவில்லை .

உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானம்

இந்த விமானம் ஆனது 40 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி உயர் உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானமாக கருதப்படுகிறது .

அவ்வாறான விமானமே கடந்த ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .

ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஆதி உச்ச விமானமாக இது படுகின்றது.

இஸ்ரேல் விமானப்படையை முடக்கும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றது .

தாக்குதலாக எதிர்பார்க்கப்படுகின்றது வான்படையின் ஊடாகவே பல்வேறுப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது .

அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் அதனுடைய போராளிகள் போர்ப்படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே தற்பொழுது இந்த விமானங்களை சுட்டப்பட்டு வருகின்றன .

தொடர் தாக்குதலை நடத்தும் போராளிகள்

விமானத்தளங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தவும் போராளி குழுக்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .

கண்காணிப்பு மையங்கள் விமானங்கள் என்பனவற்றை சுட்டு படுத்துவதில் கவனம் செலுத்துவதில் இருந்து ,இஸ்ரேலிய விமானப்படையை முடக்கும் தந்திரோபாய தாக்குதலை ,இப்பொழுது இதனுடைய ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளது இதன் ஊடாக காண முடிகிறது.

வீடியோ

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்|ஹமாஸை அழிப்போம் நெதன்யாகு|எரியும் உக்ரைன் காடுகள்.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ,என பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் அறிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதி ஊடாக பறந்து கொண்டிருந்த ,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்றே சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்

பாலஸ்தீனதிற்கும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த போரின் பின்னர் 12 இஸ்ரேலிய விமானங்கள் ஹமாஸ் போர் படைகளினால் வெற்றிகரமாக வீழ்த்த பட்டுள்ளன .

இடைவிடாது தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் தீவிர பெற்று செல்லும் நிலையில் ,பாலஸ்தீன காசா மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் .

காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா

காசா மக்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா போர் படைகளும் கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதேவேளை ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானியா , ஈரான் மத தலைவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார் .

இந்த திடீர் பேச்சின் பொழுது பல முக்கிய விடயங்கள் பேச பட்டுள்ளன .

எதிர்காலத்தில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற உள்ள போர் மற்றும் அதனால் எழப்போகும் விளைவுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன .

விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி ரைசி பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கி வீழ்ந்து நொறுங்கி பலியானார் .

அவ்வாறான அந்த விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதியின் இறுதி மாறின நிகழ்வில் கலந்து கொள்ள ஹமாஸ் அரசியல் தலைவர் ஈரான் சென்றிருந்தார் .

இதன் பொழுதே ஈரான் மத தலைவரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

மிக முக்கியமான தகவலுடன் களம் திரும்பிய இஸ்மாயில் கணைய ஹமாஸ் இராணுவ தலைமைகளுக்கு முக்கிய விடயத்தை தெரிய படுத்தியுள்ளார் .

இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம்

இந்த அறிவிப்பின் பின்புலத்தில் ,இஸ்ரேலுக்கு எதிரான யுத்தம் மற்றும் அதன் விடயங்கள் பாரதூரமான ஒன்றாக அமைய பெறலாம் என கணிக்க பெறுகிறது .

ஹமாஸ் போர்

இந்த சந்திப்பு இடம்பெற்ற கால பகுதியில் ,ஹமாஸ் போர் படைகள் நாடத்திய தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் 12 டாங்கிகளுக்கு மேல் அழிக்க பட்டுள்ள காட்சிகள் வெளியாகிள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் பாலஸ்தீனம் ஹம்ஸ பொற்படைகள் அறிவிப்பு .

பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் விடுதலை அமைப்பினர் ,இஸ்ரேல் ராணுவத்தின் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

ஹமாஸ் போராளிகளை இந்த அறிவிப்பை இஸ்ரேல் இராணுவம் மறுத்துள்ளது ,அந்த விமானம் விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது .

எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலை

எகிப்தின் எல்லையோரமாக காணப்படும் ரபா சாலையை ஆக்கிரமித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 48 மணித்தியாலத்தில் இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

மற்றும் ஈரான் ஆதரவு அமைப்பின் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கையின் ஒன்றாக காணப்படுகிறது .

மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதல்

அப்பாவி மக்களை ஓட ஓட விரட்டி இஸ்ரேல் தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது .

இவ்வாறன கால பகுதியில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் ,மக்கள் வலிகளை தாங்கிய படி தமது விடுதலை நோக்கி நகர்கிறது பாலஸ்தீன தேசம் .

தோல்வியை சந்தித்துள்ள இஸ்ரேல் இராணுவம் ஆயுத தளபாடம் மற்றும் ஆளணி இழப்பை சந்தித்து பெரும் தோல்வியில் உறைந்துள்ளது .

அந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலையில் மக்களை கொன்று குவித்து ,அந்த மக்களை ஹமாஸுக்கு எஹிராக திசை திருப்பி விட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்


அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்

அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் .ஏமன் கட்டு பாட்டு பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின்,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இந்த போர் உளவு விமானம், ஏமன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன .

பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது ,கப்பல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அந்த தாக்குதலின் பொழுதே உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுளள்து .

தாக்குதல் ஆரம்பம்

தாக்குதல் ஆரம்பிக்க போவதக ஏமன் ஹவுதிகள் அறிவித்திருந்த நிலையில் , விமானம் மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து , ஏமன் ஹவுதிகள் இராணுவ நிலைகள் மீது ,அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் ,போர் கப்பல்கள் யாவும் தாக்க பட போவதாக ஏமன் ஹவுதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்திட பறந்து வந்த ஒன்பது ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .

கடந்த இரவு உக்ரைன் முக்கிய நிலைகள் மேலாக தாக்குதல் நடத்த பறந்து வந்த தற்கொலை தாக்குதல்
விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

ரஷ்யா விமானங்கள் ஒன்பது சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் வான்காப்பு படைகள் குறித்த விமானங்களை கண்ணுற்ற நிலையில் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர் .

இதனால் மிக பெரும் பேரழிவு தடுக்க பட்டுள்ளதாக,
உக்கிரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

ரஷ்ய உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,
உக்ரைன் பலத்த சேதங்களை சந்தித்துள்ளமை குறிப்பிட தக்கது .

video

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் இராணுவ விமானம் ஒன்று பலஸ்தீன
போராட்ட குழுவால் சுட்டு வீழ்த்தல்.

யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற முதலாவது பெரும் தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது

video

ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யா தலைநகர் மஸ்கொவை தாக்குதல் நடத்திட பறந்து சென்ற
உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

அதிகாலை வேளையில் பறந்து சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட ஆள் இல்லா தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

இலக்கை நோக்கி குறித்த விமானங்கள் நெருங்குவதற்கு முன்பாக தமது வான்காப்பு படைகளினால் அவை சுட்டு வீழ்த்த பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ஊடுருவலை தடுத்து ,உக்ரைன் பல நகரங்களை இலக்கு வைத்து இதே போன்ற
தாக்குதல் ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .

இரண்டு ஆண்டுகளை எட்டிப்பிடிக்கும் ஐவேளையில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் முக்கிய பிராந்திய நகரங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட பறந்து வந்த ரஷ்யா விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன

கடந்த நள்ளிரவை அண்மித்து உக்ரைன் வான் எல்லைக்குள் நுழைந்து இலக்கு தேடி பறந்து கொண்டிருந்த ரஸ்யாவின் கெமிக்காசி சாகித் 136 ரக விமானங்கள் அடையாளம் காணப்பட்டன .

அவ்விதம் அடையாளம் காணப்பட்ட விமானங்களை துல்லியமாக உக்ரைன் வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டன.

ரஷ்யா விமானங்கள் 15 சுட்டு வீழ்த்தல்

இருபது விமானங்கள் கூட்டமாக பறந்து வந்தன ,ஆனால் அவற்றில் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ஏனையவை தமது இலக்குகளை நோக்கி சென்று தாக்குதல் நடத்தின .

இந்த தாக்குதலில் உக்ரைன் படைகளுக்கு கணிசமான இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.


தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

video

ரஷ்யா விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல்

ரஷ்யா விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பறந்து வந்த ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தல் .


கடந்த 24 மணித்தியாலத்தில் தமது எல்லைக்குள் நுழைந்த எதிரிகள் விமானம் பத்தில் ஒன்பது சுட்டு வீழ்த்த பட்டகாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


ஒன்று தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது .


தொடர்ந்து ரஷ்ய உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய வெடி குண்டு தாக்குதல் ,
தாக்க வந்த விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல் .


எரிந்த காவல்துறை தலைமையகம் அதிர்ச்சியில் அரசு ,
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,
இன்றைய செய்திகள் பர பரப்பு ,

video