ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யா தலைநகர் மஸ்கொவை தாக்குதல் நடத்திட பறந்து சென்ற
உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதிகாலை வேளையில் பறந்து சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட ஆள் இல்லா தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இலக்கை நோக்கி குறித்த விமானங்கள் நெருங்குவதற்கு முன்பாக தமது வான்காப்பு படைகளினால் அவை சுட்டு வீழ்த்த பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ஊடுருவலை தடுத்து ,உக்ரைன் பல நகரங்களை இலக்கு வைத்து இதே போன்ற
தாக்குதல் ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .
இரண்டு ஆண்டுகளை எட்டிப்பிடிக்கும் ஐவேளையில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி
- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்
- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு
- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது
















