Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை

இலங்கையில் 23 பேர் சுட்டு கொலை

இலங்கையில் கடந்த இறுமாதங்களில் மட்டும் 23 பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

இலங்கையில் சட்டவிரோத ஆயுத பாவனைகள் தடுக்க பட்டுள்ள பொழுதும் இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த துப்பாககி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவதான குற்ற சட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது.

மிகவும் துணிகர சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதுவரை இந்த ஆயுத தரிகள் கைது செய்யப்படாது உள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் ம் துப்பாக்கி கலாச்சாரம்

    இலங்கையில் ஒருவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி கலாச்சாரம்

    இலங்கை கம்பாக பகுதியில் நபர் ஒருவர் அருமை ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

    இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்ட நபரது சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஐயாவுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

    இலங்கையில் சமீப காலங்களாக அதிக அளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் இருவர் சுட்டு கொலை

      இலங்கையில் இருவர் சுட்டு கொலை

      தென் இலங்கை பகுதியில் இருவர் மர்ம ஆயுத தரிகளினால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் .

      துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்ட சடலங்கள் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

      சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூட்டு படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        நான்கு பேர் சுட்டு கொலை

        நான்கு பேர் சுட்டு கொலை

        இலங்கை .கொழும்பு ; நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

        அம்பலாங்கொட, கலகொட பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

        வீட்டில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் டி56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

        அத்துடன், கம்பஹா மேல் நீதிமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

        இதேவேளை, இரத்மலானை சில்வா மாவத்தையில் உள்ள குடியிருப்பில் நேற்று இரவு நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

        துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. 30 வயதுடைய ஆணின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

        இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

          Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

          கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

          கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

          கனடா வன்கூவர் பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
          காரில் பயணித்த நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

          இந்த சமபவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயுத தாரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

          கனடா வன் கூவர் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

          குறித்த கனடா வன்கூவர் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

            Posted in இலங்கை செய்திகள்

            காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

            காவல்துறையால் ஒருவர் சுட்டுக்கொலை

            இலங்கை அம்பலாங்கொட பகுதியில்
            சந்தே நபர் ஒருவரை காவல்த்துறையினர் தேடி சென்றனர்.

            இதன் பொழுது காவல்துறையினர் மீது கத்தியால் குத்திட முயன்ற சந்தேகநபர் காவல்துரையினரால் சுட்டு கொலை செய்யபட்டுள்ளார்.

            இறந்தவர் சடலம் மீட்க பட்டு உடல்கூறு பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது.
            மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
              Posted in இலங்கை செய்திகள்

              டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை

              டோஹாவில் இலங்கையர் சுட்டு கொலை

              கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

              அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

              இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

              சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது.


              .

              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
              Posted in உலக செய்திகள்

              பாடசாலைக்குள் மாணவன் சுட்டு கொலை

              பாடசாலைக்குள் மாணவன் சுட்டு கொலை

              அமெரிக்கா Maryland high school வளாகத்தில் மாணவன் ஒருவர் ஆயுத தாரி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
              இவ்வாறு கொலை செய்ய பட்ட நபர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

              இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்ய பட்டு விளக்கக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்

                Posted in Uncategorized

                பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் 18 தடவை சுட்டு கொலை

                பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் 18 தடவை சுட்டு கொலை

                Philadelphia பகுதியில் பேரூந்துக்கு காத்திருந்த 14 வயது வாலிபன் ஒருவர் 18 தடவை சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார்

                இவரது இந்த கொலைக்குரிய காரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,

                சிறுவனின் படுகொலை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது

                  Posted in Uncategorized

                  இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை


                  இராணுவம் வெறியாட்டம் – 50 தீவிரவாதிகள் சுட்டு கொலை

                  நைஜீரியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய முற்றுகை வேட்டையில் சிக்கி ஐம்பதுக்கு

                  மேற்பட்ட ஐ எஸ் தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                  மேலும் பல படுகாயமடைந்துள்ளனர்

                  மக்கள் ,மீதும் இராணுவத்தினருக்கு எதிராக மேற்படி குழுவினர் பெரும்


                  தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் மேற்படி தேடி அழிக்கும் வேட்டையில் இராணுவத்தினர்

                  ஈடுபட்டு வருகின்றார் என இராணுவம் தெரிவித்துள்ளது

                    Posted in Uncategorized

                    தெ – அமெரிக்கா சிறையில் 68 பேர் சுட்டு கொலை

                    தெ – அமெரிக்கா சிறையில் 68 பேர் சுட்டு கொலை

                    தென் அமெரிக்கா சிறை சாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் சிக்கி அறுபத்தி எட்டு


                    கைதிகள் பலியாகியுள்ளனர்


                    மேலும் பல டிசைன் பேர் படுகாய மடைந்துள்ளனர்

                    மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                      Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

                      பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை

                      பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை

                      பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்.

                      மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி நபர் கொலை செய்ய பட்டுளளார்

                      இவர் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டவர் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேற்படி சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

                        Posted in Uncategorized

                        பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்

                        பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்

                        நையீரியாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றுக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது

                        தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில

                        பதினெட்டு பேர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                        காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          சிறுவன் சுட்டு கொலை – விசாரணையில் பொலிஸ்

                          சிறுவன் சுட்டு கொலை – விசாரணையில் பொலிஸ்

                          வீரகெட்டிய, பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

                          இதனை, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

                          உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                          சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

                          அத்துடன், சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

                            Posted in Uncategorized

                            கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

                            கடும் மோதல் – சவுதி ஆதரவு கிளர்ச்சி படைகள் 80 பேர் சுட்டு கொலை

                            ஏமன் இராணுவம் நடத்திய அகோர தாக்குதலில் சவுதிய ஆதரவு படைகள் என்பது பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                            ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஏமன் கிளர்ச்சி படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளிற்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized உலக செய்திகள்

                              ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை

                              ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை

                              அமெரிக்கா மெஸ்க்சிக்கோ எல்லையில் ஆயுதாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்


                              மேற்படி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது


                              போதைவஸ்து குழுக்களுக்கு இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in உலக செய்திகள்

                                தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை

                                தீவிரவாதிகள் வெறியாட்டம் 88 பேர் சுட்டு கொலை

                                வடமேற்கு நையீரியா பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி 88 அப்பாவி மக்கள்படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                அரச இராணுவத்தினரை இலக்கு வைத்தது ,கிளர்ச்சி படைகள் தாக்குதல்கள் வேகம் பெற்று வரும் நிலையில் எதிராணியை சேர்ந்த மக்களை கிளர்ச்சி படைகள் கொன்று குவித்து வருகின்றனர்

                                இவர்கள் அனைவரும் அரசுக்கு தகவல் வழங்கிய கிராமத்தவர்கள் என கிளர்ச்சி படை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                                  உலக

                                  அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                                  அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஒன்றாக வேலை பார்த்த நபர் ஒருவர் தனது சக

                                  தொழிலாளிகளை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்
                                  இதில் 11 பேர் மரணமாகியுள்ளனர்

                                  இவ்வாறு பலியானவர்களில் இந்திய சீக்கியர் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உள்ளடக்க படுகின்றனர்

                                  துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ,தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் ,இந்த

                                  படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    Posted in உலக செய்திகள்

                                    அமெரிக்காவில் FBI உளவாளி முகவர்கள் சுட்டு கொலை

                                    அமெரிக்காவில் FBI உளவாளி முகவர்கள் சுட்டு கொலை

                                    அமெரிக்கா புளோரிடா மற்றும் மியாமி பகுதியில் அமெரிக்காவின்

                                    முக்கிய உளவுத்துறையாக விளங்கும் எப் பீ ஐ முகவர் இருவர் சுட்டு

                                    கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

                                    காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று

                                    வருகின்றனர் ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்

                                    இடம்,பெற்ற வண்ணம் உள்ளது

                                    Posted in உலக செய்திகள்

                                    பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்

                                    பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்

                                    ஆப் கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு போராடி வரும் பெண்கள்

                                    பாதுகாப்பபு சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் மரம் ஆயுத தரிகளினால் படுகோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்

                                    அடக்க படும் பெண்களின் விடுதலைக்கு நீதி வேண்டி துணிந்து குரல்

                                    கொடுத்து வந்த Freshta Kohista என்ற முக்கிய பெண்மணியே இவ்வாறு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்

                                    மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                    சுட்டு கொலை
                                    சுட்டு கொலை