பிரான்சில் கத்தியுடன் உலவிய நபர் சுட்டு கொலை
பிரான்ஸ் பாரிஸ் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றின் அருகே கத்தியுடன் நடமாடிய நபர் ஒருவர் காவல்துறையால் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து உசார் நிலையில் போலீசா வைக்கபட்டிருந்த நிலையில் மேற்படி நபர் கொலை செய்ய பட்டுளளார்
இவர் தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டவர் என எதிர் பார்க்க பாடுகிறது ,மேற்படி சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .