Tag: இலங்கையில் கொரனோ
இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
இலங்கையில் மீளவும் கொரோனா தொற்று பரவி
வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது .
அதன் அடிப்படையில் கடந்த தினம் முன் தினம் இருவர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இடம்பெற்ற மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது
என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரனோ இருவர் மரணம் ஆட்டம் ஆரம்பம்
இந்த இறப்புக்களில் 9,503 ஆண்கள், 7,350 பெண்கள்.
பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் புதிய அரசியல் மாற்றத்தை நடைமுறை
படுத்த ஆளும் அரசு அதன் கூட்டணி ,பங்காளி
கட்சி முனைவதால் ,மக்கள் எழுச்சியை கட்டு படுத்த மீளவும் ,இலங்கையில் கொரனோ
பரவி வருவதான நிலையை இலங்கை ஆள்;உம அரசு உருவாக்கி வருகிறது .
விரைவில் மக்கள் விரும்பாதவர் இலங்கை ஆட்சியில் ,
அமர போகிறார்கள் என்பதே இந்த கொரனோ அறிவிப்பு முன்னோட்டமாக
இதனை பார்க்கலாம் .
இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு
இலங்கையில் கொரனோ தாக்கம் இல்லை அரசு
இலங்கையில் உலகில் பரவி வரும் கொரனோ தாக்குதல் இல்லை என இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளில், பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,இலங்கையில் பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை .
இலங்கை வரும் உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சி அடைந்து விடும் என்பதால் , இலங்கை சுகாதார அமைச்சு ,கொரனோ பாதிப்பு இல்லை என்கின்ற கதையினை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் ஒருவர் பலியாகியுள்ளார் .
நீண்ட இடைவெளியின் பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கிறது .
இலங்கையில் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,தற்போது கொரனோ ,
இறப்புக்களை அதிகப்படுத்தி ,அரசு கூறி வருகிறது குறிப்பிட தக்கது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

இலங்கையில் கொரனோ நோயினால் 2,918 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் 2,918 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,918 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கடந்த தினம் மட்டும் புதிதாக 19 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தேர்தல் முடிவுற்ற நிலையில் திடீரென பாதிப்பு எண்ணிக்கியை அதிகரித்து அறிவித்து வருகிறது சுகாதார அமைச்சு என்பது குறிப்பிட தக்கது
இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு
இலங்கையில் கொரனோ எண்ணிக்கையாளர்கள் அதிகரிப்பு – மூடி மறைக்கும் அரசு
இலங்கையில் கொரனோ எண்ணிக்கை நோயாளர்கள் தொற்று தற்போது அதிகரித்துள்ளது
புதிதாக நால்வர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் இலங்கையில் மட்டுமே இதுவரை 11 பேர் மட்டும் பலியான சாதனை இடம் பெற்றுள்ளது
சிங்கள இனவாத அரசு மக்கள் பலி எண்ணிக்கையை மறைத்து வருவதுடன் ,மக்கள் நோய் தொற்றை மூடி மறைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்
நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 203 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .ஏழுபேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பதின் மூன்றாயிரத்துக்கு மேற் பட்டவர்கள் நோயின்
சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர்
மேலும் தனிமை பட்டவர்கள் தொடர்பில் அவர்க்ளின் தற்கால நிலைகள்
தொடர்பில் ஆராய்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஐவர் பலி
இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஐவர் பலி
இங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இன்றுடன் ஐந்தாக உயர்வடைந்துள்ளது .
இன்று ஒருவர் இறந்த நிலையில் இதன் எண்ணிக்கை ஐந்தாக இடம் பிடித்துள்ளது
அரசு அறிவிக்கும் உத்தியோக பூர்வ தகவலின் அடிப் படையில் இந்த கணக்குகள் வெளியிட படுகின்றன .
எனினும் அரசு கூறுவதை விட இழப்புக்கள் பத்து மடங்கு அதிகம் என உள்ளிருந்து
வரும் தகவல்கள் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி கட்ட தக்கது

இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலில் நால்வர் பலி -150 பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இவர்கள் கூறும் இந்த அறிவிப்பு இதைவிட பல மடங்கு அதிகம் எனவும்
ஆளும் அரசு தனது தேர்தல் நலன் கருதி மக்கள் உயிர் பலிகளை மறைத்து வருவதாக குற்ற சாட்டு பரவலாக முன்வைக்க படுகிறது
போர்க்கால சூழ்நிலை போல செய்தி தணிக்கைகள் ,மக்கள் வாய்களுக்கு பூட்டு போட்டுள்ளது ஆளும் அரசு

இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் கொரனோ நோய் சந்தேகத்தில் தனிமை படுத்த பட்ட 195 பேர் விடுதலை
இலங்கையில் தீவிரமாக பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல்
அறிகுறி சந்தேகத்தின் பேரில்
கைது செய்ய பட்டு தனி அறைகளில் தடுத்து வைக்க பட்டு ,
பதின் நமக்கு நாட்கள் தனிமை சோதனை இடம்பெற்று வந்தது
ஒரு இடம்பெற்ற சோதனைகளில் உடல் நலத்துடன் குறித்த நோயின்றி உள்ளனர்
என அடையாள
படுத்த பட்ட சுமார் 195 பேர் இராணுவத்தால்
அவர் தம் வீடுகளுக்குச செல்லுமாறு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
மேலும் இதேபோல 17 தனிமை படுத்தல் முகாம்கள் பலலாயிரம்
பேர் தொடர்ந்து தங்க வைக்க பட்டுள்ளனர்
இவர்களும் விரைவில் இந்த நோயானது இல்லை என அடையாளம்
காண பட்டால்
அவர் தம் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்திட விடுதலை செய்ய
படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயினால் 148 பேர் பாதிப்பு
இலங்கையில் இதுவரை வெளிந்த சுகாதாரா அமைச்சின் தகவலின் படி சுமார் நூற்றி
நாப்பத்தி எட்டு பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் பதின் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
அது தவிர சுமார் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக தடை செய்ய பட்டு இராணுவத்தின் முற்றுகையில் உள்ளது
இங்கு பலர் இதே நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக சந்தேகிக்க பட்டு
பதின் நான்கு நாட்கள் வீட்டு காவலில் வைக்க பட்டுள்ளனர் .மக்கள் உள் வெளியே செல்ல முடியாத தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது இந்த நோயின் தாக்குதல் வேகத்தை எடுத்து காட்டுகிறது
மேலும் இந்த நோயினை துல்லியமாக கண்டறியும் சோதனை கருவிகள்
கொள்வனவு செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 115 பேர் பாதிப்பு
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 115 பேர் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதுவரை இலங்கையில் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் என கருத்துரைக்க பட்டுள்ளது ,
இந்த நோயின் தாக்கம் தமிழர் பகுதிகளில் அதிகமாக காணப்படும் என உள்ளிருந்து கசியும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து மருத்துவர் சத்திய மூர்த்தி இழப்பு விகிதத்தை மறைத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி 113 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரனோ வைரஸ் தாக்குதலில் முலாவது நபர் பலியாகியுள்ளார் ,
இவ்வாறு பலியானவர் மாறவில பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவருக்கு கிட்னி மாற்று நோயினால் சிக்கி தவித்தவரே இவ்வாறு பரிதாபகராமாக பலியாகியுள்ளார்
இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி 113 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் சிங்கள அரசு திட்டமிட்டு மக்கள் இழப்புக்களை மறைத்து வந்த நிலையில் தற்பொழுது முதலாவது உயிர்பலி
என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோ பரவலை திட்டமிட்டு மறைக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி,
இலங்கையில் கொரனோ பரவலை திட்டமிட்டு மறைக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி
இலங்கையின் வடக்கு பகுதியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் பரவலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்
பணிப்பாளர் நாயகமாக விளங்கும் மருத்துவர் சத்திய மூர்த்தி வைரஸ் தாக்குதல் தொடர்பான விபாரங்களை திட்டமிட்டு மறைத்து வருகிறார்
மேலும் இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை அரசுக்கு காண்பிக்கும் நகர்வில் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் செயல்
படுகின்றார் ,இவரை வடக்கு ஆளுநர் அம்மணி அவர்கள் நெறிப்படுத்தி வருகின்றார் .
இதை எப்படி நாம் கூறுகிறோம் என நீங்கள் கருத்தலாம் ,இதோ இந்த கேள்விகளை உங்களுக்குள் நீங்களே சுயமாக
எழுப்பிக்கொள்ளுங்கள் இவர்களின் இந்த பித்தலாட்டம் தெரியவரும்
உலக நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்க பட்ட போதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது ,பிரிட்டனில் ஊரடங்கு நிலை
அற்ற பொழுதும் மக்கள் வீடுகளுக்குள் முடிந்தவரை முடங்கியே உள்ளனர் ,எனினும்சேதங்கள் எகிறி செல்கிறது ,அதுபோலவே இந்தியாவிலும் ,
ஆனால் இலங்கையில் இதுவரை எவரும் இறக்கவில்லை என்பதனையும் ,சேதங்கள் 107 மட்டுமே என ஆளும் அரசு தெரிவித்து வருகிறது
அப்படி என்றால் நோயின் தாக்கம் இல்லாத பொழுது எதற்கு தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த வேண்டும் ,சுமார்
பதின் ஐந்தாயிரம் பேர் தனிமை படுத்த பட்டு தடுத்து வைக்க வேண்டும் ..?
அவ்வாறு சந்தேகிக்க படும் நோயாளர்களை ஏன் காணொளி பிடித்து காண்பிக்கவில்லை ..? என்ற கேள்வி எழுகிறதல்லவா ..?
யாழ் மருத்துவ மனையில் தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் இதே வைரசால் பாதிக்க பட்டனார் ,ஆனால்
அவர்களுக்கு அந்த நோயில்லை என்ற நல் சான்றிதழ் வழங்கி குறித்த கட்சிகளை காப் பாற்றியுள்ளளார் மருத்துவர் சத்தியமூர்த்தி
ஆனால் ஒரு போதகரை மட்டும் இவர் தான் வைரசை பரப்பினார் என கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வை சிங்கள
பவுத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குள் ஏற்ப சத்தியமூர்த்தி கிளப்பி விட்டுள்ளார் ,தொடர்ந்து செயல் படுத்தி வருகின்றார்
சத்தியமூர்த்தியின் பல மூடி மறைப்பும் அவரது இழி செயல்கள் உள்ளே மருத்துவமனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாக கசிந்துள்ளது
தமிழ் தேசியம் பேசும் மக்களின் நாயகன் என தன்னை காண்பிக்க முற்படும் இவரது இந்த இழி செயல்களை மக்கள்
அடையாளம் கண்டு அதனை இனம் காண வேண்டும்
சிங்கள ஆளும் பவுத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள இந்த நிழல் யுத்தத்தை இனம் கண்டு செயல் பட வேண்டிய நேரம் இது
தமிழர் உயிர் பலிகளையும் ,நோய் பரவலையும் மறைத்து வருகிறது ,தொடர்ந்து சத்தமின்றி தமிழர் தேசம் பேரழிவில் சிக்கியுள்ளது
இந்த வைரஸ் நோயை இனம்காட்டி மக்களை தனிமை படுத்தி மிரட்டி அடக்கும் நகர்வில் சிங்கள பவுத்த தேசம் செல்வதை
மக்களே முன் எச்சரிக்கையுடன் இனம் கண்டு விழித்து கொள்ளுங்கள்
தமிழ் தேசிய எழுச்சியின் மக்களே விழித்து கொள்ளுங்கள் இலங்கை அரசு சேதங்களை மூடி மறைக்கிறது ,ஓசை படாமல் பல நாசகார வேலைகளை இவ்வாறான
மருத்துவ அடிமைகள் மூலம் செயலாற்றி வருகிறது விழித்து கொள்ளுங்கள் .
கொரனோ நோய் இல்லை என்றால் ஊரடங்கு ஏன் …? மக்களை வீடுகளுக்குள் ஏன் சிறை வைக்க வேண்டும் ..? கேள்விக்கு பதில் என்ன .?

இலங்கையில் கொரனோ பரவல் – மறைக்கும் கோட்டா அரசு
இலங்கையில் கொரனோ பரவல் – மறைக்கும் கோட்டா அரசு
உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ் இலங்கையிலும் அதிகம் பரவியுள்ளது ,எனினும் அதனை ஆளும் அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது .
தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலையிலும் இதனால் ஆளும் அரசுக்கு
நெருக்கடி ஏற்படும் என்ற வகையிலும் இதன் தாக்குதல்கள் மறைக்க படுகிறது
இலங்கையின் பல முக்கிய மருத்துவ மனைகளில் பணிசெய்யும் முக்கிய மருத்துவர்கள் ஊடக இந்த தகவல்கள் கசிந்துள்ளது
இலங்கையில் சீனா நாட்டவர்கள் 42 ஆயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் இலங்கையில் பல்வேறு பட்ட கட்டுமான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்
சீனர்கள் உள்ள நாடுகளில் அதிகம் இந்த நோய் பரவியுள்ளது ,ஆனால் தொடர்ந்தும் இலங்கை இதனை மறைத்து வருகிறது ,இதன்
தாக்கம் விரைவில் தெரியவரும் ,அப்பொழுது ஆளும் அரசு அதே சிங்கள மக்களினால் வெறுத்து ஒதுக்க படும் நிலை ஏற்படலாம் என்பதை இதன் மூலம் கண்டு கொள்ள முடியும் .
இந்த நோய் தாக்கத்தை முஸ்லீம்கள் ,மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பரப்பும் நகர்வில் சிங்களம் ஈடுபடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது
தமிழர்களே உஷாராகுங்கள் ,விடயம் திசை மாறுகிறது ,ஆபத்து உங்களை நெருங்கிவருகிறது ,











