இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஐவர் பலி
இங்கையில் நாடு தழுவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இன்றுடன் ஐந்தாக உயர்வடைந்துள்ளது .
இன்று ஒருவர் இறந்த நிலையில் இதன் எண்ணிக்கை ஐந்தாக இடம் பிடித்துள்ளது
அரசு அறிவிக்கும் உத்தியோக பூர்வ தகவலின் அடிப் படையில் இந்த கணக்குகள் வெளியிட படுகின்றன .
எனினும் அரசு கூறுவதை விட இழப்புக்கள் பத்து மடங்கு அதிகம் என உள்ளிருந்து
வரும் தகவல்கள் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி கட்ட தக்கது